Ads Right Header

வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -3 .


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -3 

வினாக்கள்.


1 ) விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

A ) 2 
B ) 3 
C ) 4 
D ) 5 

2 ) " தமிழர் சால்பு " -என்ற நூலின் ஆசிரியர் யார் ? 

A ) கா . ராஜன் 
B ) சு.வித்தியானந்தன் 
C ) க.ரத்தினம் 
D ) மா.ராசமாணிக்கனார் 

3 ) " அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை " - எனும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 

A ) எடுத்துக்காட்டு உவமையணி 
B ) உவமை அணி 
C ) உருவக அணி 
D ) வேற்றுமை அணி 

4 ) திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு என்ன ? 

A ) 1812 
B ) 1814 
C ) 1851 
D ) 1854 

5 ) திருக்குறளில் இடம்பெறும் 
ஒரே பழம் எது ? 

A ) பலாப்பழம் 
B ) அனிச்சம் பழம் 
C ) பனம் பழம் 
D ) நெருஞ்சிப்பழம்

6 ) வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை எது ? 

A ) ஏறுதழுவுதல்  
B ) நடுகல் வழிபாடு 
C ) மாடுகள்
D ) நீர்நிலைகள் 

7 ) காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது ? 

A ) சிலப்பதிகாரம் 
B ) மணிமேகலை 
C ) பரிபாடல் 
D ) கலித்தொகை 

8 ) சிந்து வெளி அகழாய்வுகளில்ல் கண்டறியப்பட்ட மாடுதழுவும் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான எறு தழுவுதலை குறிப்பதாக தெரிவித்தவர் யார் ? 

A ) ஆர்.பாலகிருஷ்ணன் 
B ) எல்லீஸ் பிரபு 
C ) ஜெராவதம் மகாதேவன் 
D ) ஈராஸ் பாதிரியார் 

9 )  தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்

A ) அ.தட்சிணாமூர்த்தி 
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்

10 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) சமயக் கணக்கர் - சமய தத்துவவாதிகள் 
B ) குழீஇ - ஒன்றுகூடி 
C ) தோம் - குற்றம் 
D ) கோட்டி - மேடை 

11 ) பொருத்துக . 
1 ) கலாம் - ( 1 ) போர் 
2 ) செற்றம் - ( 2 ) சினம் 
3 ) தாமம் - ( 3 ) பொன் 
4 ) பொலம்- ( 4 ) மாலை 

A ) 1-3,2-2,3-4,4-1 
B ) 1-2,2-1,3-4,4-3 
C ) 1-1,2-2,3-3,4-4 
D ) 1-1,2-2,3-4,4-3 

12 ) " அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
 
A ) சிலப்பதிகாரம் 
B ) மணிமேகலை
C ) பரிபாடல் 
D ] கம்பராமாயணம்

13 ) " அறைந்தனன் " - என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ? 

A ) அறை + த் + த் + அன் 
B ) அறை + த் ( ந் ) + த் + அன் 
C ) அறை + ந் + த் + அன் 
D ) அறை + த் ( ந் ) + த் + அன் + அன் 

14 ) கீழ்க்கண்டவற்றில் ஐம்பெருங்குழுவில் இல்லாதவர் யார் ? 

A ) அமைச்சர் 
B ) ககைச்சுற்றம் 
C ) படைத்தலைவர் 
D ) தூதர் 

15 ) " தண்டமிழ் ஆசான் " -என்று அழைக்கப்படுபவர் யார் ? 

A ) இளங்கோவடிகள் 
B ) கவுந்தியடிகள் 
C ) சீத்தலைச் சாத்தனார் 
D ) நக்கீரர் 

16 ) " பாங்கறிந்து " -என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ? 

A ) உரிச்சொல் தொடர் 
B ) வினைத்தொகை 
C ) இரண்டாம் வேற்றுமைத் தொகை 
D ) பண்புத்தொகை 

17 ) கீழ்க்கண்டவற்றில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையும் அல்லாதது எது ? 

A ) காய்குலைக் கமுகு 
B ) பூங்கொடி வல்லி 
C ) முத்துத்தாமம் 
D ) தோரண வீதியும் 

18 ) எந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆகழாய்வில் ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன ? 

A ) 1914 
B ) 1920 
C ) 1916 
D ) 1921 

19 ) " அறிவை விரிவு செய் " - எனக் கூறியவர் யார் ? 

A ) பாரதிதாசன்  
B ) பாரதியார் 
c ) ஔவையார்
D ) சீத்தலைச்சாத்தனார்

20 ) " பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் " -என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) சிலப்பதிகாரம் 
B ) மணிமேகலை 
C ) திருவாசகம் 
D ) கம்பராமாயணம் 

21 } தமிழர் மாட்டினங்கள் தாய் எனக் கருதப்படுவது எது ? 

A ) ஜெர்சி 
B ) முரா 
C ) சிந்து 
D ) காங்கேயம் 

22 ) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

A ) அ.தட்சிணாமூர்த்தி 
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்

23 ) வாழ்வில் உயர நினைப்பவர் எதைப் புறந்தள்ள வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார் ? 

A ) சான்றோர் வாக்கு 
B ) புகழை கெடுக்கும் செயல் 
C ) மூத்தோர் அறிவுரை 
D ) பகை 

24 ) " ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை......... என்னும் குறளில் விடுபட்டவற்றை நிரப்புக ? 

A ) சான்றோர் பழிக்கும் வினை 
B ) கலந்துநீர் பொய்திரீஇ யற்று 
C ) ஆஅதும் மன்னு பவர் 
D ) ஒற்றினால் ஒற்றிக் கொளல் 

25 ) கீழ்க்கண்டவற்றில் திருக்குறளை குறிக்காதது எது ? 

A ) பொருளுரை 
B ) முன்னுரை 
C ) தமிழ்மறை 
D ) முதுமொழி 

26 ) திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார் ? 

A ) தருமர் 
B ) மணக்குடவர் 
C  பெரிமேலழகர் 
D ) தச்சர் 

27 ) " Epigraphy " - என்பதன் பொருள் ? 

A ) பொறிப்பு 
B ) நடுகல் 
C ) கல்வெட்டியல் 
D ) பண்பாட்டு குறியீடு 

28 ) " குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் " " என்னும் குறள் இடம்பெற்ற அதிகாரம் என்ன ? 

A ) ஒற்றாடல் 
B ) வினைத்தூய்மை 
C ) தெரிந்து தெளிதல் 
D ) கேள்வி 

29 ) கீழ்க்கண்டவற்றில் வள்ளுவர் கூறாதது எது ? 

A ) தன்னை இதழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது . 
B ) அறம் அல்லாத செயல்களைச் செய்வது சிறப்புக்குரியது . 
C ) செருக்கினால் துன்பம் தந்தவரை தம்முடைய பொறுமையினால் வெல்ல வேண்டும் . 
D ) மறந்தும் கூடப் பிறர்க்குக் கெடுதல் நினைக்கக் கூடாது . 

30 ) செல்வத்தில் தலை சிறந்தது எதுவென வள்ளுவர் கூறுகிறார் ? 

A ) தங்கம் 
B ) கேள்விச் செல்வம் 
C ) கல்வி 
D ) அறக்கொடைகள் மூலம் கிடைக்கும் புகழுரை 

31 ) திருக்குறளில் கோடி என்ற 
சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது ? 

A ) 5 
B ) 6 
C ) 7 
D ) 8 

32 ) ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் கீழ்க்கண்டவற்றில் எவற்றில் உள்ளது ? 

A ) தூது 
B ) அந்தாதி 
C ) உலா 
D ) பள்ளு


33 ) ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது ? 

A ) பரிபாடல் 
B ) பட்டினப்பாலை 
C ) கலித்தொகை 
D ) மதுரைக்காஞ்சி 

34 ) தமிழர் நாகரீகமும் பண்பாடும்

A ) அ.தட்சிணாமூர்த்தி 
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்

35 ) தொல்லியல் நோக்கில் சங்ககாலம்

A ) அ.தட்சிணாமூர்த்தி 
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்

36 ) மணிமேகலை எத்தனை காதைகளாக பகுக்கப்பட்டுள்ளது ? 

A ) 30 
B ) 20 
C ) 27 
D ) 37 

37 ) நன்னூற்புலவன் என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார் ? 

A ) நக்கீரன் 
B ) நல்லந்துவனார் 
C ) இளங்கோவடிகள் 
D ) விளம்பிநாகனார் 

38 ) சீத்தலைச்சாத்தனார் எந் நகரில் வாழ்ந்தவர் ? 

A ) திருச்சி 
B ) தஞ்சாவூர்
C ) மதுரை 
D ) புகார்


39 ) ராபர்ட் புரூஸ் புட் பல்லாவரம் அருகில் பழங்கால சுருவியை கண்டுபிடித்த ஆண்டு ? 

A ) 1860 
B ) 1864 
C ) 1863 
D ) 1870 

40 ) " மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் , பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) மணிமேகலை 
B ) திருவாசகம் 
c ) கம்பராமாயணம் 
D ) சிலப்பதிகாரம் 

41 ) வல்லெழுத்துகளில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் ? 

A ) 3 
B ) 4 
C ) 5 
D ) 6 

42 ) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?

 A ) அனைத்து உருவகச் சொற்களில் வல்லினம் மிகும் . 
B ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது . 
C ) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் . 
D ) திசைப்பெயர்களில் வல்லினம் மிகாது . 

43 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) தாமரைப்பாதம் - உவமைத்தொகை 
B ) மல்லிகைப்பூ - உருவகம் 
C ) புலித்தோல் -ஆறாம் வேற்றுமைத்தொகை 
D ) தவ- உரிச்சொல் 

44 ) கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . 

A ) சேரர் 
B ) பாண்டியர் 
C ) அதியமான் 
D ) சோழர் 

45 ) கீழ்க்கண்டவற்றில் மரபு இணைச் சொல் அல்லாதது எது ? 

A ) தமிழ் மக்கள்  
B ) மேடும் பள்ளமும் 
C ) முதலும் முடிவும்
D ) கண்ணும் கருத்தும்

46 ) " களவினும் இன்னாது மன்னோ வினைவேறு . " - என்னும் குறள் இடம் பெற்ற அதிகாரம் என்ன ? 

A ) பேதைமை 
B ) தீநட்பு 
C ) பழைமை 
D ) ஒற்றாடல் .

47 ) திருக்குறளில் இடம்பெறும் மரங்கள் எத்தனை ? 

A ) 3 
B ) 2 
C ) 4 
D ) 5 

48 ) " பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் .. " என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 

A ) உவமை அணி 
B ) ஏகதேச உருவக அணி 
C ) சொற்பொருள் பின்வருநிலை அணி 
D ) உருவக அணி 

49 ) எந்நகரோடு அதிக தொடர்புடையதாக இந்திரவிழா திகழ்ந்தது ? 

A ) உறையூர் 
B ) புகார் 
C ) மதுரை 
D ) வஞ்சி 

50 ) பண்டைக் காலத்தில் " இவுளி மறவர் " எவற்றில் இடம் பெற்றிருந்தார் ? 

A ) ஐம்பெருங்குழு 
B ) கடற்படை மேற்பார்வைக் குழு 
c ) எண்பேராயம் 
D ) அமைச்சரவையின் ஒரு உறுப்பினர்









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY