Ads Right Header

மூன்று குழந்தைகளின் தாய் தேர்வில் வெற்றி பெற்று பணிநியமனம்!


மகிழ்ச்சியான தினம் ...


மூன்று குழந்தைகளுக்குத் தாயானவரான திருமதி.பெமினா அவர்கள் சுற்றுலாத்துறையிலும் மாற்றுத்திறனாளி மாணவரான திரு.விக்னேஷ்வரன் ஊரக வளர்ச்சித்துறையிலும் TNPSC 2019 இரண்டாம் கட்ட கலந்தாய்வில் (22.12.2021) பங்கேற்று அரசுப்பணிக்கான ஆணையினைப் பெற்றுள்ளனர்.மேற்கண்ட கலந்தாய்வில் பங்கேற்று அரசுப்பணியில் இணையவுள்ள காயத்ரி மற்றும் பிரியா ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...

இவர்கள் நால்வரும் திண்ணையின் மாணவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY