Ads Right Header

6th to 10th - தமிழ் முழுத் தொகுப்பு!



1 . மணிபல்லத் தீவுகளில் புத்தபீடிகையையும் , தீவுகளையும் காவல் செய்பவர் யார் ?

A ) மணிமேகலா தெய்வம்
B ) தீவதிலகை
C ) ஆதிரை
D ) அறவணடிகள்

2 . மணிமேகலையிடம் புத்தபீடிகையை வணங்கும் பெருமை பெற்றுள்ளாய் என கூறியவர் ?

A ) ஆதிரை
B ) அறவணடிகள்
C ) இராசமாதேவி
D ) தீவதிலகை

3 . எந்த மாதத்தில் கோமுகி பொய்கையில் அமுதசுரபி தோன்றும் ?

A ) சித்திரை
B ) வைகாசி
C ) ஆனி
D ) கார்த்திகை

4 . அமுதசுரபியில் இட்ட உணவு அள்ள அள்ள குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது யாருடைய கூற்று ?

A ) தீவதிலகை
B ) ஆபுத்திரன்
C ) மணிமேகலாதெய்வம்
D ) ஆதிரை

5 . அமுதசுரபியில் முதன் முதலில் உணவு இட்டவர் ?

A ) தீவதிலகை
B ) ஆதிரை
C ) அறவணடிகள்
D ) இராசமாதேவி

முழுமையான தொகுப்பைக் காண
Click here to view pdf

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY