Ads Right Header

TNPSC 2022 - குரூப் 2&4 முக்கிய குறிப்புகள்!


குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
🇮🇳 போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்  - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳  இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் - ராஜேந்திர பிரசாத்
🇮🇳 முதல் தலித் இன குடியரசு தலைவராக இருந்தவர் - கே. ஆர். நாராயணன்
🇮🇳 அதிக வயது குடியரசு தலைவராக இருந்தவர் - R. வெங்கட்ராமன் 
🇮🇳 தமிழ்நாட்டின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் - டாக்டர். R. இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
🇮🇳 இளம் வயது குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் - ஜிலானி ஜெயில் சிங்
🇮🇳 இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதிபா தேவிசிங் பாட்டீல்
🇮🇳 அதிக கால குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்
🇮🇳 சபாநாயகராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - ஜட்டீஸ் இதயதுல்லா
🇮🇳 துணை குடியரசு தலைவராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர்கள் - 
டாக்டர் ராதாகிருஷ்ணன்
டாக்டர் ஜாகிர் உசேன்
வி.வி. கிரி, ஆர்
வெங்கட்ராமன்
கே.ஆர்.நாராயணன்
பி.டி. ஜட்டி
🇮🇳முதல் முஸ்லிம் குடியரசு தலைவர் - டாக்டர் ஜாகீர் உசேன்

வரலாறு பற்றிய சில தகவல்கள்:

🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்

🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்

🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்

🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு 

🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு

🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்

🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்

🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)

🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921

🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை

🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்

🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா

🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்

🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா

🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து

🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்

🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்

🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர

டில்லி சுல்தான்கள் பற்றிய  சில தகவல்கள்:-
1. அடிமை
2. கில்ஜி
3. துக்ளக்
4. சையது
5. லோடி

1. அடிமை மரபு
💠 அடிமை மரபு தோற்றுவித்தவர் - குத்புதின் ஐபாக்
💠 அடிமை என்பதற்கு உருது மொழியில்  பெயர் - மம்லுக்
💠 குத்புதின் ஐபாக் யாருடைய அடிமை - முகமது கோரி
💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல் இஸ்லாம்
💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு அழைக்கப்பட்டார் - லக்பாக்க்ஷா
💠 "லக்பாக்க்ஷா" என்பதன் பொருள் - லச்சங்களை அள்ளி தருபவர்
💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்
💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு இறந்து போனார் - போலோ விளையாட்டில் போது
💠 போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் - சவ்கன்
💠 குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்
💠 குத்புதின் ஐபாக் மருமகன் - இல்துமிஷ் 
💠 குத்புதின் ஐபாக் மகன் - அராம்
💠 இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயம் பெயர் - டாங்கா
💠 குதுப்மினார் கட்டி முடித்தவர் - இல்துமிஷ் 
💠 இல்துமிஷ்  மகள் பெயர் - இரசிய சுல்தான்
💠 இல்துமிஷ்  பின் ஆட்சிக்கு வந்தவர் - இரசிய சுல்தான்
💠 டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - இரசிய சுல்தான்
💠 இரசிய சுல்தான் கணவர் பெயர் - அல்துணியா
💠 இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது
💠 இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது
💠 நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்
💠 நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்
💠 அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்
💠 40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்
💠 கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு
💠 இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு
💠 கியாசுதின் பால்பனால் தோற்கடிக்கப்பட்ட வங்காள ஆளுநர் - துக்ரில்கான்
💠 கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்
💠 அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்
2. கில்ஜி மரபு :
💠 கில்ஜி மரபு தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது - 70
💠 ஜலாலுதீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - அலாவுதீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி யாரால் கொல்லப்பட்டார் - அலாவுத்தீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி
💠 கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து ஆண்டு - கி.பி. 1297
💠 குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்
💠 அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மோவர் அரசர் - ராணபீம்சிங்
💠 ராணபீம்சிங் மனைவி பெயர் - ராணி பத்மினி
💠 ராணி பத்மினி தன் கணவர் இறப்பிற்கு பின் எவ்வாறு இறந்தார் - ஜவகர் முறை
💠 ஜவகர் என்பது - தீக்குளித்து உயிர் விடுவது
💠 தென்னிந்திய வரை படையெடுத்து வந்த அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்
💠 மாலிக்காபூர் தென்னிந்தியாவில் எந்த பகுதி வரை படையெத்து வந்தார் - இராமேஸ்வரம்
💠 அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 குதிரைக்கு சூடு போடும் முறைக்கு பெயர் - தாக்
💠 தாக் முறை அறிமுக படுத்தியவர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 அலாவுத்தீன் கில்ஜி நிர்மானித்த நகரம் - சிரி
💠 அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு
💠 அமீர் குஸ்ரு எழுதிய நூல் - லைலா மஜ்னு
💠 அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி - ஷெனாய்
💠 அலாவுத்தீன் கில்ஜி இறப்பு - கி.பி. 1316
💠 அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - குத்புதின் முபாரக்
💠 கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் - குத்புதின் முபாரக்
3. துக்ளக் மரபு :
💠 துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின் துக்ளக்
💠 கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி
💠 கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு
💠 கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்
💠 சிறந்த கல்விமான் னாக திகழ்ந்தவர் - முகம்மது பின் துக்ளக்
💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி
💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் வந்த மொராக்கோ நாட்டுப் பயணி - இபின் பட்டுடா
💠 இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்
💠 தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்
💠 தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்
💠 அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்
💠 முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு - 
1. பாரசீக 
2. குமோன் - இரண்டும் படு தொல்லை
💠 முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் - முகம்மது பின் துக்ளக்
💠 முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் துக்ளக்
💠 கியாசுதின் இளைய சகோதரர் - பெரோஸ் துக்ளக்
💠 துக்ளக் மரபில் சிறந்த அரசர் - பெரோஸ் துக்ளக்
💠 ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு (Employment Bureau) முறையை அறிமுகம் படுத்தியவர் - பெரோஸ் துக்ளக்
💠 பெரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் - பெரோஷபாத், ஜான்பூர், இஸ்சார், பெரோஷ்பூர்
💠 துகளக் மரபு சிதறுண்டு போக காரணம் - தைமூர் படையெடுப்பு
💠 பெரோஸ் துக்ளக் அமைந்த பூந்தோட்டங்கள் - 1200
💠 துக்ளக் மரபு கடைசி அரசர் - பெரோஸ் துக்ளக்
4. சையது மரபு;-
💠 சையது மரபு தோற்றி வித்தவர் - கிசிர்கான்
💠 கிசிர்கான் தலைநகரம் - டெல்லி
💠 கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - முபாரக் ஷா
💠 முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - முகம்மது ஷா
💠 முகம்மது ஷா அமைச்சர் - பஹ்லுல் லோடி
💠 சையது மரபின் கடைசி அரசர் - முகம்மது ஷா
5. லோடி மரபு:-
💠 லோடி மரபு தோற்றுவித்தவர் - பஹ்லுல் லோடி
💠 பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி
💠 லோடி வம்சத்தில் சிறந்த அரசர் - சிக்கந்தர் லோடி
💠 டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியவர் - சிக்கந்தர் லோடி
💠 சிக்கந்தர் லோடி மகன் - இப்ராஹிம் லோடி
💠 சிக்கந்தர் லோடி படைதளபதி - தௌலத்கான் லோடி
💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் -  தௌலத்கான் லோடி
💠 பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் ஏற்பட்ட போர் - முதலாம் பானிபட் போர் (1526)
💠 லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு - 75 ஆண்டுகள்

முகலாயர் மரபில் ஆண்ட 6 பேரரசர்கள் பற்றிய சில தகவல்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்

1. பாபர்:-
💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்
💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி
💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்
💠 பாபர் என்பதன் பெயர் - புலி
💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
💠 பாபர் தந்தை வழி - துருக்கியை சார்ந்த தைமூர்
💠 பாபர் தாய் வழி - மங்கோலியா சார்ந்த செங்கிஸ்கான்
💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்
💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி
💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்
💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
💠 பாபர் மகன்  பெயர் - உமாயூன்

2. உமாயூன்:-
💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்
💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்
💠 உமாயூன் நாடோடியாக இருந்த ஆண்டுகள் - 15 ஆண்டுகள்
💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்
💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்

3. அக்பர்:-
💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை
💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14
💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்
💠 அக்பரின் படைத்தளபதி மற்றும் பாதுகாவலன் - பைராம்கான்
💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா
💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்
💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்
💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்
💠  அக்பர் சுயசரிதை  - அக்பர் நாமா (அயனி அக்பரி)
💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்
💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்
💠  அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்
💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்
💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்
💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்
💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்

4. ஜகாங்கீர்:-
💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்
💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்
💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி
💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்
💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு
💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்
💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்
💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா
💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி
💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்
💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்

5. ஷாஜகான்:-
💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்
💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்
💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்
💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை
💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி
💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர்  - ஷாஜகான்
💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்
💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்
💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்
💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்

6. ஔரங்கசீப்:-
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்
💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி
💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்
💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு
💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY