Ads Right Header

Group 4 VAO General Tamil Model Test 2..



Group 4 VAO General Tamil Model Test 

Question 1

கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக.

a) விளைந்து முதிர்ந்தவிழுமுத்து                                              பட்டினப்பாலை

b) பொன்னுக்கு ஈடாக மிளகுஏற்றுமதி                                       புறநானூறு

c) காற்றின்போக்கைஅறிந்து கலம் செலுத்தினர்   -மதுரைக் காஞ்சி

d) கட்டுத்தறியில் கட்டியயானைஅசைவது போல் நாவாய் அசைந்தது    -அகநானூறு

A

4 3 2 1

B

3 4 2 1

C

1 2 3 4

D

3 4 1 2

Question 2

அம்மானை'பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.

அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர் .

iii. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்’ ஆகும்.

அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்.

A

i மற்றும் iii

B

ii மற்றும் i

C

iii மற்றும் iv

D

iv மற்றும் i

Question 3

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

A

சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்.

B

தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.

C

ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்.

D

பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை.

Question 4

பொருந்தாஒன்றைத் தேர்க:

கண்ணதாசன் பாடல்கள்

A

முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ’

B

'சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'

C

ஆடி அடங்கும் வாழ்க்கையடா’

D

'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்'

Question 5

பட்டியல்ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்று                                   பட்டியல் இரண்டு

மாணிக்கவாசகர்                   திருத்தொண்டத்தொகை

ஆண்டாள்                               தாண்டகவேந்தர்

சுந்தரர்                                      திருக்கோவை

திருநாவுக்கரசர்                      நாச்சியார் திருமொழி

A

3 4 1 2

B

2 3 4 1

C

1 4 3 2

D

4 3 1 2

Question 6

"மரபுக் கவிதையில்வேர் பார்த்தவர்

புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?

A

முடியரசன்

B

வாணிதாசன்

C

சுரதா

D

அப்துல் ரகுமான்

Question 7

பட்டியல்I ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

                        பட்டியல் I                              பட்டியல் II

                       புனைப்பெயர்                         இயற்பெயர்

புதுமைப்பித்தன்                 செகதீசன்

ஈரோடுதமிழன்பன்            எத்திராஜ்

வாணிதாசன்                       முத்தையா

கண்ணதாசன்                     சொ.விருத்தாசலம்

A

2 3 4 1

B

4 1 2 3

C

3 4 1 2

D

4 3 2 1

Question 8

பொருந்தாதஇணையினைக் கண்டறி.

திணை                         தொழில்

A

முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல்

B

பாலை – நிரை கவர்தல், சூரையாடல்

C

குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல்

D

மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்

Question 9

அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல் வரிசையைக் குறிப்பிடுக.

A

அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்

B

ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை

C

கண், கண்டம், கண்டு, கண்ணி

D

தகடு, தகழி, தகவு, தகர்

Question 10

கீழேகாணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க

A

பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது

B

நகை,அழுகை,உவகை,பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்.

C

தேர், யானை,குதிரை,காலாள் படைகளின் வலிமை, வீரச்சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடகள்.

D

நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ' காவடிச் சிந்து திகழ்கிறது

Question 11

கீழ்க்காணும் வாக்கியங்களில்எவை சரியானவை?

எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்

அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.

நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.

அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.

A

i மற்றும் iii

B

ii மற்றும் iv

C

iii மற்றும் iv

D

ii மற்றும் iii

Question 12

பிறமொழிச்கு சொல்லற்ற தொடர் எது?

A

அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.

B

அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.

C

அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.

D

அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

Question 13

சரியான சொற்றொடரைத்தேர்க

A

தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு

B

பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு

C

பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு

D

உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு

Question 14

பொருந்தாத இணையைக் கண்டறி

A

பொதுவுடைமை - புதுமைப்பித்தன்

B

தனித்தமிழ் - மறைமலை அடிகள்

C

பேச்சுக்கலை - பேரறிஞர் அண்ணா

D

புரட்சி – பாரதிதாசன்

Question 15

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப்பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க:

பட்டியல் ஒன்று                            பட்டியல் இரண்டு

(a) வாலை                                      1. தயிர்

(b) உளை                                       2. சுரபுன்னை மரம்

(c) விளை                                        3. இளம்பெண்

(d) வழை                                         4. பிடரி மயிர்

A

4 3 2 1

B

2 1 3 4

C

1 2 4 3

D

3 4 1 2

Question 16

திருக்கோட்டியூர்நம்பியால் 'எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

A

நாதமுனிகள்

B

இராமாநுசர்

C

திருவரங்கத்தமுதனார்

D

மணவாள மாமுனிகள்

Question 17

பொருத்துக

(a) ஆய்தக் குறுக்கம்                   1. வெளவால்

(b) ஐகாரக் குறுக்கம்                   2. மருண்ம்

(c) ஒளகாரக் குறுக்கம்                3. கஃறீது

(d) மகரக் குறுக்கம்                      4. கடலை

A

1 4 3 2

B

2 1 4 3

C

4 3 2 1

D

3 4 1 2

Question 18

கீழேகாண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

A

தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.

B

‘திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளது.

C

நீதிநெறி விளக்கம்,கந்தர்கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்.

D

காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு.

Question 19

பொருத்துக.

நூல்                                       ஆசிரியர் 

(a) சிறுபாணாற்றுப்படை                          1. முடத்தாமக்கண்ணியார்

(b) திருமுருகாற்றுப்படை                           2. நல்லூர் நத்தத்தனார்

(c) பொருநராற்றுப்படை                            3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

(d) பெரும்பாணாற்றுப்படை                     4. நக்கீரர்

A

4 3 2 1

B

2 4 1 3

C

3 1 4 2

D

1 2 3 4

Question 20

கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டி காண்பிக்கவும்.

A

மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு.

B

ஆசிரியரை ‘ஐயர்’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு.

C

அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு.

D

திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு

Question 21

"தமிழ்வடமொழியின் மகனன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என்று கூறியவர் யார்?

A

ஹீராஸ் பாதிரியார்

B

குமரில பட்டர்

C

கால்டுவெல்

D

ஜி.யு. போப்

Question 22

கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க

காணி - 1/80

அரைக் காணி - 1/16

முக்காணி - 3/80

மாகாணி - 1/160

A

அனைத்தும் சரி

B

1, 3, 4 சரி

C

2, 3, 4 சரி

D

1, 3 சரி

Question 23

"காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்கலங்கும் ஒரு மனிதன் ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே!” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

A

வீராயி

B

மாதவி காவியம்

C

தமிழர் சமுதாயம்

D

தமிழ்ஒளியின் கவிதைகள்

Question 24

பகுபத உறுப்புகளாகபிரித்து எழுதுக – நிறுத்தல்

A

நிறுத்து + அல்

B

நிறு + த் + தல்

C

நிறு + த் + த் + அல்

D

நிறு + த் + த் + தல்

Question 25

கூரிய கொம்புகளும் சிலிர்த்ததிமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

A

நீலகிரி – கரிக்கையூர்

B

மதுரை -கல்லூத்துப்பட்டி

C

தேனி – சித்திரக்கல் புடவி

D

சேலம் – கரிக்கையூர்

Question 26

" பட்டிமண்டபம்ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

A

சிலப்பதிகாரம்

B

மணிமேகலை

C

திருவாசகம்

D

கம்பராமாயணம்

Question 27

பொருத்துக.

(a) ஜியோவான்னி காசில்லி                      1.குறியீடுகளை மின்னாற்றவில் அச்சிடுதல்

(b) அலெக்சாண்டர் பெயின்                     2. பான்டெலிகிராப்

(c) ஹாங்க் மாக்னஸ்கி                               3. காமா ஃபேக்ஸ்

(d) செஸ்டர் கார்ல்சன்                               4. ஒளிப்படி இயந்திரம்

A

1 2 3 4

B

2 4 1 3

C

2 1 4 3

D

2 1 3 4

Question 28

SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?

A

software for trajectory analysis

B

software for integrated trajectory analysis with real time application

C

software for instant track with real time application

D

software for instant trajectory with real time application

Question 29

இலக்கணக் குறிப்பு தருக . ஆக்கல் , பொன்னேபோல்

A

அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று , உவம உருபு

B

தொழில்பெயர் , உவமைத்தொகை

C

தொழிற்பெயர், உவம உருபு

D

பெயரெச்சம் , உவம உருபு

Question 30

இந்தியாவில்குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?

A

சாவித்திரிபாய் பூலே

B

முத்துசுலெட்சுமி

C

பெரியார்

D

ஹண்டர்

Question 31

கீழ்க்கண்டபாடல் வரிகளை ஆராய்க .

சுள்ளியம் பேர்யாற்றுவெண்னுரை கலங்க – அகநானூறு

நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து

மாலைத் திங்கள்வழியோன் ஏறினான் – சிலம்பு

பொன்னொடுவந்து கறியொடு பெயரும் – அகநானூறு

A

அனைத்தும் தவறு

B

1 , 3, 4 சரி

C

3, 4 சரி

D

அனைத்தும் சரி

Question 32

சரியான பொருளை தேர்ந்தெடு அணங்கு , புழை

A

ஒழுங்கு, சாளரம்

B

தெய்வம், மதில்

C

தெய்வம், சாளரம்

D

மதில், சாளரம்

Question 33

பல்லவர்கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

இக்காலத்தில்சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

மாமல்லபுரச்சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .

காஞ்சிவைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .

பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன

A

அனைத்தும் சரி

B

1 , 3 தவறு

C

3 தவறு

D

அனைத்தும் தவறு

Question 34

" பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்

 தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"

இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?

 

கொன்றை       2.   மூங்கில்            3. வேம்பு               4. ஆம்பல்

A

1, 2

B

1, 2, 3

C

1, 2, 4

D

2, 3, 4

Question 35

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு

   அரும்புணர்வு இன்மென "

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

A

பெரும்பாணாற்றுப்படை

B

சிறுபாணாற்றுப்படை

C

மலைபடுகடாம்

D

நற்றிணை

Question 36

காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி

நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக்கோக்கிள்ளி நாடு "

இப்பாடலில் பயின்று வரும் அணி

A

உவமையணி

B

எடுத்துக்காட்டுவமையணி

C

தற்குறிப்பேற்ற அணி

D

பிறிது மொழிதல் அணி

Question 37

தவறான இணையைத் தேர்ந்தெடு.

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நேர் நிரை நேர் – புளிமாங்காய்

நிரை நிரை நேர் – கருவிளங்காய்

நிரை நேர் நேர்-கூவிளங்காய்

A

1, 2 தவறு

B

1 , 3 தவறு

C

2, 3 தவறு

D

எதுவுமில்லை

Question 38

எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?

A

கோர்டன்

B

தெறன்ஸ்

C

ஆல்பர்ட் சுவைட்சர்

D

செனக்கா

Question 39

உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?

A

1995 – தஞ்சாவூர்

B

1966 – கோலாலம்பூர்

C

1968 – சென்னை

D

1987 – மொரீசியசு

Question 40

லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.

A

ஜோயிதா மோண்டல் மாஹி

B

பிரித்திகா யாஷினி

C

தாரிகா பானு

D

நர்த்தகி நடராஜ்

Question 41

சரியான இணையைத் தேர்ந்தெடு.

, /     - கால்புள்ளியைச் சேர்க்கவும்

; /    - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்

: /    - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்

A

அனைத்தும் சரி

B

1 மட்டும் சரி

C

2 , 3 சரி

D

1 , 3 சரி

Question 42

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக

A

நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்

B

இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்

C

இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.

D

இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.

Question 43

கீழ்க்கண்டவற்றுள்பட்டினத்தார்  பாடிய வரிகள் எது?

A

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

B

ஒன்றென்றிரு , தெய்வம் உண்டென்றிரு

C

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

D

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்

Question 44

கீழ்க்கண்டவற்றுள்  தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?

A

பட்டுப்போன மரக்கிளை, அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்; இலையுதிர் கால மாலை

B

விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா… வண்ணத்துப்பூச்சி

C

பெட்டிக்கு வந்த பின் எல்லாக் காய்களும் சமம் தான் சதுரங்கக் காய்கள்

D

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது

Question 45

"முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று

     மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல்    யாரை குறிக்கிறது?

A

கன்னன்

B

கண்ணன்

C

நான்முகன்

D

மாவலிச்சக்ரவர்த்தி

Question 46

சரியானபுணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்

A

சிறுமை+ஊர்  சிறு+ஊர்  சிற்று + ஊர் சிற்ற் + ஊர்  சிற்றூர்

B

சிறுமை + ஊர்  சிறு + ஊர்  சிற்ற் + ஊர்  சிற்றூர்

C

சிறு + ஊர்  சிற்று + ஊர்  சிற்ற் + ஊர்  சிற்றூர்

D

சிறுமை + ஊர்  சிறு + ஊர்  சிற்று + ஊர்  சிற்றூர்

Question 47

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் " என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை

A

வெண்பா

B

நேரிசை ஆசிரியப்பா

C

வஞ்சிப்பா

D

கலிப்பா

Question 48

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு

A

1890

B

1980

C

1981

D

1891

Question 49

கற்றளிஎன்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?

A

இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு

B

இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு

C

இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு

D

இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு

Question 50

கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?

1. நைவளம்  2 . தோடி                பியந்தை           4 . சாளரபாணி

5.ஆனந்த பைரவி

A

அனைத்தும்

B

1, 2, 3

C

4, 5

D

1 , 3, 4

Question 51

திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?

A

ஆஸ்கர் தமிழர்

B

சிம்பொனித்தமிழர்

C

பியானோ தமிழர்

D

ஆஸ்கர் தமிழன்

Question 52

ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்

A

1937 நவம்பர் 13

B

1970 அக்டோபர் 5

C

1938 நவம்பர் 13

D

1970 ஜூன் 27

Question 53

ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்

A

06.09.1736 - 06.01.1761

B

06.09.1736 - 06.09.1763

C

06.09.1736 – 11.01.1761

D

06.01.1736 - 11.09.1763

Question 54

கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

A

எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்.

B

இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

C

ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்.

D

நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்.

Question 55

பொருந்தாததைத் தேர்க.

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்

ஆனந்தரங்களின் நாட் குறிப்பு18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .

A

1, 2 தவறு

B

2 , 3 தவறு

C

1 , 3 தவறு

D

2 , 4

Question 56

சரியான பொருளைத் தேர்ந்தெடு.

         பிரசம், மதுகை

A

தேன், பெருமிதம்

B

பெருமிதம், தேன்.

C

இனிப்பு, கடுஞ்சொல்

D

கடுஞ்சொல், இனிப்பு

Question 57

பாரதிபெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்

A

சக்ரவர்த்தினி

B

பாலபாரதி

C

விஜயா

D

சூர்யோதயம்

Question 58

மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்

A

கால்டுவெல்

B

ஜி. யு.போப்

C

விவேகானந்தர்

D

திரு.வி.க

Question 59

குருதி, உயிர்வளிஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.

A

1/100 பங்கு

B

1/50 பங்கு

C

1/50 பங்கு

D

1/15 பங்கு

Question 60

நியுரானின்முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு

A

ஆட்டோ டியட்டர்ஸ் – 1856

B

ஆட்டோ டியட்டர்ஸ் – 1865

C

வெர்னிக் – 1856

D

வெர்னிக் – 1865

Question 61

தவறான இணையை தேர்ந்தெடு

A

அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்

B

அறிவியல் தமிழ் -அப்புசாமி

C

கணியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம்

D

வானக் காட்சி -அப்புசாமி

Question 62

"சுடச்சுடரும்பொன்போல் ஒளிவிடும் துன்பம்

 சுடச்சுட நோற்கிற் பவர்க்கு "

இக்குறளில் பயின்று வரும் அணி

A

இல்பொருள் உவமை அணி

B

எடுத்துக்காட்டுவமை அணி

C

வேற்றுமை அணி

D

உவமை அணி

Question 63

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி 1.மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)

வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)

மலா - வல்ஸட் (குஜராத்)

A

அனைத்தும் சரி

B

1, 3 சரி

C

1 , 2 சரி

D

1, 2 தவறு

Question 64

The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru”என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்

A

ஜி.யு.போப்

B

ஜார்ஜ் எல்.ஹார்ட்

C

ஆறுமுக நாவலர்

D

உ.வே.சா

Question 65

கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.

காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும்  பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.

A

கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

B

கூற்று சரி காரணம் தவறு

C

கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

D

கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 66

இலக்கணக் குறிப்புத் தருக .

அகிற்புகை , கொன்றைசூடு

A

7ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை

B

6ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை

C

6ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை

D

3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை

Question 67

சரியான இணையைத் தேர்ந்தெடு.

காழ்ப்புணர்ச்சி   -   ஈரொற்று மெய்ம்மயக்கம்

மொத்தம்     - உடனிலை மெய்ம்மயக்கம்

வாழ்பவன்   -   வேற்று நிலை மெய்ம்மயக்கம்

கப்பம்    -   ஈரொற்று மெய்ம்மயக்கம்

A

அனைத்தும் சரி

B

1, 3, 4 சரி

C

2, 3, 4 சரி

D

1, 2, 3 சரி

Question 68

"மெய்தான் அரும்பிவிதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் "

என்னும் பாடல் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் எத்தனையாவது

பாடல் ?

A

முதற் பாடல்

B

இரண்டாவது பாடல்

C

பத்தாவது பாடல்

D

மூன்றாவது பாடல்

Question 69

கரந்தைத்தமிழ்ச் சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு

A

1901

B

1918

C

1919

D

1966

Question 70

வளையல்இச்சொல்லில் ஐகாரம் _____ மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.

A

1

B

1 ¼

C

¼

D

1 ½

Question 71

ஒருதனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் கலந்து வருவது ____ ஆகும்

A

தொடர்நிலைத் தொடர்

B

கலவைத்தொடர்

C

கட்டளைத் தொடர்

D

தன்வினைத் தொடர்

Question 72

"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்

           வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்

             கணமும்நான் சகித்திட மாட்டேன்"

என்று பாடியவர் யார்?

A

தாயுமானவர்

B

திருமூலர்

C

மாணிக்கவாசகர்

D

வள்ளலார்

Question 73

'நீ' எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது____ என திரியும்.

A

நம்

B

தன்

C

நும்

D

உன்

Question 74

வீரமாமுனிவருக்குத்தமிழ் கற்பித்தவர் யார்?

A

மீனாட்சி சுந்தரனார்

B

ஆறுமுகநாவலர்

C

சுப்பிரதீபக் கவிராயர்

D

தாயுமானவர்

Question 75

பரிதிமாற் கலைஞர்_____ வடிவில் நாடகவியல் என்னும் நூலை இயற்றினார்.

A

நாடக

B

இலக்கண

C

உரைநடை

D

செய்யுள்

Question 76

திரிகடுகத்தின்ஆசிரியரான நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" என குறிப்பிட்டு போர் வீரனாக இருந்திருக்கலாம் என்று கூறுவது எது?

A

துறவறவியல்

B

இல்லறவியல்

C

பாயிறவியல்

D

ஊழியல்

Question 77

கருவி, கருத்தா –இவ்விரண்டையும் உணர்த்தும் வேற்றுமை

A

இரண்டாம் வேற்றுமை

B

மூன்றாம் வேற்றுமை

C

நான்காம் வேற்றுமை

D

ஆறாம் வேற்றுமை

Question 78

பால்பற்றிச் சொல்லாவிடுதலும்“ இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்

A

பகுப்புப் பற்றி

B

இனம் பற்ற

C

ஒரு பக்கச் சார்பு பற்றி

D

நெல்லைப் பற்றி

Question 79

'நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்"

இவ்வரிகளை இயற்றிவர் யார்?

A

வள்ளலார்

B

தாயுமானவர்

C

இளங்கோவடிகள்

D

சமண முனிவர்

Question 80

கீழ்க்கண்டவற்றுள்சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் அல்லாதது எது?

A

மஞ்சள் சிட்டு

B

மின்சிட்டு

C

செங்காகம்

D

பனங்காடை

Question 81

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் " இவ்வடிகள் இடம்பெறும் நூல்

A

தொல்காப்பியம்

B

சிலப்பதிகாரம்

C

திருவாசகம்

D

தேவாரம்

Question 82

பிரித்துஎழுதுக – பாகற்காய்

A

பாகு + அற்று + காய்

B

பாகு + அறு + காய்

C

பாக + அற்று + காய்

D

பாகு + அல் + காய்

Question 83

நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?

A

சீத்தலை சாத்தனார்

B

கம்பர்

C

திருவள்ளுவர்

D

இளங்கோவடிகள்

Question 84

கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

A

கொங்குஅலர்

B

கொங்அலர்

C

கொங்கலர்

D

கொங்குலர்

Question 85

மொழி முதல்எழுத்துகள் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?

A

க, ச, த, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

B

ங - வரிசையில் எந்த ஒரு எழுத்தும் சொல்லின் முதலில் வராது.

C

ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

D

ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

Question 86

சர்.சி. வி. இராமன் தமது "இராமன் விளைவு" என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு

A

1927 பிப்ரவரி 27

B

1927 ஜனவரி 27

C

1928 பிப்ரவரி 28

D

1928 ஜனவரி 28

Question 87

இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்    ஆவல் உண்டாகிறது " என்று காந்தியடிகளால் குறிப்பிடப்பட்டவர் யார்?

A

மீனாட்சி சுந்தரனார்

B

உ.வே.சா

C

முத்துராமலிங்கர்

D

பாரதியார்

Question 88

வேலுநாச்சியார்சிவகங்கையை மீட்ட ஆண்டு

A

1780

B

1782

C

1784

D

1785

Question 89

"அன்பினில்இன்பம் காண்போம்

            அறத்தினில் நேர்மை காண்போம்

  துன்புறும் உயிர்கள் கண்டால்

             துரிசறு கனிவு காண்போம்"

என்று பாடியவர் யார்?

A

வைரமுத்து

B

வள்ளலார்

C

அ. முத்தரையனார்

D

தாயுமானவர்

Question 90

புத்தரின்வரலாற்றைக் கூறும் நூல் எது?

A

ஜீவஜோதி

B

ஆசிய ஜோதி

C

நவஜோதி

D

ஜீவன ஜோதி

Question 91

தவறானஇணையைத் தேர்ந்தெடு

A

மாண் - பெருமை

B

மான் – புள்ளிமான்

C

கனம் - பாரம்

D

கணம் – அம்பு

Question 92

கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?

1.கலை-கவின் கலைகள்                                         2. களை – அழகு

3. கழை – மூங்கில்

A

அனைத்தும் சரி

B

1, 2 சரி

C

2 , 3 சரி

D

1, 3 சரி

Question 93

“பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்

      பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்

      வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்

      விருந்து மன்றி விளைவன யாவையே "

என்று பாடியவர் யார்?

A

கபிலர்

B

கம்பர்

C

இளங்கோவடிகள்

D

பாண்டியன் நெடுஞ்செழியன்

Question 94

" என் கடன்பணிசெய்து கிடப்பதே" என்னும் திருவாக்கைத் தந்தவருமஅதன்படியே வாழ்ந்தவரும் யார் ?

A

திருஞானசம்பந்தர்

B

திருநாவுக்கரசர்

C

மாணிக்கவாசகர்

D

திருமூலர்

Question 95

"புருவக் கொடியருகே

பொன்னிமையின் உள்ளே

உருவாகிச் சுழலும்

உள்ளத்தின் முத்திரைகள் "

என்ற வரிகள் யாருடையது?

A

நா.காமராசன்

B

நா.கருணாநிதி

C

சிற்பி

D

முடியரசன்

Question 96

குலசேகரஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் மொத்தம் எத்தனை பாடலகள் உள்ளன?

A

100

B

101

C

105

D

106

Question 97

"பொங்கு சாமரையேந்திப்

             புடைபுடை யியக் கர்நின்றிரட்டச்

   சிங்க வாசனத் திருந்து

             தெளிந்தொளி மண்டில நிழற்றத் ‘’

என்ற வரிகளை பாடியவர் யார்?

A

உமறுப் புலவர்

B

நீலகேசி

C

சீத்தலைச் சாத்தனார்

D

இளங்கோவடிகள்

Question 98

கீழ்க்கண்ட மரபுச் சொற்களில் எது/ எவை தவறு?

பலாப்பிஞ்சு-பலா மூசு

வாழைப் பிஞ்சு– வாழைக்கச்சல்

மாம்பிஞ்சு– மாமூசு

அவரைப்பிஞ்சு- அவரைப் பொட்டு

A

1, 3 தவறு

B

3 மட்டும் தவறு

C

1 மட்டும் தவறு

D

1, 4 தவறு

Question 99

கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது(வாக்கியப் பிழைகளும் நீக்கமும்)

A

வண்டிகள் ஓடாது - வண்டிகள் ஓடா

B

அது எல்லாம் - அவை எல்லாம்

C

எனது மகன் - எனக்கு மகன்

D

ஏற்கத்தக்கது அல்ல - ஏற்கத்தக்கது அன்று

Question 100

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் ‘ என்று கூறியவர் யார்?

A

பாரதி

B

பாரதிதாசன்

C

அண்ணா

D

திரு.வி.க


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY