Ads Right Header

விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2.


ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2.

1 ) காட்டை குறிக்காத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் ? 

A ) காள் , அறம் , சுறவம் , அழவி 👍
B ) தில்லம் , அழுவம் , இயவு , பழவம் 
C ) முளரி , வல்லை , விடர் , வியல் 
D ) இறும்பு , சுரம் , பொச்சை , முளி 

2 ) சுரதாவின் இயற்பெயர் என்ன ? 

A ) விருத்தாச்சலம் 
B ) மாணிக்கம் 
C ) ராஜகோபாலன் 👍
C ) சுப்புரத்தினம் 

3 ) சுரதா எழுதாத நூல் எது ? 

A ) அமுதும் தேனும் 
B ) தேன்மழை 
C ) துறைமுகம் 
D ) சங்கொலி 👍

4 ) கிழங்கு + எடுக்கும் என்பதைச் 
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்.

A ) கிழங்குஎடுக்கும் 
B ) கிழங்கெடுக்கும் 👍
C ) கிழங்குடுக்கும் 
D) கிழங்கொடுக்கும்

5 ) " கொல்லிப்பாவை " -என்னும் சிற்றிதழை இதழ் நடத்தியவர் யார் ? 

A) வாணிதாசன்
B ) சுரதா 
C ) ராஜமார்த்தாண்டன் 👍
D ) நாமக்கல் கவிஞர்  

6 ) பால் எத்தனை வகைப்படும் ? 

A ) 5 👍
B ) 4 
C ) 3 
D ) 2 

7 ) கீழ்க்கண்டவற்றில் பிழையற்ற 
தொடர் எது ? 

A ) கோவலன் சிலம்பு விற்க போனாள் 
B ) அரசர்கள் நல்லாட்சி செய்தார் 
C ) பசு கன்றை ஈன்றது 👍
D ) மேகங்கள் சூழ்ந்து கொண்டது 

8 ) " அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் " -என திருக்குறளைப் போற்றியவர் யார் ? 

A ) பாரதியார் 
B ) இளங்கோவடிகள் 
C ) கம்பர் 
D ) ஔவையார் 👍

9 ) மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கிஅஃது எவ்வாறு வாழ வேண்டு எழுதப்பட்ட நூல் எது ? 

A ) திருவள்ளுவமாலை 
B ) நன்னூல் 
C ) தொல்காப்பியம் 
D ) திருக்குறள் 👍

10 ) " parable " - என்னும் சொல்லின் பொருள் ? 

A ) உவமை 👍
B ) அணி 
C ) வேற்றுமை 
D ) அசை 

11 ) யாருடைய செல்வம் 
சான்றோர்களால் ஆராயப்படும் என வள்ளுவர் கூறுகிறார் ? 

A ) மன்னன் 
B ) பொறாமை இல்லாதவன் 
C ) பொறாமை உள்ளவன் 👍
D) செல்வந்தன்

12 ) தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ? 

A ) தீதுண்டோ 👍
B ) தீது உண்டோ 
C ) தீதிண்டோ 
D ) தீயுண்டோ 

13 ) பொருத்துக . 

1 ) இன்பம் - ( 1 ) 38 அதிகாரம் 
2 ) அறம் -      ( 2 ) 70 அதிகாரம் 
3 ) பொருள் - ( 3 ) 25 அதிகாரம்

A ) 1-2,2-3,3-1 
B ) 1-1,2-2,3-3 
C ) 1-3,2-2,3-1 
D ) 1-3,2-1,3-2 👍

14 ) திருவள்ளுவரை குறிக்காத சொல் எது ? 

A ) முதற்பாவலர் 
B ) பொய்யில் புலவர் 
C ) செந்நாப்போதார் 
D ) குறுமுனி 👍

15 ) கீழ்க்கண்டவற்றில் 
பொருந்தாதது எது ? 

A ) வேளாண் வேதம் 👍
B ) தெய்வநூல் 
C ) முப்பால் 
D ) பொய்யாமொழி 

16 ) வாய்மை -எனப்படுவது யாதென வள்ளுவர் கூறுகிறார் ? 

A ) சத்தமாகப் பேசுதல் 
B ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல் 👍
C ) உண்மை பேசுதல் 
D ) அன்பாக பேசுதல் 

17 ) வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து- என்னும் குறள் இடம்பெற்ற அதிகாரம் என்ன ? 

A ) வாய்மை 
B ) அருளுடைமை 👍
C ) இறை மாட்சி 
D ) புறங்கூறாமை 

18 ) " ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் .. ” - என்னும் குறளில் விடுபட்டவற்றை கண்டறி ? 

A ) கேடும் நினைக்கப்படும் 
B ) அழுக்காறு இலாத இயல்பு 
C ) தீதுண்டோ மன்னும் உயிர்க்கு 👍
D ) முன்இன்று பின்நோக்காச் சொல் 

19 ) தமிழ் நூல்களில் ' திரு ' எனும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது ? 

A ) திருமுருகாற்றுப்படை 
B ) திருவாசகம் 
C ) திருப்பாவை 
D ) திருக்குறள்👍

20 ) " யாதெனின் " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ? 

A ) யா + எனின் 
B ) யா + தெனின் 
C ) யாது + எதனின் 
D ) யாது + எனின் 👍

21 ) சிறந்த அரசின் பணிகளாக 
வள்ளுவர் குறிப்பிடுவனவற்றை வரிசைப்படுத்தவும் 

1 ) பொருளை பிரித்துச் செலவு செய்தல்  2 ) பொருள் வரும் வழிகளை அறிதல் . 
3 ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல் 
4 ) பொருள்களைச் சேர்த்தல் 

A ) 2,4,3,1 👍
B ) 1,2,3,4 
C ) 2,3,4,1 
D ) 2,1,3,4 

22 ) திருக்குறளில் இடம் பெறும் அதிகாரங்களின் எண்ணிக்கை 

A ) 70 
B ) 38 
C ) 133 👍
D ) 130 

23 ) உயர்திணை பெயர் அல்லாதது எது ? 

A ) மாணவன் 
B ) மக்கள் 
C ) ஆதினி 
D ) பசு 👍

24 ) காட்டின் வளத்தை 
 குறிக்கக் கூடிய விலங்கு எது ? 

A ) சிங்கம் 
B ) புலி👍
C) யானை
D) கரடி

25 ) சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது . 

A ) ஐகாரக்குறுக்கம் 
B ) ஔகாரக்குறுக்கம் 👍
C ) ஆய்தக்குறுக்கம்
D ) மகரக்குறுக்கம் 

26 ) ஜாதவ் பயோங் - பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு ? 

A ) 2014  
B ) 2015 👍
C ) 2016
D ) 2017 

27) ஜாதவ் பயோங்கிற்கு
 "இந்தியாவின் வனமகன்" பட்டம் வழங்கிய பல்கலை கழகம்?

A) இந்திராகாந்தி பல்கலைக்கழகம் 
B) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்👍
C) டெல்லி பல்கலைக்கழகம் 
D) தஞ்சாவூர் பல்கலைக்கழகம்

28) எவை தங்கி இருக்கும் காடு வளமானதாக கருதப்படும்?

A) புலி👍
B) சிறுத்தை
C) யானை
D) சிங்கம்

29) ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது எது?

A) காது
B) தந்தம்👍
C) கண்
D) கால்நகம்

30) தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் எது 

A) குன்னூர் 
B) மேட்டுப்பாளையம் 👍
C) தர்மபுரி 
D) குறிஞ்சிப்பாடி

31) உலகில் எத்தனை வகையான யானைகள் காணப்படுகின்றன?

A) 3
B) 4
C) 2👍
D) 5

32) உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

A) பாரதியார் 
B) உடுமலை நாராயணகவி 
C) சுரதா 👍
D) கவிமணி

33) பொருத்துக 

1.அதிமதுரம் - 1.மகிழ்ந்திட
2.களித்திட.    -2.மிகுந்த சுவை
3.கொம்பு.       -3.பெற்று
4.ஈன்று.           -4.கிளை

A ) 1-2,2-3,3-1,4-4 
B ) 1-2,2-4,3-1,4-3 
C ) 1-2,2-1,3-3,4-4 
D ) 1-2,2-1,3-4,4-3 👍

34 ) " நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

A ) நேற்று இரவு 
B ) நேற்றிரவு 👍
C ) நேற்றுரவு 
D ) நேற்இரவு 

35 ) சிறந்த கவிதைகளைத் தொகுத்து 
" கொங்குதேர் வாழ்க்கை " எனும் நூல் படைத்த கவிஞர் யார்?

A ] ராஜமார்த்தாண்டன் 👍
B ) கவிமணி 
C) சுரதா 
D ) உடுமலை நாராயணகவி 

36 ) " பெருவாழ்வு " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........

A ) பெரு + வாழ்வு 
B ) பெ + ருவாழ்வு 
C ) பெருமை + வாழ்வு 👍
D ] பேர் + வாழ்வு 

37 ) தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் ரிய காப்பகம் அமைந்துள்ள இடம் எது ? 

A ) வேடந்தாங்கல் 
B ) கோடியக்கரை 
C ) முண்டன்துறை 👍
D ] கூந்தன்குளம் 

38 ) பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படும் விலங்கு ? 

A) கரடி
B) மான்
C) புலி👍
D) யானை

39 ) இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்ட விலங்கு ? 

A ) கரடி 
B ] புலி 👍
C ) மான் 
D ) யானை 

40) மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம்?

A) ஐகாரக்குறுக்கம்👍
B) ஔகாரக்குறுக்கம்
C) மகரக்குறுக்கம்
D) ஆய்தக்குறுக்கம்

41) வாழை கன்றை .........

  1. ஈன்றது👍
  2. வழங்கியது
  3. கொடுத்தது
  4. தந்தது

42. வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.

  1. அரை👍
  2. ஒன்று
  3. ஒன்றரை
  4. இரண்டு

43.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.

  1. ஐகாரக் குறுக்கம்
  2. ஔகாரக் குறுக்கம்👍
  3.  மகரக் குறுக்கம்
  4. ஆய்தக் குறுக்கம்

44.வாய்மை எனப்படுவது __________________

  1. அன்பாகப் பேசுதல்
  2. தீங்குதராத சொற்களைப் பேசுதல்👍
  3. தமிழ்ல் பேசுதல்
  4. சத்தமா பேசுதல்

45. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் __________________

  1. மன்னன்
  2. பொறாமை இல்லாதவன்
  3. பொறாமை உள்ளவன்👍
  4. செல்வந்தன்

46. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. பொரு + செல்வம்
  2. பொருட் + செல்வம்
  3. பொருள் + செல்வம்👍
  4. பொரும் + செல்வம்

47.  யாதனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________

  1. யா + எனில்
  2. யாது + தெனில்
  3. யா + தெனில்
  4. யாது + எனில்👍

48. தன் + நெஞ்சு என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________

  1. தன்நெஞ்சு
  2. தன்னெஞ்சு👍
  3. தானெஞ்சு
  4. தனெஞ்சு

49.  தீது + உண்டோ என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________

  1. தீதுண்டோ👍
  2. தீதுஉண்டோ
  3. தீதிண்டோ
  4. தீயுண்டோ

50. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.

  1. வேடந்தாங்கல்
  2. கோடியக்கரை
  3. முண்டந்துறை👍
  4. கூந்தன்குளம்

51 ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. காடு + ஆறு👍
  2. காட்டு + ஆறு
  3. காட் + ஆறு
  4. காட் + டாறு

52. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. அனைத்து + துண்ணி
  2. அனை + உண்ணி
  3. அனைத் + துண்ணி
  4. அனைத்து + உண்ணி👍

53. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. நேரமாகி👍
  2. நேராகி
  3. நேரம்ஆகி
  4. நேர்ஆகி

54.  ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வேட்டைஆடிய
  2. வேட்டையாடிய👍
  3. வேட்டாடிய
  4. வேடாடிய


















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY