Ads Right Header

Group 1&2&4 - Important Notes!


தஞ்சையில் மராத்தியர்களின் ஆட்சி பதிவிடப்படுகிறது #

நயங்காரா என்ற அமைப்பை தோற்றுவித்தவர் ?

விடை : கிருஷ்ண தேவராயர் ( 1509-1529)             

மதுரை மற்றும் தஞ்சை நாயக்கருக்கு இடையே எந்த ஆண்டு நடைபெற்ற போர் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது ?

விடை : 1673                                                   

 எந்த ஆண்டு தஞ்சையில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்தினார் வெங்கோஜி?

விடை :1676

சிவாஜி கர்நாடக்த்தின் மீது போர் தொடுத்த ஆண்டு ?

விடை : 1677                       

 சிவாஜி தஞ்சையின் ஆட்சியாளராக யாரை நிர்ணயம் செய்தார் ?

விடை : சந்தாஜி.                                                             

முதலாம் சரபோஜி தஞ்சையை ஆண்ய ஆண்டு ?

விடை: 1712-1728

இரண்டாம் சரபோஜி தன்னுடைய எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் ?

விடை : 10 வது வயதில்             

இரண்டாம் சரபோஜி இயற்றிய
நூல்கள் ?

விடை :முத்ராட்சஸம்,குமார்சம்பவ சம்பு,தேவேந்திர குறத்தி                             

தமிழ்நாட்டில் முதல் முறையாக வன உயிரியல் பூங்காவை தஞ்சை அரண்மனையின் வாயில் ஏற்நடுத்தியவர் ?

விடை : இரண்டாம் சரபோஜி

இரண்டாம் சரபோஜி கல்வியின் முன்னோடியாக யாரை கருதினார் ?

விடை :C.S.ஜான்.-தரங்கம்பாடி கல்விக் குழு.                                                                   

எந்த ஆண்டு முதல் கிறிஸ்தவர் அல்லாதவரும் ஆங்கிலேயக் கல்வியை பெற இயலும் என்னும் திட்டத்தை C.S. ஜான் கொண்டு வந்தார் ?

விடை : 1812

தொடக்க கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வந்த ஆளுநர் ?

விடை : தாமஸ் மன்றோ - 1820 ஆம் ஆண்டு                       

சரஸ்வதி நூலகத்திகை கட்டியவர்கள் யார் ?

விடை : நாயக்கர்கள்                          சரஸ்வதி நூலகத்தை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார் ?

விடை : இரண்டாம் சரபோஜி # TNPSC GROUP 1. சரவெடி #

"தன்வந்திரி மஹால்"என்னும்
மூலிகை ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்தியவர் ?

விடை : இரண்டாம் சரபோஜி                                                           
18 வகையான ஆராய்ச்சிகளின் தொகுப்பை எழுதியவர் ?

விடை :இரண்டாம் சரபோஜி.                       
இரண்டாம் சரபோஜி முக்தாம்மாள் சரித்திரத்தை  என்னும் அன்ன சரித்திரத்தை ஏற்படுத்திய ஆண்டு ?

விடை : 1803

கர்நாடக இசையின் மேற்கத்திய இசைக்கருவிகளான வயலின்,கிளாரினட் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் ?

விடை : இரண்டாம் சரபோஜி.                                                           
தஞ்சையை ஆண்ட மராத்தியரின் போன்ஸ்லே வம்சத்தின் கடைசி அரசர் ?

விடை : இரண்டாம் சரபோஜி # TNPSC GROUP 1 சரவெடி #

பேஷ்வாக்தளின் நிர்வாகம் பதிவிடப்படுகிறது #

மாகாணங்களின் ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

விடை: சர் சுபாஷ்தார்கள்                                                   
மாகாணங்களின் கீழ் இருந்த மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

விடை : சுபாக்கள்,அல்லது பிராந்தியங்கள் 
        
மண்டலங்களை ஆட்சி செய்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

விடை : மம்லதார்கள்,காமாவிகாதாரர்

கிராம நிர்வாகத்தின் தலைமை அதிகாரி?

விடை: பட்டேல்.                           

நகரம் மற்றும் மாநகரத்தின் தலைமை அதிகாரி ?

விடை:கொத்வால்.
                 
மாவட்ட அளவில் கணக்குகளை வசூலிக்கப்பவர்கள் ?

விடை :தேஷ்முக் ,தேஷ்பாண்டே

மூன்று கேள்விகள் ஒரே விடை.: கொத்வால் #                                                   

பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் நகர அளவில் தலைமை காவல் அதிகாரி ?

விடை : கொத்வால்.                                       
பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் நகர அளவில் தலைமை நீதிபதி ?

விடை : கொத்வால்                                                     

நகர மற்றும் மாநகர நிர்வாகத்தின் தலைமை அதிகாரி ?

விடை : கொத்வால்

நகர அளவில் சிவில் வழக்குகளை மேல் முறையீட்டை விசாரிப்பவர் ?

விடை : மம்லதார்கள்.                                                 

ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த காவல் அதிகாரி பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

விடை : மகர்கள்

முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் வடைபெற்ற ஆண்டு ?

விடை:1775-1782   

இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர்?

விடை : 1803-1806                             

மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர்?

விடை: 1817-1819

முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் நிறைவு பெறுவதற்கான உடன்படிக்கை?

விடை:சால்பை உடன்படிக்கை(1782)                         
இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர் ஏற்படுவதற்கு காரணமான  உடன்படிக்கை?

விடை :பேசின் உடன்படிக்கை( 1802)                     

இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போரின் மீது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ?

விடை : வெல்லெஸ்லி பிரபு. 

ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவதற்கான உடன்படிக்கை ?

பூனே உடன்படிக்கை (  மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர் உடன்படிக்கை)

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் யார் யார் இடையில் நடைபெற்றது ?

விடை: இரண்டாம் பாஜி ராவ் VS மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன்டோன்.               

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவு ?

விடை : பூனே பிரெஸிடெண்ட் ஆக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன்  பம்பாய் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY