Ads Right Header

25 + 25 - அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள்!!

 


1. உரைவித்தகர் என அழைக்கப்படுபவர்?

அ)ராஜப்பா

ஆ)வெங்கடாச்சலம் பிள்ளை

இ)வீரராசு முதலியார்

ஈ)பெரியவாச்சான் பிள்ளை

2.

2. புதுக்கவிதையின் புரவலர்?

அ) ஈரோடு தமிழன்பன்

ஆ) ந. பிச்சை மூர்த்தி

இ) தருமுசிவராமு

ஈ) சி.சு.செல்லப்பா

3.

3. தமிழ்நாட்டின் மாப்பசான்?

அ) அரசஞ்சண்முகனார்

ஆ) அனுத்தமா

இ) செய்குத் தம்பியார்

ஈ) ஜெயகாந்தன்

4.

4.சிற்றம்பலக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

அ) சிதம்பர ரகுநாதன்

ஆ) அரங்க சீனிவாசன்

இ) பாபநாசம் சிவன்

ஈ) வீர கவிராயர்

5.

5. பண்டிதமணி என்று அழைக்கப்படுபவர்?

அ) திரு.வி. கல்யாண சுந்தரனார்

ஆ) மு. கதிரேச செட்டியார்

இ) ரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) வள்ளலார்

6.

6. தென்னிந்தியாவின் சீர்திருத்த தந்தை எனப்படுபவர்?

அ) திருவெண்காடர்

ஆ) தாதாசாகிப் பால்கே

இ) அயோத்திதாசர்

ஈ) அண்ணாமலை செட்டியார்

7.

7. தமிழ்த்தாத்தா எனப்படுபவர்?

அ) திரு.வி.க

ஆ) உ.வே.சா

இ) கவிமணி

ஈ) பாரதியார்

8.

8.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்படுபவர்?

அ) அதியமான்

ஆ) காரி

இ) பாரி

ஈ) குமணன்

9.

9. கவி சக்கரவர்த்தி எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) கபிலர்

ஈ) திருவள்ளுவர்

10.

10. நாமக்கல் கவிஞர் எனப்படுபவர்?

அ) வெ.இராமலிங்கம் பிள்ளை

ஆ) பாரதிதாசன்

இ) வள்ளலார்

ஈ) தேசிய விநாயகம் பிள்ளை

11.

11. சொல்லின் செல்வர் எனப்படுபவர்?

அ) அறிஞர் அண்ணா

ஆ) மு. வரதராசனார்

இ) ரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) தேவநேயப் பாவாணர்

12.

12. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப்படுபவர்?

அ) ஆண்டாள்

ஆ) திலகவதியார்

இ) மங்கையர்க்கரசி

ஈ) அவ்வையார்

13.

13. தெய்வப்புலவர் எனப்படுபவர்?

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) பரிமேலழகர்

ஈ) திருவள்ளுவர்

14.

14. கல்வியில் பெரியன் எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) திருவள்ளுவர்

இ) இளங்கோவடிகள்

ஈ) சேக்கிழார்

15.

15. உத்தம சோழ பல்லவராயன் எனப்படுபவர் யார்?

அ) சுந்தரர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) அப்பர்

ஈ) சேக்கிழார்

16.

16. செந்நாப்போதார் எனப்படுபவர்?

அ) திருவள்ளுவர்

ஆ) கம்பர்

இ) சீத்தலை சாத்தனார்

ஈ) இளங்கோவடிகள்

17.

17. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படும் நபர் யார்?

அ) தாயுமானவர்

ஆ) திருமங்கை ஆழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) குமரகுருபரர்

18.

18. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்?

அ) சீத்தலை சாத்தனார்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) தேவநேய பாவணர்

ஈ) சோமசுந்தர பாரதியார்

19.

19. சிந்துக்கு தந்தை எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) கவிமணி

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

20.

20. அப்பர் எனப்படுபவர்?

அ) மாணிக்கவாசகர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) திருஞானசம்பந்தர்

ஈ) சுந்தரர்

21.

21. வள்ளலார் எனப்படுபவர்?

அ) காந்தியடிகள்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) இளங்கோவடிகள்

ஈ) மு.மேத்தா

22.

22. பன்மொழிப்புலவர் என்பவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) அழ. வள்ளியப்பா

இ) அறிஞர் அண்ணா

ஈ) அப்பாதுரை

23.

23. பாவேந்தர் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) காளிதாசன்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

24.

24. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன்?

அ) அதியமான்

ஆ) வல்வில் ஓரி

இ) ராஜராஜன்

ஈ) பாரி

25.

25. முதற்பாவலர் எனப்படுபவர்?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) திருவள்ளுவர்

இ) நல்லாதனார்

ஈ) மூன்றுறை அரையனார்

26.

26. சிலம்பு செல்வர் எனப்படுபவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) கல்கி

இ) தாயுமானவர்

ஈ) ம.பொ.சிவஞானம்

27.

27. கவிமணி எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) தேசிக விநாயகம் பிள்ளை

இ) பாரதிதாசன்

ஈ) நாமக்கல் கவிஞர்

28.

28. புரட்சிக்கவிஞர் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) காளிதாசன்

இ) இளங்கோவடிகள்

ஈ) பாரதிதாசன்

29.

29. கிறிஸ்துவ கம்பர் எனப்படுபவர்?

அ) எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

ஆ) கண்ணதாசன்

இ) வாணிதாசன்

ஈ) வீரமாமுனிவர்

30.

30. நம்பியாரூரன் எனப்படுபவர்?

அ) ஞானசம்பந்தர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) சுந்தரர்

31.

31. மகாகவி எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) வாணிதாசன்

இ) பாரதியார்

ஈ) பாரதிதாசன்

32.

32. செக்கிழுத்த செம்மல் எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) பாரதியார்

இ) அறிஞர் அண்ணா

ஈ) வ.உ.சி சிதம்பரம் பிள்ளை

33.

33. நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசர் யார்?

அ) குலோத்துங்கச் சோழன்

ஆ) மனுநீதிச் சோழன்

இ) ராஜராஜ சோழன்

ஈ) கரிகாலச்சோழன்

34.

34. மாதானுபங்கி எனப்படுபவர்?

அ) சீத்தலை சாத்தனார்

ஆ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

ஈ) திருவள்ளுவர்

35.

35. மௌனகுரு யார் மரபில் வந்தவர் ?

அ) திருமூலர்

ஆ) திருநாவுக்கரசர்

இ) சுந்தரர்

ஈ) தாயுமானவர்


36. வான்புகழ் கொண்ட பெருந்தகையார் எனப்படுபவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சேக்கிழார்

ஈ) திருவள்ளுவர்

37.

37. இயற்கை தத்துவ அறிஞர் எனப்படுவர்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) தாகூர்

ஈ) ஸ்ரீ அரவிந்தர்

38.

38. 'புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று புகழப்பட்டவர் யார்?

அ) அவ்வையார்

ஆ) கம்பர்

இ) பரணர்

ஈ) கபிலர்

39.

39. குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

அ) புத்தர்

ஆ) தொல்காப்பியர்

இ) திருமூலர்

ஈ) அகத்தியர்

40.

40. முத்தமிழ் காவலர் எனப்படுபவர்?

அ) கண்ணதாசன்

ஆ) அவ்வையார்

இ) வேதநாயகம் பிள்ளை

ஈ) கி.ஆ.பெ.விசுவநாதம்

41.

41. வரலாற்றுக் குறிப்புகளை பாடலினுள் பொதித்து வைத்து பாடுவதில் வல்லவர் யார்?

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) பரணர்

ஈ) அவ்வையார்

42.

42. உவமைக்கவிஞர் எனப்படுபவர்?

அ) திரு.வி.க

ஆ) பாரதிதாசன்

இ) பாரதியார்

ஈ) சுரதா

43.

43. கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன் யார்?

அ) அதியமான்

ஆ) பேகன்

இ) பாரி

ஈ) வல்வில் ஓரி

44.

44. பசித்திரு தனித்திரு விழித்திரு என்னும் தாரக மந்திரத்தை முதன் முதலில் மக்களுக்கு போதித்தவர் யார்?

அ) ராமலிங்க அடிகள்

ஆ) பாரதியார்

இ) கண்ணதாசன்

ஈ) கம்பர்

45.

45. தொண்டர்சீர் பரவுவார் எனப்படுபவர்?

அ) கம்பர்

ஆ) சேக்கிழார்

இ) திருநாவுக்கரசர்

ஈ) திருவள்ளுவர்

46.

46. 'மொழிஞாயிறு' எனப்படுபவர்?

அ) பாரதிதாசன்

ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) மறைமலை அடிகள்

47.

47. 'தம்பிரான் தோழர்' எனப்படுபவர்?

அ) சுந்தரர்

ஆ) ராமானுஜர்

இ) அப்பர்

ஈ) மாணிக்கவாசகர்

48.

48. குழந்தைக் கவிஞர் எனப்படுவர்?

அ) வைரமுத்து

ஆ) கண்ணதாசன்

இ) தமிழண்ணல்

ஈ) அழ.வள்ளியப்பா

49.

49. 'சொல்லின் செல்வன்' என்று அழைக்கப்படுபவர்?

அ) அங்கதன்

ஆ) சுக்ரீவன்

இ) வாலி

ஈ) அனுமன்

50.

50. தமிழ்தென்றல் எனப்படுபவர்?

அ) நாமக்கல் கவிஞர்

ஆ) கவிமணி

இ) திரு.வி.க

ஈ) உ.வே.சாமிநாதன்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY