Ads Right Header

Tnpsc 50 + 50 Important Notes...

 


1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது  ? :-  நிலப்பகுதிகள்


2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின  ? :-  பெருங்கடல்கள் 


3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன  ? :-  விண்துகள் 


4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது  ? :-  சிந்து 


5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின  ? :-  நெபுலா 


6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது  ? :-  சமூக வாழ்க்கை 


7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது  ? :-  அஸ்த சாஸ்திரம் 


8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு  ? :-  ஆண் மகவு வேண்டி 


9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் 

எதனை உணர்த்துகின்றன  ? :-  சாதி நிலை இல்லாத சமுதாயம் 


10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது  ? :-  சமண, புத்த 


11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது  ? :-  தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல் 


12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன  ? :-  விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு 


13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன  ? :-  வாழ்க்கை 


14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது  ? :-  சாதி முறை 


15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன  ? :-  புத்த மற்றும் சமண சமயம் 


16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது  ? :-  ஆங்கிலேயர் ஆட்சியில் 


17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன  ? :-  சாலைகள் 


18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார்  ? :-  பெரோஸ் துக்ளக் 


19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார்  ? :-  பிரோஷ்ஷா துக்ளக் 


20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும்  ? :-  பீடபூமி


21. பூமிக்குரிய இயற்கைத் துணைக்கோள் எது  ? :-  சந்திரன்


22. ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவிற்கு எதற்காக வந்தனர்  ? :-  வணிகம் செய்ய 


23. கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது  ? :-  கி.பி.1600 


24. வேலூர் புரட்சி நடைப்பெற்ற ஆண்டு  ? :-  கி.பி.1857 


25. ரவுலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது  ? :-  1919 


26. 1930-ல் காந்தி தலைமையில் நடைப்பெற்றது  ? :-  சட்ட மறுப்பு இயக்கம் 


27. ரவுலட் சட்டத்துடன் தொடர்புடையது  ? :-  ஜாலியன் வாலாபாக் 


28. இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொடர்புடையவர்  ? :-  ஆலன் ஆக்டேவியன் 


29. ஒட்டப்பிடாரத்துடன் தொடர்புடையவர்  ? :-  வ.உ.சி. 


30. கர்சன் பிரபுவுடன் தொடர்புடையது  ? :-  வங்காள பிரிவினை 


31. புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது  ? :-   22.4.1970


32. நர்மதா, தபதி ஆறுகள் ___________ கடலில் கலக்கிறது  ? :-  அரபி 


33. கடலால் சூழப்பட்ட பகுதிகள் _______________ எனப்படும்  ? :-  கடற்கரை சமவெளி 


34. ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய உதவும் நூல்  ? :-  துசுக்-இ-ஜஹாங்கீர் 


35. நூர்ஜஹானின் இயர்பெயர்  ? :-  மெகருன்னிஷா 


36. பாபர் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார்  ? :-  14


37. பானிப்பட் யுத்தத்தில் முக்கியப் பங்கு ஆற்றிய படை எது  ? :-  பீரங்கிப் படை 


38. அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர்  ? :-  ராஜா தோடர்மால் 


39. விவசாயியும், அரசாங்கமும் அக்பர் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம்  ? :-  குவிலியாத் 


40. அக்பர் பாதுகாவலராக _____________ என்பவர் நியமிக்கப்பட்டார்  ? :-  பைராம் கான்


41. ஷெர்ஷாவால் நிறுவப்பட்ட பேரரசு ___________ வம்சம் எனப்படும்  ? :-  சூர்


42. ஷெர்ஷா எவ்வாறு மரணமடைந்தார்  ? :-  குதிரையிலிருந்து விழுந்து  


43. ஷெர்ஷா யாருடைய போதனைகளை ஏற்க மறுத்தார்  ? :-  உலமாக்கள் 


44. இரண்டாம் பானிப்பட் யுத்தம் யாருக்கிடையே நடைப்பெற்றது  ? :-  அக்பர்-ஹெமு 


45. உலகிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜும்மா மசூதியைக் கட்டியவர்  ? :-  ஷாஜகான் 


46. அக்பர் தோற்றுவித்த மதம்  ? :-  தீன் – இலாஹி 


47. “நீதிச் சங்கிலி மணி” என்ற முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்  ? :-  ஜஹாங்கீர் 


48. சூரியனில் உள்ள வாயு  ? :-  ஹைட்ரஜன் 


49 இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குஷான அரசை நிறுவியவர்  ? :-  முதலாம் காட்பிஸஸ் 


50. நான்காவது பெளத்த மாநாட்டைக் கூட்டியவர்  ? :-  அசோகர் 


51. அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர்  ? :-  அரிசேனர் 


52. அஜந்தாவிலுள்ள பெளத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் _______________ காலத்தவை  ? :-  குப்தர் 


53. அசோகர் அரியணை ஏறிய ஆண்டு  ? :-  கி.மு.273 


54. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம்  ? :-  கி.பி.319-335 


55. மருத்துவ அறிஞர் சரகரும், கிரேக்கக் கட்டிட கலை வல்லுநர் எஜிலாஸும் ________________ அரசவையில் இடம் பெற்றனர்  ? :-  கனிஷ்கர் 


56. _______________ பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்து சக சகாப்தம் உருவாயிற்று  ? :-  கனிஷ்கர் 


57. பெளத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு _______________ என்று பெயர்  ? :-  திரிபிடகம் 


58. புத்தர் தனது முதல் போதனையை உத்திரபிரதேசத்தில் ___________________ எனும் இடத்தில் தொடங்கினார்  ? :-  சாரநாத் 


59. லோத்தல் எனும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்  ? :-  குஜராத் 


60. மனித நாகரிகம் வளர்ச்சியின் அடுத்தபடி நிலையை ________________ எனலாம்  ? :-  புதிய கற்காலம்


61. பூமியின் 85% கனிமப் பொருட்கள் _______________ அடுக்கில் தான் உள்ளன  ? :-  மென் இடை மண்டலம்


62. இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ள நீர்ச்சந்தி  ? :-  பாக் நீர்ச்சந்தி 


63. மூன்று பக்கங்கள் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர் பரப்புக்கு ______________ என்று பெயர்  ? :-  விரிகுடா 


64. வட அரைக்கோளத்தில் அமைந்த கண்டம்  ? :-  ஐரோப்பா 


65. இரு துருவங்களிலும் கூட சம இரவு, பகல் அமையும் நாள்  ? :-  மார்ச் 21


66. குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் __________________ ஆவர்  ? :-  சோலங்கிகள்


87. _______________________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்  ? :-  கிருஷ்ணதேவராயர்


88. காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர்  ? :-  தெளலத்கான் லோடி 


89. டெல்லி சுல்தான்களில் முதன் முதலில் தென்னிந்தியா மீது படையெடுத்தவர்  ? :-  அலாவுத்தீன் கில்ஜி 


90. முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்  ? :-  சர் ஹென்றி எலியட் 


91. இந்தியாவில் முகமது கஜினி படையெடுப்பிலேயே முக்கியமானது _________ல் நடந்த சோமநாதபுர படையெடுப்பாகும்  ? :-  கி.பி.1025 


92. சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர்  ? :-  கலிலியோ கலிலி 


93. வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம் நடைப்பெற்ற ஆண்டு  ? :-  1905 


94. தக்காணப் பீடபூமி _____________ வடிவத்தில் அமைந்துள்ளது  ? :-  முக்கோணம் 


95. புவியில் காணப்படும் நண்ணீரின் அளவு  ? :-  3% 


96. கிழக்குக் கடற்கரைச் சமவெளி தமிழ்நாட்டில் ________________________ என அழைக்கப்படுகிறது  ? :-  சோழமண்டலக் கடற்கரை 


97. ______ உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கிறார்  ? :-  12 


98. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல் நோக்கி தள்ளப்பட்டால் ___________ என்பர்  ? :-  பிதிர்வு மலை 


99. புவியோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வு _______________ என்று அழைக்கப்படுகிறது  ? :-  மலையாக்க நகர்வு 


100. ஆந்திர பிரதேசத்திலுள்ள “பனகா” குன்று ___________________ எரிமலைகளாகக் கருதப்படுகிறது  ? :-  உயிரற்ற

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY