Ads Right Header

Tnpsc important notes...



 *Social Science* 


 *சேரர்கள்* 


1.சேரர்களின் உடைய தலைநகரம் - *வஞ்சி* 

2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி - *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 


3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 




5.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - *இளங்கோவடிகள்*


6.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் - *செங்குட்டுவன்*


7.கண்ணகிக்கு சிலை வைத்தவர் - *சேரன் செங்குட்டுவன்*


8.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய  நூல் - *பதிற்றுப்பத்து* 



 *சோழர்கள்*      


1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் - *உறையூர்* 


2.சோழர்கள் பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 


3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் - *கடியலூர்* *உருத்திரங் கண்ணனார்*


4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை* , *நாகப்பட்டினம், திருவாரூர்* , *பெரம்பலூர், அரியலூர், கடலூர்* 


5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் - *கரிகாலச்சோழன்*


6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார்  - *கரிகாலச்சோழன்* 


7.------------, ----------- இடத்தை வென்றார் கரிகாலன் - *வென்னிப்போர்,* *வாகைப்பாரந்தழை* 


8.பொன்னி என்பதன் பொருள் *-காவிரி நதி*


9.கல்லணையைக் கட்டியவர் - *கரிகாலச்சோழன்* 


10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி - *புலி, காவிரி நதி* 


11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் - *புகார், பூம்பட்டினம்*


12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr *கிராண்ட் அணைக்கட்டு*


13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு - *கி.மு.2ஆம்* *நூற்றாண்டு*



 *பாண்டியர்கள்*   


1.பாண்டியர்களின் துறைமுகம் - *மதுரை* 


2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் - *வைகை நதி, மீன்* 


3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது - *பாண்டியர்கள்*


4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *தென்மதுரை* 


5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *கபாடபுரம்*


6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் - *மதுரை*  


7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *மதுரை, தேனி, திண்டுக்கல்* , *திருநெல்வேலி, *** *விருதுநகர்,* *சிவகங்கை,* ** *ராமநாதபுரம்*** 


8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் - *தலையாலங்கானத்து சேருவென்ற* *பாண்டிய* *நெடுஞ்செழியன் , பாண்டிய* *நெடுஞ்செழியன்* 



  


9."யானோ அரசன் யானே கள்வன் " - என்று கூறியவர் - *பாண்டிய நெடுஞ்செழியன்*


10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் - *கோப்பெருந்தேவி* 


11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி* 


12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் - *மாங்குடி மருதனார்*


13.பாண்டியர்களின் தலைநகரம் - *கொற்கை* 


14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் - *மார்க்கோபோலோ* 


15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி*



 *பல்லவர்கள்*  


1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி - தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி 


2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர்  - *சிவஸ்கந்தவர்ம* *பல்லவர்* 


3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் - *சிவஸ்கந்தவர்மன்,* *விஷ்ணுகோபன்*


4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் - *சிம்மவிஷ்ணு* 


5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் - *மகேந்திரவர்மன்*


6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு - *நரசிம்மவர்மன்*  


7.பல்லவர்களின் கொடி  (சின்னம்) - *நந்தி* 


8.மாமல்லன் என  அழைக்கப்பட்டவர் *-

 *நரசிம்மவர்மன்** 



 *குறுநில மன்னர்கள்*


1.கடையெழு வள்ளல்கள் - *பேகன், பாரி* , *நெடுமுடி காரி, ஆய்* , *அதியமான், நல்லி* , *வல்வில் ஓரி* 


2.அரசரை கூறும் பல பெயர்கள் -  *கோ,கோன், வேந்தன்* , *கொற்றவன், இறை*



 *விருந்தோம்பல்*  


1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் - *காக்கை பாடினியார்*


2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் - *புறநானூறு*  


3.வரப்பு -நீர் 

    நீர் - நெல் 

   நெல் -குடி 

   குடி -கோல் 

   கோல் -கோன் உயர்வான் - இது யாருடைய கூற்று - *ஔவையார்* 


4.Bravery - என்பதன் பொருள்- *வீரம்* 


5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் - *புறநானூறு* 



 *விழாக்கள்* 


1.இந்திர விழா பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 


2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் - *28 நாட்கள்* 



 *ஐந்திணைகள்* 


1.குறிஞ்சி - *மலையும் மலை* *சார்ந்த இடமும்* 


2.குறிஞ்சியின் கடவுள் - *முருகன் (சேயோன்)*


3.குறிஞ்சி மக்களின் தொழில் - *வேட்டையாடுதல், கிழங்கு* *மற்றும் தேன்* *சேகரித்தல்*  


4.Poruppan - என்பதன் பொருள் - *வீரர்கள்* 


5.Verpan -என்பதன் பொருள் - *இனத் தலைவன்* , *ஆயுதம் ** *ஏந்தியவன்** 


6.Silamban - *வீரதீர கலைகளில்* *வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்*


7.Kuravar - என்பதன் பொருள்  *வேட்டையாடுபவன், உணவு* *சேகரிப்பவர்*


8.Kanavar - என்பதன் பொருள் - *காடுகளில் வாழ்பவர்*


9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை - *செம்மண் ,கருப்பு மண்* 


10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் - *ஜூலை - செப்டம்பர்*



 *முல்லை*  


1.முல்லைக்கு வேறு பெயர் - *செம்புலம்* 


2.முல்லையின் கடவுள் - *திருமால் (மாயோன்)* 


3.இவர்களின் தொழில் - *கால்நடைகளை மேய்த்தல்,* *திணை விதைத்தல்* 


4.இடையர் என்றால் - *பால் விற்பவர்* 


5.ஆயர் என்றால் - *கால்நடை மேய்ப்பவர்*



 *மருதம்*  


1.மருத நிலத்தின் கடவுள்- *இந்திரன்* 


2. காலநிலை கடவுள் என்பவர் யார் - *இந்திரன்* 


3.தொழில் *-விவசாயம்*


4.Uran என்றால் - *சிறு நிலக்கிழார்*


5.Uzhavan என்றால் - *உழவர்*  


6.Kadaiyar என்றால் - *வணிகர்*  


7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் - *1.079 அடி, 66அடி, 18அடி* 



 *நெய்தல்* 


1.நெய்தல் மக்களின் கடவுள் - *வருணன்*


2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் - *வருணன்*  


3.Serppan என்பது - *கடல்* *உணவு வணிகர்*


4.Pulamban என்பது - *தென்னை தொழில் செய்பவர்*


5.Parathavar என்பது - *மீனவர், கடல் போர் வணிகர்*


6.Nulaiyar என்பது - *மீன் தொழில்* *செய்பவர்*   


7.Alavar என்பது - *உப்பு தொழில்* *செய்பவர்* 




 *பாலை* 


1.பாலை மக்களின் கடவுள் - *கொற்றவை* *(தாய் கடவுள்)* 


2.Maravar என்பவர் - *மாபெரும் போர் வீரர்*


3.Eyinar என்பவர் - *சிறியவர்*  



 *Municipality and Corporation*


1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் - *148*


2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு - *1687, செப்டம்பர்* *29* 


3.The Father of Lokal Bodies - *ரிப்பன் பிரபு*


4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - *1957* 


5.அசோக் மேத்தா குழு - *1978* 


6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் - *15* 


7.15 மாநகராட்சிகள் -      *1.சென்னை**              *2.மதுரை*  *3.கோயம்புத்தூர் ** *4.திருச்சிராப்பள்ளி** 

 *5.சேலம்* 

 *6.திருநெல்வேலி* 

 *7.வேலூர்* 

 *8.தூத்துக்குடி* 

 *9.திருப்பூர்*              *10.ஈரோடு* 

 *11.தஞ்சாவூர்* 

 *12.திண்டுக்கல்* 

 *13.ஓசூர்* 

 *14.நாகர்கோவில்* 

 *15.ஆவடி* 


8.ஆவடி Corporation - வருடம் - *1990,ஜூன் 13*

💐💐💐💐💐💐💐💐🎯🎯

*5th std Term. 2 & 3*


 *Social Science* 


1.ஹரப்பா அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1921*


2.மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1922*


3.ஹரப்பாவில் வீடுகள் ------------ ஆனது - *சுட்ட செங்கற்களால்*


4.மேம்படுத்தப்பட்ட கிணறுகள், தானியக்களஞ்சியம், பாதுகாப்பு சுவர்கள் காணப்பட்ட இடம்  - *ஹரப்பா* 


5.முதுமக்கள் தாழிகள், கருப்பு-வெள்ளை மண்பாண்டங்கள், இரும்பிலான குத்துவால்,தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்ட இடம் - *ஆதிச்சநல்லூர் (*தூத்துக்குடி)* 



 *அரிக்கமேடு ( *பாண்டிச்சேரி)*


1.அரிக்கமேடு மக்கள் யாருடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர் - *ரோம்* 


2.Dinosaur Eggs எங்கு கண்டெடுக்கப்பட்டது - *Senthurai(அரியலூர் )*



 *கீழடி*  


1.ASI - Abbreviation - *Archaelogical Survey of India*


2.தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் - *கீழடி* 


3.பழங்கால தொல் பொருள் - *கீழடி* 


4.உயிரினம் வாழ முடியாத கடல் பகுதி - *Dead Sea*


5.கங்கை நதியின் நீளம் - *2525* 


6.கங்கையும் - யமுனையும் இணையும் பகுதிக்கு என்ன பெயர் - *அலகாபாத்* 


7.தமிழ்நாட்டின் மிக நீண்ட நதி - *கோதாவரி*


8.கொல்லேறு - *ஆந்திரா* 


9.சாம்பார் ஏரி - *ராஜஸ்தான்*  


10.Gulf of Kuchch - *குஜராத்* 


11.சிலிகா ஏரி - *ஒடிசா (*மகாநதி)* 


12.பக்ராநங்கல் - *பஞ்சாப்* 


13.இந்தியாவையும்- ஸ்ரீ லங்காவையும் பிடிக்கக்கூடியது - *பாக் நீர்* *சந்தி* 


14.குற்றாலம் - *தென்காசி* 


15.கர்நாடகா - *Jock Water* *Falls*


16.லூனி நதி -  *ராஜஸ்தான்* 



 *Asia*


1.பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு எது - *Asia*


2.எவரெஸ்ட் நீளம் - *8848*மீ*


3.ஆசியாவில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் ------------ என்ற நிலப்பகுதி இருந்தது - *பாஞ்சியா* 



 *இந்தியா* 


1.மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை - *28*


2.இவற்றில் 28 ஆவதாக சேர்க்கப்பட்ட மாநிலம் - *லடாக் - ஜம்மு* 


3.ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்ட ஆண்டு - *October 31,2019*


4.எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது - *9*


5.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த ஆண்டு - *October 31,1875* 


6.இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா மாற்றப்பட்ட ஆண்டு - *1911*


7.சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - *1639*


8. இந்தியாவின் கேட் என்று அழைக்கப்படுவது - *டெல்லி* 


9.Sanchi Stuba - *சென்னை* 


10.கங்கைகொண்ட சோழபுரம் - *சென்னை*


11.உலகிலேயே மிக நீண்ட நதி - *நைல் நதி*


12.உலகிலேயே சகாரா நாட்டில் தங்கம் வைரம் ----------- கிடைக்கிறது  - *50%*   


13.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது - *சகாரா* 



 *North America* 


1.இங்கு மிகப்பெரிய நன்னீர் ஏரி எங்குள்ளது - *Lake Superior* 


2.உலகின் நான்காவது மிக Largest River - *Mississippi, Missouri* 


3.உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் - *Rockies*


4.கர்நாடகா - *Ottawa*


5.Biggest River - *Amazon*


6.அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும் இடம் - *Amazon*  


7.காபி உற்பத்தி - *பிரேசில்* 


8.மடிப்பு மலை - *Andes*


9.மலைச்சிகரம் - *Aconcagua Highest Peak*



 *Antarctica* 


1.வெள்ளை கண்டம் என அழைக்கப்படும் நாடு - *Antarctica* 


2.----------- ,------------- இந்திய ஆராய்ச்சி நிலையம் உள்ளது - *Bharathi, Maitri* 



 *Europe* 


1.ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிப்பது - *Caspian Sea*


2.பாலைவனமற்ற கண்டம் எது - *ஐரோப்பா*


3.ஏரிகளின் நிலம் - *Finland (1000 ஏரிகள்)*



 *Australia* 


1.தீவு கண்டம் என அழைக்கப்படுவது - *ஆஸ்திரேலியா* 


2.மிக சிறிய கண்டம் கொண்ட நாடு - *ஆஸ்திரேலியா*


💐💐💐💐💐💐💐


*4th Std Term. 2*


 *Social Science* 


1.சங்ககாலம் என்பது - *கி.மு. 300 - கி.பி. 300 வரை*



 *பேகன்*  


1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் - *பேகன்* 


2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் - *பேகன்* 


3.பேகன் ஆட்சி செய்த பகுதி - *பழனி மலை *(*திண்டுக்கல்)*



 *பாரி* 


1.பாரி ஆட்சி செய்த பகுதி - *பரம்பு நாடு (* *சிவகங்கை பரம்பு மலை* )


2.இயற்கையை பாதுகாத்தவர் - *பாரி* 


3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் - *பாரி*



 *அதியமான்*  


1.அதியமான் ஆட்சி செய்த பகுதி - *தர்மபுரி தகடூர்*


2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் - *அதியமான்*  



 *வல்வில் ஓரி* 


1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி - *கொல்லிமலை *(* *நாமக்கல்)** 


2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி - *கொல்லிமலை* 


3.வல்வில்- என்பதன் பொருள் - *சிறந்த வில்லாளன்*


4. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் - *வல்வில் ஓரி*   



 *ஆய்* 


1.ஆய் ஆட்சி செய்த பகுதி - *பொதிகைமலை  *(* *மதுரை)** 



 *நல்லி* 


1.ஆட்சி செய்த பகுதி - *தோட்டி மலை* 


2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி - *பழவேற்காடு* 


3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு - *1953* 


4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் - *ஆந்திரா* 


5.கேரளா - கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு - *1956* 


6.தொட்டபெட்டா உயரம் - *2637 மீ*


7.ஆனைமுடி உயரம் - *2695 மீ*


8.வடக்கு சமவெளி - *பாலாறு, செய்யாறு, பென்னாறு* *,வல்லாறு*


9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு - *குஜராத்*  *1St* 


10.இரண்டாமிடத்தில் மிக  நீளமான கடற்கரை கொண்ட நாடு - *ஆந்திரா*  


11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு - *தமிழ்நாடு*


12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது - *ராமேஸ்வரம்*


13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் - *இந்திராகாந்தி பாலம், ஆதாம்* *பாலம்*  


14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் - *பாம்பன் பாலம் 1914*


15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் - *உச்சிபிள்ளையார் கோவில்*


16.குற்றாலம்  எத்தனை அருவிகளை கொண்டது- *9*  *அருவிகள்* 


17.திருத்தணி மாவட்டத்தில்-------------- அதிக வெப்ப நிலை  காணப்படுகிறது - *48.6°C in may 2003*


18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் - *ஈரோடு* 


19.சாலை போக்குவரத்து வாரம் - *ஜனவரி  முதல் வாரம்*


20.தங்க நாற்கர சாலை - *சென்னை, மும்பை, டெல்லி* , *இந்தியா*  


21.சென்னை - டெல்லி  நீளம் - *1363 கி.மீ*


22.NH7 - *கன்னியாகுமரி* - *வாரணாசி* 


23.மும்பை - தானே - **1853,16 ஏப்ரல் (34 கி.மீ* ) 


24.அரக்கோணம் -  இராயபுரம் - *1856* 


25.முதல் மெட்ரோ ரயில்வே - *கொல்கத்தா*


26.மெட்ரோ ரயில் சென்னை - *2015* 


27.1St india Airport - *(அலகாபாத் - நைனி)* *1914* 


28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் - *எண்ணூர், சென்னை,* *தூத்துக்குடி* 


29.சென்னிமலை - *ஈரோடு* 


30.Wild malai - *முதுமலை (நீலகிரி) 1966*

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY