Ads Right Header

Group 1 Model Question and Answer!



தமிழ் மொழி மற்றும் இலக்கியம்

140. திராவிட மொழிகளுள் அதிக மக்களால் பேசப்படும் மொழி ?
a ) தமிழ்
b ) கன்னடம்
c ) தெலுங்கு
d ) மலையாளம்

141. குவி மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தவர் யார் ?

a ) பிட்ஜெரால்டு
b ) கால்டுவெல்
c ) ஜுல்ஸ் பிளாக்
d ) எமனோ

142. தென்னிந்திய மொழிகளை “ திராவிடி ' என்ற பெயரால் அழைத்தவர்?

a ) பேராசிரியார் பாபு இராஜேந்திரலால் b ) டாக்டர் . கால்டுவெல்
c ) பேராசிரியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்
d ) பேராசிரியர் ஜுல்ஸ் பிளாக்

143. துளு மொழிக்கு இலக்கணம் எழுதியவர் யார் ?

a ) மாமன்னர் .
b ) A.C. பர்னல்
c ) R.A. கோல்
d ) J. பிரிகல்

144. " பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ” - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி ?

a ) இரட்டுற மொழிதல் அணி
b ) மடக்கணி
c ) நிரனிறை அணி
d ) ஏகதேச உருவக அணி

145. கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றுள்ள அணி ? " அங்கை மலரும் அடிதளிரும் கண்வண்டும் கொங்கை முகிழும் குழற்காரும் - தாங்கியதோர் மாதர்க் கொடி உளதாம் நண்பா

a ) உவமை அணி
b ) தன்மையணி
C ) உருவக அணி
d ) தற்குறிப்பேற்ற அணி

146. “ நெருறல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு இக்குறளில் இடம் பெற்றுள்ள பொருள்கோள் ?

a ) பூட்டுவிற் பொருள்கோள்
b ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
C ) தாப்பிசைப் பொருள்கோள்
d ) நிரல்நிறைப் பொருள்கோள்

147. வஞ்சப்புகழ்ச்சி அணி ?

a ) பழிப்பினால் புகழ்ச்சி தோன்றல் . புகழ்ச்சியால் பழிப்புத் தோன்றல் . புகழ்ச்சியால் புகழ்ச்சி தோன்றல் .
b ) பழிப்பினால் மகிழ்ச்சி தோன்றல் . இகழ்ச்சி தோன்றல் , புகழ்ச்சி தோன்றல் c ) இகழ்ச்சியால் மகிழ்ச்சி தோன்றல் , புகழ்ச்சி தோன்றல் , இகழ்ச்சி தோன்றல் d ) தளர்ச்சியால் இகழ்ச்சி தோன்றல் . மகிழ்ச்சி குறைதல் , இகழ்ச்சி மறைதல்

148. திருக்குறளில் பாயிரவியலில் உள்ள அதிகாரங்கள் ?
a ) இல்வாழ்க்கை , வாழ்க்கைத் துணைநலம் , மக்கட்பேறு அன்புடைமை b ) விருந்தோம்புதல் , இனியவைகூறல் , செய்ந்நன்றியறிதல் . நடுவுநிலைமை
c ) கடவுள் வாழ்த்து , வான்சிறப்பு , நீத்தார்பெருமை , அறன்வலியுறுத்தல்
d ) அடக்கமுடைமை , ஒழுக்கமுடைமை , பிறனில்விழையாமை பொறையுடைமை

149.'வாழும் வள்ளுவம் ' என்னும் நூலின் ஆசிரியர் ?

a ) தண்டபாணி தேசிகர்
b ) புலவர் குழந்தை
c ) வ.சுப . மாணிக்கம்
d ) வா.செ.குழந்தை சாமி

150. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் ஒருவர் ?

a ) மணக்குடவர்
b ) இளம்பூரணர்
c ) நச்சினார்க்கினியர்
d ) சேனாவரையர்

முழுமையாகக் காண



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY