Ads Right Header

10th History Important Question Answer!


 1. கீழ்க்கண்டவற்றில் எவர் எல்லோரா கைலாசநாதர் கோயிலை கட்டியவர் 

[ A ] முதலாம் கிருஷ்ணா👍

 [ B ] இரண்டாம் கிருஷ்ணா 

[ C ] முதலாம் கோவிந்தா 

[ D ] இரண்டாம் கோவிந்தா 

2. ராமேஷ்வரத்தில் வெற்றித் தூணை நட்ட ஹோய்சாள அரசர் யார் ? 

[ A ] இரண்டாம் வீரபல்லாளர் 

[ B ] முதலாம் வினயாதித்தன் 

[ C ] இரண்டாம் நரசிம்மா 👍

[ D ] மூன்றாம் பில்லாமா 

3. “ கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே தவிர சடங்குகள் அல்ல ” என அறிவுறுத்தியவர் 

[ A ] திருநாவுக்கரசர்  

[ B ] திருஞானசம்பந்தர் 

[ C ] மாணிக்கவாசகர்👍

[ D ] சுந்தரர் TARGET 

4. கோகிணூர் வைரம் கண்டெடுக்கப்பட்ட இடம் 

[ A ] நெல்லூர் 

[ B ] கொள்ளூர் 👍

[ C ] செல்லூர் 

[ D ] புல்லூர் 

5. சரியான கால வரிசைப் படி எழுதுக 

[ A ] அரவிடு - சங்கமா - சாளுவா - துளுவ 

[ B ] சங்கமா - சாளுவ - துளுவ - அரவிடு👍 

[ C ] சாளுவ - துளுவ - அரவிடு - சங்கமா 

[ D ] துளுவ - சங்கமா - அரவிடு - சாளுவ 

6. இந்தியக் தேசியக் கொடியை அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது எப்போது ? 

[ A ] ஜனவரி 26 , 1947 

[ B ] ஜீலை 22 , 1947  👍

[ C ] ஜனவரி 26 , 1950

[ D ] ஆகஸ்ட் 14 , 1947


07.  பாமினி சுல்தான்களின் தலைநகரை பீடாருக்கு மாற்றியவர் யார் ?

 [ A ] முதலாம் முகமது ஷா

 [ B ] பாமன் ஷா 

[ C ] அகமது ஷா 

[ D ] இரண்டாம் முகமது ஷா


8 . சரியான கூற்றினைத் தேர்க 

1. திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் 

2. பல்லவர் கால கட்டிடக்கலை திராவிடக் கலையை சார்ந்தது 

[ A ] 1 மட்டும் 

( B ) 2 மட்டும் 

[ C ] இரண்டும் 👍

[ D ] இதில் ஏதுமில்லை 

9. கொல்லம் கொண்ட பாண்டியன் எனப் போற்றப்படுபவர் 

[ A ] முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 

[ B ] முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் 

[ C ] இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 

[ D ] முதலாம் மாறவர்மன் குலேசேகரன்👍 

10. சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ? 

[ A ] காங்கிரஸ் இணைவு - 1919 👍

[ B ] காங்கிரஸ் தலைவர் - 1938 

[ C ] பார்வார்டு பிளாக் கட்சி - 1939 

[ D ] இந்திய தேசிய இராணுவம் -1942 

11. கீழ்க்கண்ட எந்தமொழியிலிருந்து ஹரப்பா என்ற சொல் பெறப்பட்டது ? 

[ A ] ஹந்தி 

[ B ] சிந்தி 👍

[ C ] லத்தீன் 

 [ D ] கிரிக்

12. ஆரியர்களின் சமுதாய அமைப்பு 

[ A ] குடும்பம் - கிராமம் - விஸ் - ஜனா - ஜனபதா 👍

[ B ] குடும்பம் - கிராமம் - ஜனா - விஸ் - ஜனபதா 

[ C ] குடும்பம் - கிராமம் - ஜனபதா - ஜனா - விஸ் 

[ D ] குடும்பம் - கிராமம் - விஸ் - ஜனபதா - ஜன 

13. நிர்வாகத்தில் இந்துக்களுக்கு இடம் அளித்த பாமினி சுல்தான் 

[ A ] முதலாம் முகமது ஷா 

[ B ] இரண்டாம் முகமது ஷா 

[ C ] பெரோஸ் ஷா 👍

[ D ] இரண்டாம் அகமது ஷா


14. கீழே உள்ள கூற்றை ஆராய்க ? 

1. அறநிலை நீர் நிலை நாணயம் போன்ற 5 வாரியங்கள் ஒவ்வொரு கிராமத்தை நிர்வகித்தன . 

2. கோயில் கட்டிடக் கலையில் கருவறை விமானம் பிரசாரம் போன்றவை அமைக்கப்பட்டன . 

3. திவ்ய முனி நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தார் . இதில் பாண்டியர் கால நிகழ்வுகளில் தவறானது எது ? 

[ A ] 1 மட்டும் [ B ] 2 மட்டும் 

[ c ] 3 மட்டும்👍 [ D ] இவை அனைத்தும் 

15. கந்தர்ய மகாதேவர் ஆலயத்தை அமைத்த ராசபுத்திர இனம் ? 

[ A ] சந்தேலர்👍 [ C ] சோலங்கி 

[ B ] பாலர் [ D ] பராமரர் 

16. சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் எதன் முறையில் அமைந்திருந்தன 

[ A ] சமய அடிப்படையில் 

[ B ] திணை அடிப்படையில் 👍

[ C ] கால அடிப்படையில் 

[ D ] மொழி அடிப்படையில் 

17. அகில இந்திய பெண்கள் கழகத்தில் முதல் தலைவர் யார் ? 

[ A ] விஜயலட்சுமி பண்டிட் 

[ B ] கல்பனா சாவ்லா 

[ C ] முத்துலெட்சுமி அம்மையார் 👍

[ D ] லலிதா குமாரமங்கலம்


18. டெல்லி சுல்தான்ய மாம்லுக் ஆட்சியில் இடம் பெறாத பகுதி எது ? 

[ A ] தேவகிரி👍 [ C ] லாகூர் 

[ B ] மாள்வா [ D ] ஆக்ரா 

19. சிந்து சமவெளி மக்கள் எதைக்கொண்டு அணிகலன்கள் செய்யப்பட்டன ? 

[ A ] தங்கம் , வெள்ளி , வெண்கலம் 

[ B ] தங்கம் , வெள்ளி 👍

[ C ] வெண்கலம் , தங்கம் 

[ D ] செம்பு , தங்கம் , வெள்ளி , வெண்கலம் 

20. வர்ததமான மகாவீரரின் காலம் என்பது ......... 

[ A ] கி.மு.534-462 👍

[ B ] கி.மு. 462 - 534

[ C ] கி.மு.534-402 

[ D ] கி.மு.534-458 

21. நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது 

[ A ] குமாரகுப்தா 👍

[ B ] அசோகர்

[ C ] இரண்டாம் சந்திரகுப்தா 

[ D ] முதலாம் சந்திரகுப்தா 

 22. தார் - உல் - பா என்பது சுல்தான்கள் காலத்தில் என்னவாக இருந்தது ?

[ A ] மருத்துவமனை 👍

[ B ] திருமண அமைப்பு 

[ C ] கல்வி மையம் 

[ D ] வேலைவாய்ப்பு அமைப்பு 

23. ரங்மஹால் , முத்துமகால் போன்றவற்றை கட்டியவர் 

[ A ] அக்பர்  [ C ] பாபர் 

[ B ] ஜகாங்கீர் [ D ] ஷாஜகான்👍

24. முஸ்லிம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக விளங்கிய ராச புத்திரர்கள் ? 

[ A ] பாலர்கள் 

[ B ] தோமர்கள் 

[ C ] பிரதிகாரர்கள் 👍

[ D ] சௌகான்கள் 

25. தவறாக பொருந்தியுள்ள  இணையைத் தேர்க 

[ A ] சோமநாத் படையெடுப்பு - கி.பி. 1025  

  [ B ] முதல் தரெய்ன் போர்- கி.பி. 1191    

[ C ] சந்த்வார் போர்- கி.பி. 1093 👍

[ D ] இரண்டாம் தரெய்ன் போர்- கி.பி 1192 

26. கணபதி விழா மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் 

[ A ] பால கங்காதர திலகர் 👍

[ B ] லாலா லஜபதி ராய் 

[ C ] பபின் சந்திர பால் 

[ D ] அபினவ் சாவார்க்கர் 

27. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது 

[ A ] 1989 சேலம் [ C ] 1989 கிருஷ்ணகிரி 

[ B ] 1989 திண்டுக்கல் [ D ] 1989 தர்மபுரி 👍

28. கத்யாயணர் எந்த மொழியின் இலக்கண அறிஞர் ஆவார் ? 

[ A ] சமஸ்கிருதம் 👍[ C ] ராஜபுதினம் 

[ B ] குஜராத்தி [ D ] வங்காளி 

29. சித்தாந்த சிரோண்மணி

நூலை எழுதியவர் ?

 [ A ] ஆர்யபட்டா [ C ] பாஸ்கரா 👍

 [ B ] பிரம்மகுப்தர் [ D ] துரோணா

30. வாரன் ஹேஸ்டிங்ஸ் கால நிகழ்வுகளை சரியான கால வரிசையில் எழுதுக ? 

1.ரோஹில்லாப் போர் 

2. கல்கத்தா போர் 

3. பிட் இந்தியா சட்டம் 

4. கல்கத்தா உச்சநீதிமன்றம் 

[ A ] 4 , 1 , 3 , 2 

[ B ] 4 , 3 , 1 , 2 

[ C ] 4 , 1 , 2 , 3 👍

[ D ] 1 , 2 , 3 , 4 

31. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 

[ A ] அக்டோபர் 16 , 1799 👍

[ B ] ஆகஸ்ட் 16 , 1799 

[ C ] ஜீன் 16 , 1799 

[ D ] நவம்பர் 16 , 1799 

32. கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டில் ஆங்கில அரசாங்கத்தால் கிராமங்களில் அரசு நிதியுதவித் திட்டம் மூலம் அதிகமான பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது ? 

( A ) 17 - ம்நூற்றாண்டு 

( B ) 18 - ம்நூற்றாண்டு 

[ C ] 19 - ம்நூற்றாண்டு 👍

[ D ] 20 - ம்நூற்றாண்டு 

33. 1857 - ல் ஆம் ஆண்டு புரட்சியில் ஹென்றி லாரன்ஸ் கொல்லப்பட்ட இடம்

 [ A ] லக்னோ 👍[ C ] கான்பூர்  

[ B ] பீகார் [ D ] மீரட் 

34. கீழ்க்கண்டவற்றுள் அனைவரும் கோயில் நுழையும் உரிமைக்காக போராடியவர் எவர் ? 

[ A ] மதுரை வைத்தியநாத தேசிகர் 

[ B ] மதுரை வைத்தியநாத அய்யர் 👍

[ C ] மதுரை சுவாமிநாத அய்யர் 

[ D ] மதுரை சுவாமிநாத பண்டிதர் 

35. நீதிச் சங்கிலி மணி என்ற நீதி வழங்கும் முறையினை அமல்படுத்திய இடைக்கால மன்னர் ? 

[ A ] அலாவூதின்கில்ஜி 

[ B ] ஜஹாங்கீர் 👍

[ C ] பெரோஸாதுக்ளக் 

[ D ] அக்பர்

36. மூன்றாவது பௌத்தமாநாடு நடைபெற்ற இடம் 

[ A ] பாடலிபுத்திரா👍 [ C ] கபிலவஸ்து 

[ B ] காஷ்மீர் [ D ] நாளந்தா 

37. தன்னுடைய சீர்திருத்த கொள்கையை பரப்புவதற்காக சர் சையது அகமதுகான் தாசில் - உத் - அஃலக் என்னும் பத்திரிகையை நடத்தினார் 

[ A ] மாத [ C ] காலாண்டு 

[ B ] தினசரி👍 [ D ] வார 

38. " மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி " என்பது கீழ்க்கண்ட யாருடைய போதனைகளில் ஒன்றாகும்

 [ A ] சுவாமி விவேகானந்தர் 

[ B ] மகாத்மா காந்தியடிகள் 👍

[ C ] இராமலிங்க அடிகள் 

[ D ] ராமகிருஷ்ண பரமஹம்சர் 

39. பாடலிபுத்திர கோட்டையை அமைத்தவர் 

[ A ] அசோகர் [ B ] பிம்பிசாரர் 

[ C ] அஜாதசத்ரு👍 [ D ] சந்திரகுப்தா 

40. கீழ்க்கண்டவற்றில் எது தவறான இணை ? 

[ A ] திவானி ரிசாலத் - வெளியுறவு அமைச்சர் 

[ B ] சுதர் - உஸ் - சாதர்- பிரதம அமைச்சர்👍 

[ C ] திவானி இன்ஷா- அஞ்சல் துறை அமைச்சர் 

[ D ] காஸி - உல் - கஸாத்- நீதித்துறைஅமைச்சர்

41. " மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஆங்கிலயரின் பெருந்தன்மையற்றசெயல் எனவும் அதனை ஏற்றுக்கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது " எனவும் விவரித்தவர் 

[ A ] அன்னிபெசன்ட் அம்மையார் 👍

[ B ] மகாத்மா காந்தியடிகள் 

[ C ] மோதிலால் நேரு 

[ D ] சரோஜினி நாயுடு 

42. அச்சுத விக்ரந்தா உறையூரை ஆண்ட கீழ்க்கண்ட எந்த வம்ச வழியின் புகழ்பெற்ற மன்னராவார் 

[ A ] பாண்டிய [ C ] பல்லவ 

[ B ] சோழ [ D ] களப்பிர 👍





















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY