Ads Right Header

தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் 25 + 25 முக்கிய வினாக்கள்!

 


1. சங்க காலத்தில் கிரேக்கர்கள் அரிசியை எவ்வாறு அழைத்தனர் ? 

அ . ரைஸ் 

ஆ . அரிசி 

இ . ஒரைசா 

ஈ . சைனோசின்சி . 

2. சங்க காலத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்பட்ட கிரேக்கர்களின் முக்கிய வணிகத்தலம் எது ? 

அ . புகார் 

ஆ . புதுகே 

இ . முசிறி 

ஈ . கொற்கை . 

3. சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் ரோமானிய முக்கிய வர்த்தக மையம் ? 

அ . கொற்கை 

ஆ . புதுகே 

இ . முசிறி 

ஈ . கொற்கை 

4. சங்க காலத்தில் தமிழகத்தையும் , மேற்குலகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கியவர்கள் ? 

அ . சீனர்கள் 

ஆ . பிரஞ்சுக்காரர்கள் 

இ 1. கிரேக்கர்கள் பல 

ஈ . டேனியர்கள் 

5. சங்க காலத்தில் ரோமானிய வர்த்தகத்தினால் முதன் முதலில் பயனடைந்த அரசு ? 

அ . சேர அரசு 

ஆ . சோழ அரசு 

இ . பாண்டிய அரசு 

ஈ . பல்லவ அரசு .

6. தமிழக - ரோமானிய வாணிப உறவுகள் சரிந்த காலம் ? 

அ . கி.பி. முதலாம் நூற்றாண்டு 

ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டு 

இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டு 

ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டு . 

7. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ? 

அ . மிளகு மற்றும் கிராம்பு 

ஆ . ஏலக்காய் மற்றும் இஞ்சி 

இ . மேற்கண்ட அனைத்தும் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

8. சங்க காலத்தில் யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக எவற்றை பெற்று சென்றனர் ? 

அ . முத்துக்கள் 

ஆ . தந்தம் 

இ . மிளகு 

ஈ . பவளம் . 

9. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள் ? அ . சந்தனம் 

ஆ . மலர்கள் 

இ . அகில் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

10. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட அணிகலன்கள் எவற்றால் ஆனவை ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம் 

ஈ . மேற்கண்ட அனைத்தும்


 11. சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ? 

அ . வாழைப்பழம் 

ஆ . அரிசி 

இ . மூலிகைச் செடிகள் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

12. சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

13. சங்க காலத்தில் சோழ நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருள் ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம் 

ஈ . பருத்தி 

14. சரியான கூற்றை தேர்ந்தெடு : சங்க காலத்தில் தமிழக மக்கள் இறக்குமதி செய்த பொருட்கள் ? 

I . இனிக்கும் மதுவகைகள் 

II . தங்க நாணயங்கள் 

III . அணிகலங்கள் 

IV . கண்ணாடி பொருட்கள் 

V. செம்பு பொருட்கள் . 

அ . | மட்டுமே சரி 

ஆ . I , III , V மட்டுமே சரி 

இ . II , IV , V மட்டுமே சரி

 ஈ . I , II , III , IV , V அனைத்தும் சரி . 

15. சங்க காலத்தில் பாண்டிய நாட்டு மக்கள் அதிக அளவில் இறக்குமதி செய்தவை ? 

அ . குதிரைகள் 

ஆ . பசுக்கள் 

இ . ஆடுகள் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

16. பண்டடைய கால துறைமுகங்கள் ? 

அ . புதுகே மற்றும் புகார் 

ஆ . பொறையார் மற்றும் கொற்கை 

இ . குமரி ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

17. சங்க காலத்தில் முத்துக்களுக்கு பெயர் பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மை துறைமுகம் ? 

அ . புதுகே 

ஆ . பொறையார் 

இ . குமரி 

ஈ . கொற்கை . 

18. சங்க காலத்தில் முக்கிய துறைமுகங்களில் மட்டுமே அமைந்திருந்தவை ? 

அ . நங்கூரம் 

ஆ . கப்பல் நிற்கும் தளம் 

இ . கலங்கரை விளக்கச் சுடர் 

ஈ . மீன்பிடி தளம் . 

19. தமிழகத்தில் , சங்க காலம் எந்த நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது ? 

அ . கி.பி. முதலாம் நூற்றாண்டில் 

ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் 

இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் 

ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டில் . 

20. சங்க காலத்தின் இறுதிப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ? 

அ . புதிய கற்காலம் 

ஆ . பழைய கற்காலம் 

இ . உலோகக் காலம் 

ஈ . சங்கம் மருவிய காலம் .

21. சங்க காலத்தில் பாண்டியர்களிடமிருந்து தமிழகத்தை வென்றவர்கள் ? 

அ . சேரர்கள் 

ஆ . சோழர்கள் 

இ . பல்லவர்கள் 

ஈ . களப்பிரர்கள் . 

22. கீழ்க்கண்டவற்றுள் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் எவை ? 

அ . திருக்குறள் 

ஆ . தொல்காப்பியம் 

இ . பதினெண்கீழ்கணக்கு நூல்கள் 

ஈ . சிலப்பதிகாரம் . 

23. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் அனைத்தும் எவ்வகை நூல்கள் ஆகும் ? 

அ . அறம் சார்ந்த நூல்கள் 

ஆ . பொருள் சார்ந்த நூல்கள் 

இ . இன்பம் சார்ந்த நூல்கள் 

ஈ . வீடு பேறு சார்ந்த நூல்கள் . 

24. யாருடைய ஆதிக்கத்தால் சங்க காலம் முற்றிலும் முடிவுக்கு வந்தது ? 

அ . சேரர்கள் 

ஆ . சோழர்கள் 

இ . பல்லவர்கள் 

ஈ . களப்பிரர்கள் . 

25. கீழ்க்கண்டவற்றுள் சமூகத்தை அறவழியில் சீர்திருத்தம் செய்யும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்கள் ? 

அ . திருக்குறள் மற்றும் நாலடியார் 

ஆ . சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை 

இ . சீவகசிந்தாமணி மற்றும் வளையாபதி 

ஈ . சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி 

26. கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள் ? 

அ . சேரர்கள் 

ஆ . சோழர்கள் 

இ . பாண்டியர்கள் 

ஈ . களப்பிரர்கள் . 

27. தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 

அ . தமிழத்தின் பொற்காலம் 

ஆ . தமிழகத்தின் பக்திக் காலம் 

இ . தமிழகத்தின் இருண்ட காலம் 

ஈ . தமிழகத்தின் சிறப்புக் காலம் . 

28. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் தமிழ் இலக்கிய நூல்கள் ? 

அ . தமிழ் நாவலர் சரிதை 

ஆ . யாப்பெருங்கலம் 

இ . பெரிய புராணம் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

29. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் செப்பேடுகள் ? 

அ . வேள்விக்குடி செப்பேடுகள் 

ஆ . தளவாய்புரம் செப்பேடுகள் 

இ . மேற்கண்ட இரண்டும் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

30. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் ? 

அ . திருப்புகலூர்க் கல்வெட்டு 

ஆ . காஞ்சி வைகுந்தப் பெருமாள் கல்வெட்டு 

இ . மேற்கண்ட இரண்டும் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

31. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் ? 

அ . ஆதி களப்பாளன் 

ஆ . அதர்வ களப்பாளன் 

இ . அச்சுத களப்பாளன் 

ஈ . அருந்தவ காளப்பாளன் .

32. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் , அச்சுத களப்பாளனைப் பற்றி குறிப்பிடும் நூல் ? 

அ . சிலப்பதிகாரம் 

ஆ . பொருநறாற்றுப்படை 

இ . சிறுபாநாற்றுப்படை 

ஈ . யாப்பெருங்கலம் . 

33. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் , அச்சுத களப்பாளன் கீழ்க்கண்ட எந்த நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தான் ? 

அ . தொண்டி 

ஆ . கொற்கை 

இ . முசிறி 

ஈ . உறையூர் . 

34. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞர் யார் ? 

அ . யுவான் சுவாங் 

ஆ . தலாய் லாமா 

இ . புத்த தத்தர்

 ஈ . புத்த மித்ரர் . 

35. களப்பிரர்கள் கீழ்க்கண்ட எந்த சமயத்தை ஆதரித்தனர் ? 

அ . சமணம்

 ஆ . பௌத்தம் 

இ . சைவம் 

ஈ . வைனம் . 

36. களப்பிரர்கள் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மொழிகள் ? 

அ . சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் 

ஆ . இந்தி மற்றும் அரபி 

இ . தமிழ் மற்றும் தெலுங்கு 

ஈ . மலையாளம் மற்றும் கன்னடம் .

37. தமிழகத்தில் களப்பிரர்களின் காலத்தில் தோன்றிய புதிய வரி வடிவம் ? 

அ . பிராமி 

ஆ . தாலமி 

இ . ரூமி 

ஈ . வட்டெழுத்து . 

38. கீழ்க்கண்டவற்றுள் களப்பிரர்கள் காலத்தில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் ? 

அ . சீவகசிந்தாமணி 

ஆ . குண்டலகேசி 

இ . மேற்கண்ட இரண்டும்

 ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

39. கீழ்க்கண்டவற்றுள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றியவை ? 

அ . சிந்துக்கள் 

ஆ . பல்லவிகள் 

இ . பாடல்கள் 

ஈ . நிகண்டுகள் . 

40. களப்பிரர்கள் காலத்தில் பௌத்த கல்விக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது ? 

அ . கடிகை 

ஆ . பவளம் 

இ . பள்ளி 

ஈ . கல்லூரி 

41. தமிழில் " கடிகை " என்பதன் பொருள் என்ன ? 

அ . கடிகாரம் 

ஆ . சந்தனம் 

இ . அணிகலன் 

ஈ . ஒரு வகை மலர் .

 42. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த பௌத்த அறிஞர்கள் ? 

அ . புத்த தத்தர் 

ஆ . புத்த கோஷர் 

இ . போதி தர்மர் 

ஈ . மேற்கண்ட அனைவரும் 

43. களப்பிரர்கள் காலத்தில் சமணப் பள்ளி காணப்பட்ட இடம் ? 

அ . திருச்சிராப்பள்ளி 

ஆ . சேலம் 

இ . மதுரை 

ஈ . திருப்பாதிரிப்புலியூர் . 

44. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் ? 

அ . சர்வநந்தி 

ஆ . வஜ்ரநந்தி 

இ . மேற்கண்ட அனைவரும் 

ஈ . மேற்கண்ட யாருமில்லை . 

45. களப்பிரர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சமயம் ? 

அ . பௌத்தம் 

ஆ . சமணம் 

இ . வைனவம் 

ஈ . சைவம் . 

46. களப்பிரர்களின் இறுதி காலத்தில் புகழுடன் தோன்றிய சமயம் ? 

அ . பௌத்தம் 

ஆ . சமணம் 

இ . வைனவம் 

ஈ . சைவம் . 

47. தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் வளர்ச்சியுற்ற சமயங்கள் ? 

அ . சைவம் மற்றும் வைணவம் 

ஆ . சைவம் பௌத்தம் 

இ . பௌத்தம் மற்றும் சமணம் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

48. களப்பிரர்கள் கால சமுதாயம் எவ்வாறு இருந்தது ? 

அ . சமய நோக்குடையதாக 

ஆ . மக்கள் நலன் நோக்குடையதாக 

இ . இலக்கிய நோக்குடையதாக 

ஈ . அறம் நோக்குடையதாக . 

49. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை மீண்டும் கைப்பற்றியவர்கள் ? 

அ . சேரர்கள் 

ஆ . சோழர்கள் 

இ . பாண்டியர்கள் 

ஈ . பல்லவர்கள் 

50. களப்பிரர்களிடம் இருந்து தென் தமிழகத்தை கைப்பற்றிய பாண்டிய மன்னன் யார் ? 

அ . ஸ்ரீ மாறன் வர்மன் 

ஆ . பாண்டியன் மாறன் வழுதி 

இ . பாண்டியன் நெடுஞ்செழியன் 

ஈ . பாண்டிய மன்னன் கடுங்கோன் .







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY