Ads Right Header

GK and Tamil Notes...


1.  நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?


விடை – வாய்மொழி இலக்கியம்


 


2.  திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?


விடை – மருதகாசி


 


3.  ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?


விடை – மயலேறும் பெருமாள்


 


4.  திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?


விடை – 5818


 


5.  ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?


விடை – பழமொழி நானூறு


 


6.  பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?


விடை – ந.வேங்கடமஹாலிங்கம்


 


7.  உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?


விடை – தொல்காப்பியம் , புறநானூறு


 


8.  நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?


விடை – இந்து


 


9.  பொருள் தருக – மேழி


விடை – கலப்பை


 


10.  சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?


விடை – திருக்குறள்


 


11.  ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?


விடை – கடுவெளிச்சித்தர்


 


12.  செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?


விடை – அங்கக வேளான்மை


 


13.  கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?


விடை – கணிதம்


 


14.  ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?


விடை – பெரியார்


 


15.  தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?


விடை – க.கௌ.முத்தழகர்


 


16.  வேற்றுமை எத்தனை வகைப்படும் ?


விடை – 8


 


17.  ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?


விடை – தாராபாரதி


 


18.  ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?


விடை – ஏழாம் வேற்றுமை உருபு


 


19.  வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?


விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்


 


20.  ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?


விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்


 


21.  போலி எத்தனை வகைப்படும் ?


விடை – 3


 


22.  கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?


விடை – குன்றக்குடி அடிகளார்


 


23.  பொருள் தருக – உதுக்காண்


விடை – சற்று தொலைவில்


 


24. இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?


விடை – தேவநேயப்பாவணர்


 


25.  சரயு ந்தி பாயும் மாநிலம் ?


விடை – உத்திரப்பிரதேசம்


 


26.  தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?


விடை – பாரதிதாசன்


 


27.  தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?


விடை – ரா.பி.சேதுப்பிள்ளை


 


28.  உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?


விடை – அக்டோபர் 4


 


29.  கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?


விடை – காவிரிப்பூம்பட்டிணம்


 


30.  சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?


விடை – 1851


 


31.  யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?


விடை – தமுக்கம் மைதானம்


 


32.  பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?


விடை – 100


 


33.  ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?


விடை – கம்பராமாயணம்


 


34.  ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?


விடை – முல்லைநிலம்


 


35.  மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?


விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்


 


36.  தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?


விடை – கார்ல் சேகன்


 


37.  தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?


விடை – 8 ஆண்டுகள்


 


38.  ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?


விடை – பாரதியார்


 


39.  ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?


விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி


 


40.  கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?


விடை – க. சச்சிதானந்தன்


 


41.  துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?


விடை – ராமச்சந்திரகவிராயர்


 


42.  குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?


விடை – பாரதிதாசன்


 


43.  அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?


விடை – சிங்காரவேலனார்


 


44.  அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?


விடை – அகராதி நிகண்டு


 


45.  இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?


விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)


 


46.  சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?


விடை – புரம்


 


47.  ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?


விடை – நளதமயந்தி


 


48.  கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?


விடை – லேடி லவ்லேஸ்


 


49.  சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?


விடை – 10


 


50.  இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?


விடை – 3


 


51.  திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?


விடை – கால்டுவெல்


 


52.  மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?


விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை


 


53.  அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?


விடை – இரட்டணை (திண்டிவனம்)


 


54.  ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?


விடை – முதுமொழிக்காஞ்சி


 


55.  யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?


விடை – அஞ்சலையம்மாள்


 


56.  சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை


விடை – பொருட்குறிப்பு பட்டியல்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY