Ads Right Header

விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 .

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 

1 ) நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது ? A ) ஐந்து 
B ) பத்து 👍
C ) ஆறு 
D ) எட்டு 

2 ) நீலகேசியின் ஆசிரியர் யார் ? 
A ) பெருங்குன்றூர்கிழார் 
B ) ரிஷப நாதர் 
C ) நல்லத்துவனார் 
D ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை 👍

3 ) கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார் ? 
A ) நாமக்கல் கவிஞர் 
B ) வாணிதாசன் 
C ) தேசிய விநாயகனார் 👍
D ) சுரதா 

4 ) சுரதாவின் இயற்பெயர் என்ன ? 
A ) வெங்கடாசலம் 
B ) விருத்தாசலம் 
C ) ரங்கராஜன் 👍
D ) ராதாகிருஷ்ணன் 

5 ) கீழ்க்கண்டவற்றில் சுஜாதா எழுதாத நூல் எது ? 
A ) என் இனிய எந்திரா 
B ) மீண்டும் ஜீனோ 
c ) மின்சாரக் கனவுகள் 👍
D ) தூண்டில் 

6 ) கூற்று ( 1 ) : - பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் . 
கூற்று ( 2 ) : - பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும் . 
A ) கூற்று 1 சரி . 2 தவறு 
B ) கூற்று 1,2 தவறு 
C ) கூற்று 1 தவறு 2 சரி 
D ) கூற்று 1,2 சரி 👍

7 ) ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எவ்வகை எச்சம் ? 
A ) பெயரெச்சம் 
B ) தெரிநிலை வினையெச்சம் 
C ) முற்றெச்சம் 👍
D )குறிப்பு விளையெச்சம் 

8 ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தி வரும் வினையெச்சம் ........... எனப்படும்.
A ) பெயரெச்சம் 
B ) தெரிநிலை வினையெச்சம் 
C ) முற்றெச்சம் 
D ) குறிப்பு வினையெச்சம் 👍

9 ) மரபணு
A ) millets
B ) gene👍
C ) herb
D ) allergy

10 ) தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார் ? 
A ) 30 
B ) 36 👍
C ) 38 
D ) 40 

11 ) தேசிய விநாயகனார் இயற்றாத நூல் எது ? 
A ) ஆசியஜோதி 
B ) மருமக்கள் வழி மான்மியம் 
C ) குமரிக்கோட்டம் 👍
D ) சுதை பிறந்த கதை 

12 ) பொருள் கூறு "வையம்"
A ) மாதிரி
B ) சந்திரன்
C ) உலகம்👍
D ) சிறிய

13 ) நீலகேசி .......... நூல்களுள் ஒன்று.
A ) பதினெண் கீழ்க்கணக்கு 
B ) ஐம்பெருங்காப்பிய 
C ) ஐஞ்சிறு காப்பியம் 👍
D ) பதினெண்மேல்கணக்கு 

14 ) நீலகேசி ...... சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது . 
A ) பௌத்தம் 
B ) சமணம் 👍
C ) சைவ 
D ) வைணவ  

15 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) உவசமம் - அடங்கி இருத்தல் 
B ) பேர்தற்கு - அகற்றுவதற்கு 
C ) பிறவார் - பிரிவுகளாக 👍
4 ) தெளிவு - நற்காட்சி 

16 ) நீலகேசி கூறும் நோயின் வகைகள் 
A ) 2 
B ) 3 👍
C ) 4 
D ) 5 

17 ) அகற்றுவதற்கு அறியவை எவை என நீலகேசி கூறுகிறது ? 
A ) நல்லறிவு 
B ) உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய் 
C ) தீயொழுக்கம் 
D ) பிறவித் துன்பங்கள் 👍

18 ) நீலகேசி பிறவித் துன்பத்தை நீக்குவதற்கு பயன்படும் மருந்தாக குறிப்பிடாதது எது ? 
A ) நல்லறிவு 
B ) தற்காட்சி 
C ) நற்சிந்தனை 👍
D ) நல்லொழுக்கம்

19 ) தேசிக விநாயகனார் ...........
ஊரில் பிறந்தார் . 
A ) குன்றத்தூர் 
B ) தேரூர் 👍
C ) மகுதூர் 
D ) மேலக்குடி காடு 

20 ) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் --என்று கூறும் நூல் எது ? 
A ) திருமந்திரம் 
B ) நீலகேசி 
C ) திருக்குறள் 👍
D ) திருவாசகம் 

21 ) " நோய்நாடி நோய்முதல் நாடி " - என்று கூறியவர் யார் ? 
A ) ஔவையார் 
B ) மாணிக்கவாசகர் 
C ) திருமூலர் 
D ) திருவள்ளுவர் 👍

22 ) கீழ்க்கண்டவர்களில் மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர் யார் ? 
A ) மு.மேத்தா 
B ) அப்துல் ரகுமான் 
C ) சுஜாதா 👍
D ) இறையன்பு 

23 ) எச்சம் எத்தனை வகைப்படும் ? 
A ) 2 👍
B ) 3 
C ) 4 
D ) 5 

24 ) " பாடும் பாடல் " என்பது எதற்கு எடுத்துக்காட்டு ? 
A ) இறந்தகால பெயரெச்சம் 
B ) குறிப்புப் பெயரெச்சம் 
C ) எதிர்காலப் பெயரெச்சம் 👍
D ) நிகழ்காலப் பெயரெச்சம் 

25 ) " இவையுண்டார் " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ? A ) இ + யுண்டார் 
B ) இவ் + உண்டார் 
C ) இவை + உண்டார் 👍
D ) இவை + யுண்டார்

26 ) நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ? 
A ) இலக்கியங்கள் 👍
B ) இலக்கணங்கள் 
C ) படைப்புகள் 
D ) சிற்றிலக்கியங்கள் 

27 ) " அ + பிணி " -என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ? 
A ) அபிணி 
B ) அம்பிணி 
C ) அப்பிணி 👍
D ) அதுபிணி 

28 ) கீழ்க்கண்டவற்றில் கவிமணி மொழி பெயர்ப்பு செய்த நூல் எது ? 
A ) ஆசிய ஜோதி 
8 ) மலரும் மாலையும் 
C ) உமர்கய்யாம் பாடல்கள் 👍
D ) கதர் பிறந்த கதை 

29 ) " வேர்பாரு : தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே " என கூறியோர்?
A ) தமிழர்கள் 
B ) சித்தர்கள் 👍
C ] சைவர்கள் 
D ) சான்றோர்கள் 

30 ) வினையெச்சம் ...... வகைப்படும்.
A ) 2 👍
8 ) 3 
C ) 4 
D ) 5 

31 ) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது ?
A ) 80 ml
B ) 800 ml👍
C ) 90 ml
D ) 900 ml

32 ) மனிதர்கள் சுமார் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மனநிலை மாறுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ? 
a ) 40 நிமிடங்கள் 
b ) 90 நிமிடங்கள் 👍
C ) 60 நிமிடங்கள் 
d ) 70 நிமிடங்கள் 

33 ) சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு காலம் தூங்குகின்றான் ? 
a ) இருபது வருடம் 👍
b ) முப்பது வருடம் 
c ) பதினைந்து வருடம் 
d ) பத்து வருடம்

34 ) மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் 
a ) சுரதா 
b ) பாரதியார் 
C ) வாணிதாசன் 
d ) கவிமணி 👍

35 ) ' உடையவராம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
a ) உடை + யவராம் 
b ) உடையவர் + ராம் 
C ) உடையவர் + யாம் 
d ) உடையவர் + ஆம்👍

36 ) ' நன்மை + நீர் ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 
a ) நன்மைநீர் 
b ) நல்ல நீர் 
C ) நன்நீர் 
d ) நன்னீர் 👍

37 ) தமிழர் மருத்துவம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
a ) சித்த மருத்துவம் 👍
b ) ஹோமியோபதி 
C ) அக்குபஞ்சர் 
d ) அலோபதி 

38 ) மொழியறிவு சிறக்க மூளையின் எந்தப்பகுதி உதவுகிறது?

A. இடதுபுறம்👍
B. வலதுபுறம்

39 ) நடனம் , நடிப்பு போன்ற செயல்களுக்கு மூளையின் எந்தப்பகுதி உதவுகிறது?

A. இடதுபுறம்
B. வலதுபுறம்👍

40 ) பிரித்து எழுதுக
 "ஐம்பெரும்காப்பியம்"
A ) ஐம்பெரும் + காப்பியம்
B ) ஐந்து + பெருமை + காப்பியம்👍
C ) ஐந்து + பெரு + காப்பியம்
D ) ஐந்து + பெரிய + காப்பியம்

ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை பதிவிறக்கம் செய்திட











Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY