Ads Right Header

விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 9.


ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 9.

விடைகள்

1 ) சே . பிருந்தா எழுதாத நூல் எது ? 

A ) மழை பற்றிய பகிர்தல்கள் 
B ) மகளுக்குச் சொன்ன கதை 
C ) வீடு முழுக்க வானம் 
D ) மலை அருவி 👍

2 ) " தானொரு " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. 

A ) தா + ஒரு 
B ) தான் + னொரு 
C ) தான் + ஒரு 👍
D ) தானோ + ஒரு 

4) Integrity

A ) நேர்மை👍
B ) பண்பாடு
C ) சுதந்திரம்
D ) நீதி

3 ) காயிதேமில்லத்தை " இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர் " -என்று புகழ்ந்தவர் யார் ? 

A ) அண்ணா 
B ) பெரியார்👍
C ) கருணாநிதி 
D ) காமராஜர்

5 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ? 

A ) நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன் .
B ) என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்.
C ) காயிதேமில்லத் என்னும் சொல்லுக்கு
 " சமுதாய வழிகாட்டி " என்று பொருள்👍
D ) குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது . 

6 ) பிரயாணம் என்னும் நூலின் 
ஆசிரியர் யார் ? 

A ) சே.பிருந்தா   
B ) மேத்தா     
C ) புதுமைப்பித்தன்
D ) பாவண்ணன்👍

7 ) " தலைக்கு ஒரு பழம் கொடு " -என்பது எவ்வகை ஆகுபெயர் ? 

A ) இடவாகு பெயர் 
B ) காலவாகு பெயர் 
C ] சினையாகு பெயர் 👍
D ) பண்பாகு பெயர் 

8 ) மழை சடசடவெனப் பெய்தது- இத்தொடரில் அமைந்துள்ளது . 

A ) முதலாகுபெயர் 
B ) சினையாகு பெயர் 
C ] அடுக்குத்தொடர் 
D ) இரட்டைக்கிளவி 👍

9 ) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ? 

A ) விருத்தாச்சலம் 
B ) முத்தையா 👍
C ] ராதாகிருஷ்ணன் 
D ) கிருஷ்ணமூர்த்தி 

10 ) கண்ணதாசன் எந்த சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார் ? 

A ) கவிஞாயிறு 
B ) கவிப்பேரரசு 
C ) கவியரசு 👍
D ) கவிப்பிதாமகன் 

11 ) தவறாக பொருந்தியுள்ளது எது : 

A ) சாந்தம் -அமைதி 
B ) தாரணி -உண்மை 👍
C ) இரக்கம் -கருணை 
D ) பேதங்கள் - வேறுபாடுகள்

12 ) மலையளவு -என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ? 

A ) மலை + யளவு 
B ) மலை + அளவு 👍
C ) மலையின் + அளவு 
D ) மலையில் + அளவு 

13 ) காயிதே மில்லத்தின் 
இயற்பெயர் என்ன ? 

A ) முகமது ஜெயசி 
B ) முகமது இஸ்மாயில் 👍
C ) முகம்மது மாலிக் 
D ) முஹம்மது

14 ) காயிதே மில்லத் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலம் ? 

A ) 1952-1956 
B ) 1948-1952 
C ) 1946-1952 👍
D ) 1946-1953 

15 ) ' காயிதேமில்லத் ' என்னும் எம் மொழிச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள் ? 

A ) அரபு 👍
B ) உருது 
C ) ஹீப்ரூ 
D ) கிரேக்கம் 

16 ) காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய.இடம் எது?

A ) சட்டமன்றம் 
B ) நாடாளுமன்றம் 👍
C ) ஊராட்சி மன்றம் 
D ) நகர மன்றம் 

17 ) விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் .............. இயக்கத்தில் கலந்து கொண்டார் . 

A ) வெள்ளையனே வெளியேறு 
B ) உப்புக் காய்ச்சும் போராட்டம் 
C ) சுதேசி இயக்கம் 
D ) ஒத்துழையாமை இயக்கம் 👍

18 ) " இயேசு காவியம் " என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) வாணிதாசன் 
B ) கண்ணதாசன் 👍
C ) சே.பிருந்தா 
D ) தனிநாயகம் 

19 ) பாவண்ணன் இயற்றாத நூல் எது ? 

A ) நேற்று வாழ்ந்தவர்கள் 
B ) கடலோர வீடு 
C ) வீடு முழுக்க வானம் 👍
D ) மீசைக்கார பூனை 


20 ) " தானொரு " - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

A ) தா + ஒரு 
B ) தான் + னொரு 
C ) தான் + ஒரு 👍
D ) தானே + ஒரு

21 ) கீழ்க்கண்டவற்றில் பொருளாகு பெயர் என்ன ? 

A ) மல்லிகை சூடினாள் 👍
B ) டிசம்பர் சூடினாள் 
C ) தலைக்கு ஒரு பழம் கொடு 
D ) பொங்கல் உண்டான் 

22 ) பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகிவருவது . 

A ) பொருளாகு பெயர் 👍
B ) சினையாகு பெயர் 
C ) பண்பாகு பெயர் 
D ) இடவாகு பெயர் 

23 ) " தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்தஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் " -என்று புகழ்ந்தவர்?

A ) அறிஞர் அண்ணா 👍
B ) ஜவகர்லால் நேரு 
C ) பெரியார் 
D ) பாரதிதாசன் 

24 ) கீழ்க்கண்டவற்றில் காயிதே மில்லத் பற்றிக் கொடுக்கப்பட்டவைகளில் தவறானது எது ? 

A ) திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி தொடங்க காரணமாக இருந்தார் . 
B ) கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் . 
C ) தமிழக திட்டக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.👍
D ) இந்திய நாட்டின் கனிம வளங்களை பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார் . 


25 ) அடுக்குத் தொடரில் ஒரே சொல் .......
முறை அடுக்கி வரும் . 

A ) இரண்டு 
B ) மூன்று 
C ) நான்கு 👍
D ) ஐந்து

26 ) ......... வினைக்கு அடைமொழியாகக் குறிப்பு பொருளில் வரும் . 

A ) முதலாகு பெயர் 
B ) இரட்டைக்கிளவி 👍
C ) அடுக்குத்தொடர் 
D ) கருவியாகுபெயர் 

27 ) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு ? 

A ) 1962 👍
B ) 1972 
C ) 1926 
D ) 1990

28 ) இனிப்பு தின்றான் என்பது 

A ) இடவாகுபெயர் 
B ) காலவாகுபெயர் 
C ) பண்பாகு பெயர் 👍
D ) தொழிலாகு பெயர் 

29 ) குற்றாலக்குறவஞ்சி பாடியவர் யார் ? 

A ) சுப்புரத்தினதாசன் 
B ) குமரகுருபரர் 
C ) முனைப்பாடியார் 
D ) திரிகூடராசப்பக் கவிராயர் 👍

30 ) கீழ்க்கண்டவற்றில் இரட்டைக்கிளவி இல்லாத தொடர் எது ? 

A ) பறவை படபட வெனப் பறந்தது . 
B ) புகைவண்டி சடசடவெனச் சென்றது . 
c ) அமுதன் திடீரென பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். 👍
D ) மரக்கிளை சடசடவென முறிந்தது .

31 ) ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது?

A ) இடப்பெயர்
B ) ஆகுபெயர்👍
C ) திரிபு
D ) எதுவுமில்லை

32 ) கடலோர வீடு என்ற நூலின் ஆசிரியர்

A ) பாவண்ணன்
B ) கண்ணதாசன்
C ) சே. பிருந்தா👍
D ) சுரதா

33 ) Charity

A ) ஈகை👍
B ) பந்தம்
C ) நட்பு
D ) கருணை

34 ) இரட்டை கிளவியில் ஒரு சொல் எத்தனை முறை வரும்?

A ) 1
B ) 2👍
C ) 3
D ) 4

35 ) சேர்த்து எழுதுக "முதுமை + மொழி"

A ) முதுமொழி👍
B ) முதுமைமொழி
C ) முதியமொழி
D ) முதும்மொழி

36 ) Preaching

A ) கடமை
B ) உரிமை
C ) உபதேசம்👍
D ) சொற்பொழிவு

37 ) வேறுபட்ட ஒன்றை கண்டுபிடி.

A ) விறுவிறு
B ) பிடிபிடி👍
C ) கலகல
D ) மளமள

38 ) தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?

ப ) வாலி
B ) வாணிதாசன்
C ) பாரதிதாசன்
D ) கண்ணதாசன்👍

39 ) வீடு முழுக்க வானம் 

A ) பாரதியார்
B ) சே.பிருந்தா👍
C ) கண்ணதாசன்
D ) சுரதா

40 ) இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் பொருள் தராதது?

A ) ஆகுபெயர்
B ) இரட்டைக்கிளவி👍
C ) அடுக்குத்தொடர்
D ) வினையெச்சம்.













Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY