Ads Right Header

விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6.


ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6.

விடைகள்

1 ) " மடியை மடியா ஒழுகல் குடியைக்
என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன ?

 A ) கல்வி 
B ) மடியின்மை 👍
C ) இடுக்கண் அழியாமை 
D ) சுற்றந்தழால் 

2 ) ஒருவருக்கு எதனை விடச் சிறந்த செல்வம் வேறு இல்லை- என வள்ளுவர் கூறுகிறார்?

A ) பொருள் 
B ) தங்கம் 
C ] கல்வி 👍
D ) வேதம் 

3 ) எண்ணும் எழுத்தும் எதைப் போன்றது என வள்ளுவர் உரைக்கிறார்.

A ) பொருள் 
B ) மூளை
C ) தங்கம்
D ) கண்👍

 4 ) இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எங்கே பாதுகாக்கப்படுகிறது?

A. கீழ்த்திசை நூலகம்
B. கன்னிமாரா நூலகம்👍
C. வள்ளுவர் கோட்டம்
D. அண்ணா நூற்றாண்டு நூலகம்

5 ) .............தீமை உண்டாகும் என வள்ளுவர் கூறுகிறார் . 

A ) செய்யத் தகுந்த செயல்களை செய்வதால் 
B ) செய்யத் தகாத 
C ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் . 👍
D ) எதுவும் செய்யாமல் இருப்பதால் . 

6 ) பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ஆண்டு ? 

A ) 1970 
B ) 1973 👍
C ) 1974 
D ) 1975 

7 ) 1981 - ம் ஆண்டு எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது ? 

A ) சென்னை 
B ) கோவை 
C ) தஞ்சாவூர் 
D ) மதுரை 👍

8 ) சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் எத்தனை குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன ? 

A ) 780 
B ) 1130 
C ) 1330 👍
D ) 480 

9 ) சென்னையில் உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 

A ) 1940 
B ) 1945 
C ) 1941👍
D ) 1952 

10 ) தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ? 

A ) 1980 
B ) 1990 
C ) 1987 
D ) 1981 👍

11 ) கீழ்க்கண்டவற்றில் தேனரசன் பற்றியவைகளில் தவறானது எது ? 

A ) தமிழாசிரியராகப் பணியாற்றியவர் . 
B ) இவர் வாடிவாசல் என்னும் கவிதை நூலை எழுதியுள்ளார் . 👍
C ) வானம்பாடி , குயில் , தென்றல் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார். 
D ) இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும் . 


12 ) திருவாலங்காட்டில் இருப்பது.......

A. ரத்தின சபை👍
B. தாமிர சபை
C. வெள்ளி சபை
D. பொற்சபை

13 ) காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ? 

A ) மருதன் 
B ) வரதராசன் 
C ) வரதன் 👍
D ) அருணன் 

14 ) காளமேகப்புலவர் எழுதாத நூல் எது ? 

A ) திருவானைக்கா உலா 
B ) பரப்பிரம்ம விளக்கம் 
C ) சித்திர மடல் 
D ) சரஸ்வதி அந்தாதி 👍

15 ) கீழ்க்கண்டவற்றில் தேனரசன் எழுதிய நூல் எது ? 

A ) இதுவரை நான் 
B ) வைகறை மேகங்கள் 
C ) பெய்து பழகிய மேகம் 👍
D ) கவிராஜன் கதை 

16 ) " புனையா ஓவியம் புறம்போந்தன்ன " - என்னும் வரி இடம் பெறும் நூல் எது ? 

A ) நெடுநல்வாடை 
B ) மணிமேகலை 👍
C ) பரிபாடல் 
D ) சிலப்பதிகாரம் 

17 ) குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருட்களில் ஒன்று . 

A ) மண்துகள்👍
B ) நீர் வண்ணம் 
C ) எண்ணெய் வண்ணம் 
D ) கரிக்கோல்  

18 ) சென்னை உ.வே.சா நூலகத்தில் காணப்படும் ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை ? 

A ) 2120 
B ) 2941 
C ) 2128 👍
D ) 2306

19 ) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேரின் 
உயரம் என்ன ?

A ) 20 அடி 
B ) 128 அடி 👍
C ) 130 அடி 
D ) 216 அடி 

20 ) சென்னையில் கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 

A ) 1890 
B ) 1894 
C ) 1976 
D ) 1896 👍

21 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 
( தொழிற்பெயர் பற்றியவைகளில் ) 

A ) ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் . 
B ) தொழிற் பெயர் எண் , இடம் , காலம் , பால் , காட்டும் 👍
C ) படர்க்கை இடத்தில் மட்டுமே வரும் . 
D ) வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.

22 ) தொழிற்பெயரை எத்தனை வகையாகப் பிரிப்பர் ? 

A ) இரண்டு 
B ) நான்கு 
C ) மூன்று 👍
D ) ஐந்து 

23 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ? 

A ) கலைபடைப்பு மானுடத்தை பேசவேண்டும் . 👍
B ) ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர் . 
C ) நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன் . 
D ) கலைச் சின்னங்களைப்பாதுகாப்பேன் 

24 ) ' Asthetics'- என்பதன் பொருள் என்ன ? 

A ) சிற்பம் 
B ) உயிரினம் 
C ) அழகியல் 👍
D ) நவீன ஓவியத்தை குறிக்கும் 

25 ) இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் 
யார் ? 

A ) துன்பத்திற்கு துன்பம் தருபவர் 👍
B ) துன்பம் துன்பம் கண்டு துவள்பவர் . 
C ) துன்பம் கண்டு விலகுபவர் 
D ) துன்பம் கண்டு சிரிப்பவர் . 

26 ) " இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தும் " -எனும் பாடல் வரி இடம் பெறும் நூல் எது ? 

A ) பரிபாடல் 👍
B ) மணிமேகலை 
C ) நெடுநல்வாடை 
D ) பதிற்றுப்பத்து 

27 ) " சரஸ்வதி மாலை " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) தேனரசன் 
B ) ஒட்டக்கூத்தர் 
C ) கண்ணதாசன் 
D ) காளமேகப் புலவர் 👍

28 ) தேனரசன் இயற்றாத நூல் எது ? 

A ) மண்வாசல் 
B ) கருப்பு மலர்கள் 👍
C ) வெள்ளை ரோஜா 
D ) பெய்து பழகிய மேகம் 

29 ) " வனப்பில்லை " எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது . 

A ) வனம் + இல்லை 
B ) வனப்பு + இல்லை 👍
c ) வனப்பு + யில்லை 
D ) வனப் + பில்லை 

30 ) பொருந்தாத ஓசை உடைய சொல் எது? 

A ) பாய்கையால் 
B ) மேன்மையால் 
C ) திரும்புகையில் 👍
D ) அடிக்கையால்

31 ) தடுத்தல் -என்னும் பொருள் தரும் சொல் ? 

A ) வண்கீரை
B ) பரி 
C ) மறுத்தல் 👍
D ) முட்டப்போய் 

32 ) கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ? 

A ) பாரதிதாசன்  
B ) காளமேகப்புலவர் 
C ) வா.வே.சு .ஐயர்
D ) பாரதியார் 👍

33 ) பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ? 

A ) குகை ஓவியம் 👍
B ) துணி ஓவியம் 
C ) ஓலைச்சுவடி ஓவியம் 
D ) செப்பேடு ஓவியம் 

34 ) கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ? 

A ) தந்த ஓவியம் 👍
B ) துணி ஓவியம் 
C ) ஓசைச்சுவடி ஓவியம் 
D ) செப்பேட்டு ஓவியம் 

35 ) கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ? 

A ) கோவை 
B ) கேரளா 
C ) தஞ்சாவூர் 👍
D ) ஆந்திரா 

36 ) கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளிவந்த இதழ்?

A ) எழுத்து 
B ) இந்தியா 👍
C ) விடுதலை 
D ) கணையாழி 

37 ) வீட்டைக் கட்டினான் என்பதில் இடம் பெறும் வேற்றுமை என்ன ? 

A ) இரண்டாம் வேற்றுமை 👍
B ) முதல் வேற்றுமை 
c ) ஐந்தாம் வேற்றுமை 
D ) நான்காம் வேற்றுமை 

38 ) புனையா ஓவியம் பற்றி குறிப்பிடும் நூல்கள் எவை ? 

1 ) தொல்காப்பியம் 
2 ) மணிமேகலை 
3 ) நெடுநல்வாடை 
4 ) பட்டினப்பாலை 

A ) 1,4         C ) 3,4 
B ) 2,3 👍        D ) 1,2 

39 ) பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது ? 

A ) ஊறு 
B ) நடு 👍
C ) விழு 
D ) எழுதல் 

40 ) தன் குடியை சிறந்த கூடியாகச் செய்ய விரும்புவோர் இடம் எது இருக்கக்கூடாது வள்ளுவர் கூறுகிறார் ? 

A ) சோம்பல் 👍
B ) சுறுசுறுப்பு 
c ) ஏழ்மை 
D ) செல்வம் 

41 ) " புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் " என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) பரிபாடல் 
B ) பட்டினப்பாலை 
C ) மணிமேகலை 
D ) நெடுநல்வாடை 👍

42 ) ஓவியக் கூடத்தை குறிக்காத பெயர் எது ? 

A ) சித்திர அம்பலம் 
B ) சித்திரசபை 
C ) சித்திர மண்டபம் 
D ) சித்திரம் 👍

43 ) ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார் ? 

A ) கொண்டைராஜு 
B ) ராஜா ரவிவர்மா 👍
C ) ரவிராஜன் 
D ) கோவிந்தராஜு 

44 ) நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ? 

A ) குகை ஓவியம் 
B ) சுவர் ஓவியம் 
C ) கண்ணாடி ஓவியம் 
D ) கேலிச்சித்திரம் 👍

45 ) " எழுத்தென்ப " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ? 

A ) எழுத்து + தென்ப 
B ) எழுத்து + என்ப 👍
C ) எழுத்து + இன்ப 
D ) எழுத் + தென்ப 

46 ) சென்னையில் கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 

A ) 1862 
B ) 1872 
C ) 1879 
D ) 1869👍

47 ) கண்ணகியின் வரலாற்றை விளக்கும் எத்தனை சிற்பத் தொகுதிகள் பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளன ? 

A ) 40 
B ) 49 👍
C ) 59 
D ) 39 

48 ) தொழிற்பெயர் விகுதி அல்லாத சொல் எது ? 

A ) தல் 
B ) வை 
C ) உ 👍
D ) வி

49 ) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் எண்ணிக்கை ? 

A ) 3000 
B ) 3981 
C ) 4681 
D ) 3681 👍

50 ) மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி பற்றி குறிப்பிடும் நூல்?

A ) மணிமேகலை 
B ) சிலப்பதிகாரம் 👍
C ) மதுரைக் காஞ்சி 
D ) பறநானூறு 














Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY