Ads Right Header

CA important notes...


ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவராக மசடக்கு அரகவா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரம் ஜார்கண்டின் 11 வது முதல்வராக பதவியேற்றார் • 

2019 - ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ . தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 

அவர் எழுதிய ' சூல் ' என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தென்கோடியி லுள்ள மக்களின் வேளாண்மை யோடு ஒன்றாக் கலந்த வாழ்க் கையையும் , அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும் , நீர் மேலாண் மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும் , நவீன அறிவிய லால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ' சூல் நாவல் . 

சசி தரூர் அவருடைய அன் எரா ஆஃப் டார்க்நெஸ் ( An Era of Darkness ) என்ற ஆங்கில நாவலுக்கு சாகிதிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . 

 DSC தெற்காசிய இலக்கியத்திற்கான விருதினை அமிதாபா பகச்சி அவருடைய Half the Night is Gone . நாவலுக்காக பெற்றுள்ளார் . 

2019 ஆம் ஆண்டிற்கான சி கே நாயுடு வாழ்னாள் விருது கிரிக்கெட் வீரர் ஸ்ரீ காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 பாகிஸ்தானின் செயல்பாட்டாளார் மலால யூசுப் பாய் இந்த தசாப்தத்திற்கான பிரபல விடலையராக ஐ நா சபை அறிவித்துள்ளது • 

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 2 + 2 அமைச்சரவைச் பேச்சு வார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடைபெற்றது . 

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 129 வது இடத்தில் உள்ளது.

உலகப் பொருளாதாரப் பெருமன்றத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பாலின வேறுபாட்டுக் குறியீட்டில் 112 வது இடத்தில் உள்ளது .

முதன்முதறையாக வெளியிட்ட நல் ஆளுகைக் குறியீட்டில் தமிழ்லாடு முதல் இடத்தில் உள்ளது . இதனைப் பின் தொடர்ந்து மகராஷ்ட்ரா மற்றும் கர்னாடாக மானிலங்கள் உள்ளன • 

ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்கு குறியீட்டில் கேரளா முதலாவது இடத்தில் உள்ளது , ஆந்திரா , தெலுங்கான , மற்றும் தமிழ்பாடு மூன்றாவது இடத்தில் உள்ளது . 

ஆண்டுதோறும் காந்தி குடியுரிமை கல்வி விருது போர்ச்சுகல் அறிவித்துள்ளது . 

மன நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக உலகப் பொருளாதர மன்றத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் முப்படையின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் . 

அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் கிறிஸ்டினா கோச் அதிக நாட்கள் ஒற்றை விண்வெளி விமானத்தில் இருந்த பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

இந்திய மருந்தகத்தினை அங்கீகரித்த முதல் நாடு ஆப்கானிஸ்தான்.


முழுவதும் காண

இங்கே சொடுக்கவும்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY