Ads Right Header

அக்டோபர் 4,2020 UPSC தேர்வின் படி கூடுதல் ஒரு முறை தேர்வு எழுத அனுமதி வேண்டியும் (EXTRA ATTEMPT) வழக்கு- ஆட்சியர் கல்வி குழு..

 


அனைவருக்கும் வணக்கம் ,


நடந்து முடிந்த  அக்டோபர் 4,2020   UPSC தேர்வின் படி   கூடுதல் ஒரு முறை தேர்வு எழுத அனுமதி வேண்டியும் (EXTRA ATTEMPT)


கொரோனா காரணமாக கிராமப்புற மாணவர்கள் சந்தித்த சிரமங்களை ஆதாரத்துடன்  உச்ச நீதிமன்றத்தில்  தெளிவாக எடுத்துரைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது .


அடுத்தக்கட்ட  விசாரணை நவம்பர் இரண்டாவது வாரம் வருகிறது .


வயது முடிந்தவர்கள் ,அட்டெம்ப்ட்  முடிந்தவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க ,   கிராமப்புற மாணவர்கள் சந்தித்த சிரமங்களுக்கு தீர்வு கிடைக்க  முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது .


இந்த வழக்கில் இணைந்து கொள்ள விரும்பம் எனில் கிழே உள்ள GOOGLE படிவத்தை நிரப்பவும் .


இந்த வழக்கு முழுக்கு முழுக்க நம்பிக்கையான நபர்கள் இணைத்து சரியான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்படுகிறது .


ஏற்கனவே வழக்கு தொடங்கிய  25 பேருடன்  இணைத்து  IA முறையில் அக்டோபர் 26,2020 யில் வழக்கு விசாரணையில்  1OO பேர் இணைந்தோம் .


உண்மைத்தன்மை அறிய  PDF பார்க்கவும்


இங்கே சொடுக்கவும்


அடுத்து வரும் நவம்பர் விசாரணையில் நீங்களும் இணைத்து கொள்ளல்லாம்.


நீங்கள் UPSC நடவடிக்கையால்,COVID யினால்   பாதிக்கப்பட்ட நபராக இருந்தால்  நம்பிக்கையுடன்  இணைத்து கொள்ளுங்கள் .


உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கான முன்னெடுப்பு .


தொடர்புக்கு +91-9870185362

+91- 8005998014

+91-7337386451

+91- 8787362161


We further seek to expand the scope as well as the strength of our petition therefore we are in a process of adding IA's


Our petition is filed to seek an extra attempt for the last attempt candidates who have appeared in 2020 Prelims exam held on 4th Oct 2020


The candidates who want to be a part of our petition via becoming an IA.


Kindly fill this form ASAP (as we expecting our hearing soon)  whose link is given below :point_down:


Google Docs


Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY