Ads Right Header

விடைகள் - ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 6.


ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 6.

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………..
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்👍
ஈ) அழுகை

2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து👍
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து

3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்👍
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்

4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நாடென்ற👍
ஆ) நாடன்ற
இ) நாடி என்ற
ஈ) நாடு அன்ற

5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி👍

6. ..........., .............. ஆகியவற்றை கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான் தமிழன்.
அ) இனிப்பு, காரம்
ஆ) மஞ்சள், உப்பு
இ) ஏலம், மிளகு👍
ஈ) காபி, தேயிலை

7. முடியரசன் அவர்களது இயற்பெயர் என்ன?
அ) தங்கராசு
ஆ) துரைராசு👍
இ) துரைசாமி
ஈ) துரைமுருகன்

8. பொருந்தாது எது?
அ) பூங்கொடி
ஆ) வீரகாவியம்
இ) காவியப்பாவை
ஈ) ஏசுகாவியம்👍

9. பிரித்து எழுதுக 'எக்களிப்பு'
அ. எக்கு + களிப்பு
ஆ. எஃகு + களிப்பு
இ. எ + களிப்பு👍
ஈ. எக்களி + பூ

10. திராவிட நாட்டின் வானம்பாடி யார் 
அ. கண்ணதாசன் 
ஆ. காமராசன் 
இ. முடியரசன் 👍
ஈ. தமிழரசன்

11. நானிலம் படைத்தவன் பாடல் இடம் பெற்ற நூல் ?
அ. அறிவியல் ஆத்திச்சூடி 
ஆ. புதியதோர் உலகம் செய்வோம் 👍
இ. சிலப்பதிகாரம் 
ஈ. வீர காவியம்

12. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்👍

13. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி👍
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி

14. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்👍
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்

15. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை👍
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை

16. கூற்றுகளை கவனி.

1. மீனவர்கள் அலையைத் தோழனாக கருதினர் .
2.மேகத்தைக் எதிரியாக கருதினர்.
அ. 1 மட்டும் சரி👍
ஆ. 2 மட்டும் சரி
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு.

17. கடல் பாட்டில் ............ தலைவனாக குறிப்பிடப்படுகிறது.
அ. முழுநிலவு
ஆ. பெருவானம்👍
இ. புயல்
ஈ. சூரியன்

18. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்படுவது .................
அ. காதல் பாட்டு
ஆ. சங்க இலக்கியம்
இ. வாய்மொழி இலக்கியம்👍
ஈ. மெல்லிசை பாட்டு

19. தாழம்பூ
அ. குறிஞ்சி
ஆ. முல்லை
இ. மருதம்
ஈ. நெய்தல்👍

20. ஆயர், ஆய்ச்சியர்.
அ. குறிஞ்சி
ஆ. முல்லை👍
இ. மருதம்
ஈ. நெய்தல்

21. குறவன், குறத்தியர்.
அ. குறிஞ்சி👍
ஆ. முல்லை
இ. மருதம்
ஈ. நெய்தல்

22. மருதநில விலங்குகள்.
அ. முயல், மான்
ஆ. புலி, கரடி
இ. எருமை , நீர்நாய்👍
ஈ. முதலை , சுறா

23. வரகு, சாமை எந்நிலத்திற்கு உரிய உணவாகும்?
அ. குறிஞ்சி
ஆ. முல்லை👍
இ. மருதம்
ஈ. நெய்தல்

24. குறிஞ்சி நில மரங்கள்.
அ. புன்னை, ஞாழல்
ஆ. காஞ்சி, மருதம்
இ. கொன்றை, காயா
ஈ. அகில், வேங்கை👍

25. தாமரை
அ. குறிஞ்சி
ஆ. முல்லை
இ. மருதம்👍
ஈ. நெய்தல்

26.வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்👍
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி

27. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து👍
ஈ) வணிகத்துசாத்து

28. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று👍
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று

29. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ணம் + படங்கள்👍
ஆ) வண்ணப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ணமான + படங்கள்

30. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த👍
ஈ) விரிவ் + அடைந்த

31. நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது ............. எனப்படும்.
அ. இலாபம்
ஆ. நேரடி வணிகம்
இ. தர்மம்
ஈ. பண்டமாற்று வணிகம்👍

32. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு.
அ. தேக்கு
ஆ. மயில்தோகை
இ. குதிரை👍
ஈ. அரிசி

33. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
அ. கண்ணாடி
ஆ.சந்தனம்👍
இ. கற்பூரம்
ஈ. பட்டு

34. பொன்னோடு வந்து கறியொடு பெயரும்..... வரிகள் இடம்பெற்றது?
அ. அகநானூறு👍
ஆ. புறநானூறு
இ. நற்றிணை
ஈ. குறுந்தொகை

35. துறைமுக நகரங்கள் ......... என அழைக்கப்பட்டன?
அ. முகத்துவாரம்
ஆ. பட்டிணம்👍
இ. கடலாடி
ஈ. எதுவுமில்லை

36. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக ........ விளங்கியது. 
அ. தூத்துக்குடி
ஆ. சென்னை
இ. பூம்புகார்👍
ஈ. துறையூர்

37. ‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது யாருடைய வரிகள்?
அ. பாரதியார்
ஆ. அவ்வையார்👍
இ. கபிலர்
ஈ. திருவள்ளுவர்


38. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றுவது?

அ. னகரம்
ஆ. லகரம்
இ. ழகரம்👍
ஈ. ளகரம்

39. பிரித்து எழுதுக "திண்டோள்"
அ. திண் + தோள்
ஆ. திண்டு + தோள்
இ. திண்மை + தோள்👍
ஈ. திண்ணிய + தோள்

41. பிரித்து எழுதுக " வெண்மணல்"
அ. வெண் + மணல்
ஆ. வெண்மை + மணல்👍
இ. வெள்ளை + மணல்
ஈ. வெ + மணல்

42. மீனவருக்கு விளக்கு எது?
அ. சூரியன்
ஆ. நிலா
இ. விடிவெள்ளி👍
ஈ. மின்னல்

43. " நடுவு நின்ற நன்னெஞ்சினோர் " இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
அ. பட்டிணப்பாலை👍
ஆ. திருக்குறள்
இ. புறநானூறு
ஈ. அகநானூறு

44. Debit Card 
அ. பற்று அட்டை👍
ஆ. கடன் அட்டை
இ. காசோலை
ஈ.எதுவுமில்லை

45. Credit card
அ.பற்று அட்டை
ஆ.கடன் அட்டை👍
இ.காசோலை
ஈ.எதுவுமில்லை

46. Demand draft
அ.காசோலை
ஆ.கடன்ஓலை
இ.வரைவோலை👍
ஈ.அஞ்சல்தலை

47. இவன், இவர், இது - எவ்வகை சுட்டு?
அ. அண்மைச்சுட்டு👍
ஆ.சேய்மைச்சுட்டு
இ.புறச்சுட்டு
ஈ.அகச்சுட்டு

48. அவள், அது, அவ்வீடு - எவ்வகை சுட்டு?
அ.அண்மைச்சுட்டு
ஆ.சேய்மைச்சுட்டு👍
இ.புறச்சுட்டு
ஈ.அகச்சுட்டு

49. அ,இ ஆகிய சுட்டெழுத்துக்கள் அந்த இந்த எனத்திரிந்து சுட்டுப்பொருளை தருவது...........
அ.அகச்சுட்டு
ஆ.புறச்சுட்டு
இ.சுட்டுத்திரிபு👍
ஈ.அண்மைச்சுட்டு

50. அகர வரிசைப்படுத்தி எழுதுக.
"வைரம், வைடூரியம், 
முத்து, மாணிக்கம்"
அ.முத்து,மாணிக்கம்,
வைரம், வைடூரியம்.
ஆ.மாணிக்கம், முத்து,
வைடூரியம், வைரம்👍
இ.வைடூரியம், வைரம்,மாணிக்கம், முத்து
ஈ.மாணிக்கம், முத்து,வைரம்,வைடூரியம்

51. ........ நகரில் காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருந்தது.
அ.கொற்கை
ஆ.முசிறி
இ.மதுரை
ஈ.புகார்👍

52. "யவனப்பிரியா" என்று அழைக்கப்பட்ட பொருள் எது?
அ.ஏலம்
ஆ.தங்கம்
இ.மிளகு👍
ஈ.அரிசி

53. யவனர்கள் .......... யை தந்து மிளகு வாங்கி சென்றனர்.
அ.அரிசி
ஆ.பொன்👍
இ.மஞ்சள்
ஈ.வெள்ளி

54. கொற்கை துறைமுகத்தில் ஆண்டு தோறும் .............. குதிரைகள் வந்து இறங்கும்.
அ.12,000
ஆ.13,000
இ.16,000👍
ஈ.26,000









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY