Ads Right Header

Group 4 VAO General Tamil Model Test 2021.



  • Group 4 VAO General Tamil Model Test 2021
  • Question 1
  • தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்
  • A
  • கடுமையான
  • B
  • கொடுமையான
  • C
  • உறுதியான
  • D
  • எடுப்பான
  • Question 2
  • நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது
  • A
  • நற்றிணை
  • B
  • குறுந்தொகை
  • C
  • அகநானூறு
  • D
  • ஐங்குறுநூறு
  • Question 3
  • கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்
  • A
  • சைவத்திலிருந்து சமணத்திற்கு
  • B
  • சைவத்திலிருந்து வைணவத்திற்கு
  • C
  • வைணவத்தில் இருந்து சைவத்திற்கு
  • D
  • வைணவத்தில் இருந்து பௌத்தத்திற்கு
  • Question 4
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
  • A
  • குமரகுருபரர்
  • B
  • சேக்கிழார்
  • C
  • பலபட்டடைச் சொக்கநாதர்
  • D
  • சிவஞான சுவாமிகள்
  • Question 5
  • சிட்டுக்குருவியின் அடை காலம்
  • A
  • 12 நாட்கள்
  • B
  • 14 நாட்கள்
  • C
  • 16 நாட்கள்
  • D
  • 10 நாட்கள்
  • Question 6
  • இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
  • A
  • முகமது அலி
  • B
  • சலீம் அலி
  • C
  • அகமது வாசிம்
  • D
  • அக்ரம் அலி

  • Question 7
  • பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு
  • A
  • 2001
  • B
  • 2002
  • C
  • 2000
  • D
  • 2003
  • Question 8
  • மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?
  • A
  • அவ்வையார்
  • B
  • பரணர்
  • C
  • கபிலர்
  • D
  • மோசிகீரனார்
  • Question 9
  • கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது
  • A
  • மூதுரை
  • B
  • நாலடியார்
  • C
  • பழமொழி நானூறு
  • D
  • நான்மணிக்கடிகை
  • Question 10
  • பூவின் பருவ நிலைகள் எத்தனை?
  • A
  • ஏழு
  • B
  • ஒன்பது
  • C
  • எட்டு
  • D
  • ஆறு
  • Question 11
  • மூதூர் எத்திணைக்குரிய ஊர்
  • A
  • மருதம்
  • B
  • குறிஞ்சி
  • C
  • நெய்தல்
  • D
  • பாலை
  • Question 12
  • தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?
  • A
  • தொல்காப்பியம்
  • B
  • சிலப்பதிகாரம்
  • C
  • மணிமேகலை
  • D
  • அப்பர் தேவாரம்
  • Question 13
  • உமறுப் புலவர் படைத்த நூல் எது?
  • A
  • மணிமேகலை
  • B
  • சீவக சிந்தாமணி
  • C
  • சீறாப்புராணம்
  • D
  • திருப்பாவை
  • Question 14
  • தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?
  • A
  • 5
  • B
  • 7
  • C
  • 3
  • D
  • 12
  • Question 15
  • இயல் தமிழ் என்பது
  • A
  • உள்ளத்தை மகிழ்விக்கும்
  • B
  • எண்ணத்தை வெளிப்படுத்தும்
  • C
  • உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
  • D
  • மேற்கூறிய எவையும் இல்லை
  • Question 16
  • ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
  • A
  • திருநாவுக்கரசர்
  • B
  • சுந்தரர்
  • C
  • மாணிக்கவாசகர்
  • D
  • அவ்வையார்
  • Question 17
  • அறவுரைக்கோவை எனப்படுவது
  • A
  • நல்வழி
  • B
  • மூதுரை
  • C
  • முதுமொழிக்காஞ்சி
  • D
  • திருக்குறள்
  • Question 18
  • லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?
  • A
  • ஆந்திரா
  • B
  • கர்நாடகா
  • C
  • பஞ்சாப்
  • D
  • குஜராத்
  • Question 19
  • எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன
  • A
  • விரைவு உணவு
  • B
  • நாட்டு உணவு
  • C
  • மூலிகைகள்
  • D
  • மேற்கத்திய உணவு
  • Question 20
  • திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?
  • A
  • பரிதிமார் கலைஞர்
  • B
  • கிருபானந்தவாரியார்
  • C
  • குமரகுருபரர்
  • D
  • பெரிய ஆழ்வார்
  • Question 21
  • கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்
  • A
  • ஆண்டாள்
  • B
  • மதுரகவி ஆழ்வார்
  • C
  • நம்மாழ்வார்
  • D
  • குலசேகராழ்வார்
  • Question 22
  • நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்
  • A
  • நான்காம் நூற்றாண்டு
  • B
  • ஏழாம் நூற்றாண்டு
  • C
  • எட்டாம் நூற்றாண்டு
  • D
  • ஆறாம் நூற்றாண்டு
  • Question 23
  • குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன
  • A
  • மருள்நீக்கியார்
  • B
  • சுல்தான் அப்துல் காதர்
  • C
  • சுல்தான் முகமது அப்துல்
  • D
  • கனகசுப்புரத்தினம்
  • Question 24
  • மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
  • A
  • 8
  • B
  • 2
  • C
  • 6
  • D
  • 4
  • Question 25
  • இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?
  • A
  • ரவீந்திரநாத் தாகூர்
  • B
  • பாரதியார்
  • C
  • வாணிதாசன்
  • D
  • ஸ்ரீ அரவிந்தர்
  • Question 26
  • வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
  • A
  • தாண்டவராயன்
  • B
  • தாந்தியா தோப்
  • C
  • குயிலி
  • D
  • உடையாள்
  • Question 27
  • தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
  • A
  • ராஜாஜி
  • B
  • சுப்பிரமணிய சிவா
  • C
  • வேலுப்பிள்ளை
  • D
  • வ.வு.சிதம்பரம் பிள்ளை
  • Question 28
  • இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?
  • A
  • காந்திஜி
  • B
  • உவேசா
  • C
  • நேதாஜி
  • D
  • நேரு ஜி
  • Question 29
  • கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
  • A
  • மீரா
  • B
  • அப்துல் ரகுமான்
  • C
  • மு மேத்தா
  • D
  • வைரமுத்து
  • Question 30
  • பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
  • A
  • குறுந்தொகை
  • B
  • அகநானூறு
  • C
  • நற்றிணை
  • D
  • புறநானூறு
  • Question 31
  • ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
  • A
  • அப்துல் ரஹ்மான்
  • B
  • மீரா
  • C
  • வைரமுத்து
  • D
  • மேத்தா
  • Question 32
  • நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
  • A
  • பட்டினப்பாலை
  • B
  • பரிபாடல்
  • C
  • பதிற்றுப்பத்து
  • D
  • கார்நாற்பது
  • Question 33
  • திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?
  • A
  • சச்சிதானந்தன்
  • B
  • முடியரசன்
  • C
  • மு மேத்தா
  • D
  • மீரா
  • Question 34
  • இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக
  • A
  • உவமைத்தொகை
  • B
  • உருவகம்
  • C
  • உம்மைத்தொகை
  • D
  • வினைத்தொகை
  • Question 35
  • வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
  • A
  • 5
  • B
  • 6
  • C
  • 7
  • D
  • 8
  • Question 36
  • வணிக சாத்து என்றால் என்ன?
  • A
  • வணிகன்
  • B
  • வணிகக் குழு
  • C
  • கப்பல் குழு
  • D
  • நாடோடி குழு
  • Question 37
  • புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
  • A
  • வைரமுத்து
  • B
  • தாராபாரதி
  • C
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • D
  • நாமகக்கல் கவிஞர்
  • Question 38
  • பற்று மரமில்லா கொடி போல
  • A
  • ஆதரவு
  • B
  • ஏமாற்றம்
  • C
  • ஆதரவின்மை
  • D
  • இன்பம்
  • Question 39
  • கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
  • A
  • பட்டினப்பாலை
  • B
  • பதிற்றுப்பத்து
  • C
  • பரிபாடல்
  • D
  • மதுரைக்காஞ்சி
  • Question 40
  • கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?
  • A
  • தணிகை புராணம்
  • B
  • மேகதூத காரிகை
  • C
  • தமிழ்விடுதூது
  • D
  • மதுரைகாஞ்சி
  • Question 41
  • பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?
  • A
  • அவ்வையார்
  • B
  • மோசிகீரனார்
  • C
  • கவிக்கோ அப்துல் ரகுமான்
  • D
  • மு மேத்தா
  • Question 42
  • வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு
  • A
  • 1780
  • B
  • 1680
  • C
  • 1770
  • D
  • 1690
  • Question 43
  • இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
  • A
  • பரணி
  • B
  • கண்ணி
  • C
  • கண்ணி
  • D
  • திருக்குறள்
  • Question 44
  • செந்நிறக் கோள் எது ?
  • A
  • புதன்
  • B
  • வெள்ளி
  • C
  • செவ்வாய்
  • D
  • வியாழன்
  • Question 45
  • திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
  • A
  • கால்டுவெல்
  • B
  • ஈராஸ் பாதிரியார்
  • C
  • ஜி யு போப்
  • D
  • குமரிலபட்டர்
  • Question 46
  • சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு
  • A
  • 1908
  • B
  • 1904
  • C
  • 1906
  • D
  • 1905
  • Question 47
  • தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக
  • A
  • தொழிற்பெயர்
  • B
  • காலப்பெயர்
  • C
  • பண்புப் பெயர்
  • D
  • இடப்பெயர்
  • Question 48
  • பொருந்தாத சொல்லை கண்டறிக
  • A
  • திருவள்ளுவர்
  • B
  • இளங்கோவடிகள்
  • C
  • சாத்தனார்
  • D
  • பரிமேலழகர்
  • Question 49
  • உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக
  • A
  • Browser
  • B
  • Crop
  • C
  • Cursor
  • D
  • Folder
  • Question 50
  • நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
  • A
  • இகழ்ச்சி
  • B
  • வேற்றுமை
  • C
  • ஒற்றுமை
  • D
  • புகழ்ச்சி
  • Question 51
  • திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
  • A
  • 3
  • B
  • 9
  • C
  • 133
  • D
  • 1330
  • Question 52
  • பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக
  • A
  • வினைத்தொகை
  • B
  • வினையாலணையும்
  • C
  • பண்புத்தொகை
  • D
  • பெயரெச்சம்
  • Question 53
  • திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன
  • A
  • 1
  • B
  • 3
  • C
  • 2
  • D
  • 4
  • Question 54
  • வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?
  • A
  • வடமொழி
  • B
  • தமிழ் மொழி
  • C
  • தெலுங்கு மொழி
  • D
  • இந்தி மொழி
  • Question 55
  • எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?
  • A
  • 2003
  • B
  • 2004
  • C
  • 2008
  • D
  • 2005
  • Question 56
  • உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
  • A
  • புறநானூறு
  • B
  • அகநானூறு
  • C
  • நற்றிணை
  • D
  • கலித்தொகை
  • Question 57
  • ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை  எவ்வாறு அழைப்பர் ?
  • A
  • மூல மொழி
  • B
  • தனிமொழி
  • C
  • கிளைமொழி
  • D
  • இணைமொழி
  • Question 58
  • சனி நீராடு என்று கூறியவர் யார்?
  • A
  • காக்கைபாடினியார்
  • B
  • காரைக்கால் அம்மையார்
  • C
  • நச்சினார்கினியார்
  • D
  • அவ்வையார்
  • Question 59
  • மக்கள் இலக்கியம் என்பது
  • A
  • பதினெண் மேல் கணக்கு நூல்கள்
  • B
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
  • C
  • காப்பிய நூல்கள்
  • D
  • இதிகாசங்கள்
  • Question 60
  • எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது
  • A
  • சேலம்
  • B
  • கிருஷ்ணகிரி
  • C
  • மதுரை
  • D
  • சிவகங்கை
  • Question 61
  • எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது
  • A
  • 1918
  • B
  • 1901
  • C
  • 1910
  • D
  • 1919
  • Question 62
  • எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது
  • A
  • குறிஞ்சி
  • B
  • மருதம்
  • C
  • முல்லை
  • D
  • பாலை
  • Question 63
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்
  • A
  • கம்பர்
  • B
  • பவணந்தி முனிவர்
  • C
  • திருத்தக்கத்தேவர்
  • D
  • நன்னூலார்
  • Question 64
  • திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?
  • A
  • மகாகவி
  • B
  • காந்திய கவி
  • C
  • கவிமணி
  • D
  • புரட்சிக்கவி
  • Question 65
  • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?
  • A
  • மாணிக்கவாசகர்
  • B
  • தொல்காப்பியர்
  • C
  • திருவள்ளுவர்
  • D
  • அவ்வையார்
  • Question 66
  • காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்
  • A
  • சீனம்
  • B
  • கிரேக்கம்
  • C
  • பாரசீகம்
  • D
  • அரேபிய
  • Question 67
  • திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது
  • A
  • 1
  • B
  • 3
  • C
  • 7
  • D
  • 8
  • Question 68
  • அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது
  • A
  • கியூபா
  • B
  • பிரேசில்
  • C
  • ரஷ்யா
  • D
  • சீனா
  • Question 69
  • கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
  • A
  • புறநானூறு
  • B
  • தேவாரம்
  • C
  • திருவாசகம்
  • D
  • பரிபாடல்
  • Question 70
  • கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு
  • A
  • 2002
  • B
  • 2003
  • C
  • 2004
  • D
  • 2005
  • Question 71
  • சர்வகலாசாலை என்பது
  • A
  • பல்கலைக்கழகம்
  • B
  • முதன்மைச் சாலை
  • C
  • பொது நிறுவனம்
  • D
  • பொது நூலகம்
  • Question 72
  • ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு
  • A
  • 1970
  • B
  • 1975
  • C
  • 1978
  • D
  • 1974
  • Question 73
  • Green Proof என்றால் என்ன ?
  • A
  • செய்தி தாள் வடிவமைப்பு
  • B
  • சிறப்பு செய்தி இதழ்
  • C
  • திருத்தப்படாத அச்சுப்படி
  • D
  • குறித்த காலம்
  • Question 74
  • இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்
  • A
  • ஸ்ரீ அரங்கநாதன்
  • B
  • ஆம்பூர் அரங்கநாதன்
  • C
  • சீர்காழி அரங்கநாதன்
  • D
  • சிதம்பரம் அரங்கநாதன்
  • Question 75
  • நாட்டுப்புற இயலின் தந்தை
  • A
  • ஜெயகாந்தன்
  • B
  • ஜேக்கப் கரீம்
  • C
  • கீ வா ஜெகந்நாதன்
  • D
  • மா போ சிவஞானம்
  • Question 76
  • இந்திய ஏவுகணையின் நாயகன்
  • A
  • அப்துல் கலாம்
  • B
  • வளர்மதி
  • C
  • ஜேக்கப்
  • D
  • மயில்சாமி அண்ணாதுரை
  • Question 77
  • NAVIC என்பது
  • A
  • மீனவர்களுக்கான செயலி
  • B
  • உழவர்களுக்கான செயலி
  • C
  • மாணவர்களுக்கான செயலி
  • D
  • ஆசிரியர்களுக்கான செயலி
  • Question 78
  • முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்
  • A
  • பாரதியார்
  • B
  • பாரதிதாசன்
  • C
  • பெரியார்
  • D
  • ராஜா ராம் மோகன் ராய்
  • Question 79
  • பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு
  • A
  • 1881
  • B
  • 1883
  • C
  • 1884
  • D
  • 1882
  • Question 80
  • பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது
  • A
  • நாடகத்தமிழ்
  • B
  • நாடகவியல்
  • C
  • நாடகமேடை நினைவுகள்
  • D
  • நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி
  • Question 81
  • மாலி பொருள் கூறுக
  • A
  • சந்திரன்
  • B
  • சூரியன்
  • C
  • மழை
  • D
  • இயற்கை
  • Question 82
  • கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை  எழுதி உள்ளவர் யார்?
  • A
  • ந கருணாநிதி
  • B
  • நா காமராசன்
  • C
  • ஆலந்தூர் மோகனரங்கன்
  • D
  • தாராபாரதி
  • Question 83
  • மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?
  • A
  • மணிமேகலை
  • B
  • திருவிளையாடல் புராணம்
  • C
  • சிலப்பதிகாரம்
  • D
  • கம்பராமாயணம்
  • Question 84
  • மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?
  • A
  • காசிவிஸ்வநாதர்
  • B
  • சுவாமி விபுலானந்தர்
  • C
  • அருணாச்சல கவிராயர்
  • D
  • பாரதியார்
  • Question 85
  • எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
  • A
  • சிங்கப்பூர் , மலேசியா
  • B
  • சிங்கப்பூர் , இலங்கை
  • C
  • மலேசியா , இலங்கை
  • D
  • மொரீஷியஸ், சிங்கப்பூர்
  • Question 86
  • திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?
  • A
  • காஞ்சிபுரம்
  • B
  • திருவாரூர்
  • C
  • திருநெல்வேலி
  • D
  • திருவள்ளூர்
  • Question 87
  • மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?
  • A
  • தமிழ்
  • B
  • உருது
  • C
  • கன்னடம்
  • D
  • தெலுங்கு
  • Question 88
  • வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?
  • A
  • பிலவனஜோதிடர்
  • B
  • ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
  • C
  • குறைவற வாசித்தான் பிள்ளை
  • D
  • மா பொ சிவஞானம்
  • Question 89
  • ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்
  • A
  • வந்தே மாதரம்
  • B
  • தேசிய கீதம்
  • C
  • தமிழ் தாய் வாழ்த்து
  • D
  • ஜன கன மன
  • Question 90
  • பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்
  • A
  • பாரதியார்
  • B
  • பாரதிதாசன்
  • C
  • பெரியார்
  • D
  • அம்புஜத்தம்மாள்
  • Question 91
  • மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?
  • A
  • பாரதியார்
  • B
  • ஈவே ராமசாமி
  • C
  • காந்தி
  • D
  • திலகர்
  • Question 92
  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
  • A
  • கலைஞர் கருணாநிதி
  • B
  • அண்ணாதுரை
  • C
  • பெரியார்
  • D
  • திலகர்
  • Question 93
  • தமிழகத்தின் தேசிய பறவை எது?
  • A
  • மரகதப் புறா
  • B
  • மயில்
  • C
  • சேவல்
  • D
  • அன்னம்
  • Question 94
  • இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்
  • A
  • தாராபாரதி
  • B
  • உடுமலை நாராயண கவி
  • C
  • கவி காளமேகம்
  • D
  • இராமச்சந்திர கவிராயர்
  • Question 95
  • கட்புலனாம் இன்பத்தை தரவல்லது  
  • A
  • ஓவியக்கலை
  • B
  • கட்டிடக்கலை
  • C
  • ஆடற்கலை
  • D
  • நாடகக்கலை
  • Question 96
  • திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்
  • A
  • சிலப்பதிகாரம்
  • B
  • மணிமேகலை
  • C
  • சீவக சிந்தாமணி
  • D
  • வளையாபதி
  • Question 97
  • வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?
  • A
  • மருதகாசி
  • B
  • வாணிதாசன்
  • C
  • பிச்சை மூர்த்தி
  • D
  • கண்ணதாசன்
  • Question 98
  • சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?
  • A
  • பாரதிதாசன்
  • B
  • பாரதியார்
  • C
  • பிச்சமூர்த்தி
  • D
  • மருதகாசி
  • Question 99
  • ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?
  • A
  • தஞ்சை சரஸ்வதி மஹால்
  • B
  • கன்னிமாரா நூலகம்
  • C
  • தஞ்சை சுவடிகள் நூலகம்
  • D
  • அண்ணா நூலகம்
  • Question 100
  • மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
  • A
  • மக்கள் கவிஞர்
  • B
  • கவியரசு
  • C
  • மக்கள் செல்வம்
  • D
  • திரைக்கவித் திலகம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY