Ads Right Header

TNPSC 2022 - Mini Test 1- 50 தமிழ் வினாவிடை!



1. சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்?

அ. சி.சு. செல்லப்பா
ஆ. கீ.வ. செல்லப்பா
இ. மூ.வ. செல்லப்பா
ஈ. செல்லப்பன்

2. இந்தியாவின் பெப்பிசு

அ. ஆனந்தரங்கர்
ஆ. சாமுவேல் பெப்பிசு
இ. பிரான்சுவா மர்த்தேன்
ஈ.  லவ்லி

3. வடமொழியில் எழுதப்பட்ட "பில்கணீயம்"  என்னும் காவியத்தை தழுவி பாரதிதாசனால் எழுதப்பட்டது

அ. இருண்ட வீடு
ஆ. புரட்சிக்கவி
இ. அழகின் சிரிப்பு
ஈ. சேர தாண்டவம்

4. கிறு, கின்று, ஆநின்று ஆகியவை

அ. இறந்த கால இடைநிலை
ஆ. நிகழ்கால இடைநிலை
இ. எதிர்கால இடைநிலை
ஈ. எதிர்மறை இடைநிலை

5. அகநானூற்றில் உள்ள பாலைத் திணை பாடல்கள் எண்ணிக்கை

அ. 200
ஆ. 80
இ. 40
ஈ. 40

6. 60 காசு என்பது

அ. 1 பணம்
ஆ. 1 ரூபாய்
இ. ஒரு வராகன்
ஈ. 8 பணம்

7. மாழ்கி

அ. தாவரம்
ஆ. மயங்குதல்
இ. அறிவு
ஈ. பெண்

8. குறிஞ்சி திணையின் பெரும்பொழுது

அ. கார்
ஆ. இளவெனில் முதுவேனில்
இ. கூதிர், முன்பனி
ஊ. ஆறு பெரும் பொழுதுகளும்

9. சராசரி மனித மூளையின் எடை

அ. 1349
ஆ. 1378
இ. 1398
ஈ. 1365

10. துன்ப படுபவர்

அ. தீக்காயம் பட்டவர்
ஆ. தீயினால் சுட்டவர்
இ. பொருளை காக்காதவர்
ஈ. நாவை காக்காதவர்

11. புறா, பருந்து, கழுகு என்பது எதன் புள்ளினங்காள்

அ. குறிஞ்சி
ஆ. முல்லை
இ. பாலை
ஈ. நெய்தல்

12. வஞ்சிப்பா .......... ஓசை கொண்டது.

அ. செப்பலோசை
ஆ. அகவலோசை
இ. துள்ளலோசை
ஈ. தூங்கலோசை

13. திரிகூட ராசப்ப கவிராயரின் "கவிதை கிரீடம்" என போற்றப்படும் நூல்

அ. குற்றால குறவஞ்சி
ஆ. மாலை
இ. சிலேடை
ஈ. யமக அந்தாதி

14. அளவடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 3
இ. 4
ஈ. 5

15. கோலத்து நாட்டார் என்பவர்கள்
அ. கலிங்க நாட்டார்
ஆ. சேர நாட்டார்
இ. சோழ நாட்டார்
இ. பாண்டிய நாட்டார்

16. கமில் சுவலபில் குறிப்பிடும் மலைநில மனிதர்கள்

அ. ஆரியர்கள்
ஆ. தோடர்கள்
இ. திராவிடர்
ஈ. மல வேடா

17. புறநானூறு முதன்முதலாக அச்சு பதிவில் வெளியான ஆண்டு

அ. 1894
ஆ. 1874
இ. 1864
ஈ. 1885

18. பதினெட்டு மெய் எழுத்துகளில் உடம்படுமெய் எழுத்துக்கள் எவை?

அ. க், ஞ்
ஆ. த், ந்
இ. ய், வ்
ஈ. ர், ன்

19. ரத்னாபாயின் ஆங்கிலம் என்ற சிறுகதையின் ஆசிரியர்

அ. அறிஞர் அண்ணா
ஆ. கலைஞர் கருணாநிதி
இ. சுந்தர ராமசாமி
ஈ. நெடுஞ்செழியன்

20. த், ட்,ற், இன்

அ. இறந்த கால இடைநிலை
ஆ. நிகழ்கால இடைநிலை
இ. எதிர்கால இடைநிலை
ஈ. எதிர்மறை இடைநிலை

21. புறநானூறு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

அ. பெஸ்கி பாதிரியார்
ஆ. ஜி.யு. போப்
இ. வீரமா முனிவர்
ஈ. ஜார்ஜ் எல். ஹார்ட்

22. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு

அ. சந்தி
ஆ. விகுதி
இ. விகாரம்
ஈ. எழுத்துப்பேறு

23. கங்காணி என்பது

அ. நெல் வகை
ஆ. நெல் அளவு
இ. நெல் உயரம்
ஈ. நெல்லுக்கான உரம்

24. லண்டன் பஞ்ச் இதழை பார்த்த பாரதியார் நடத்த விரும்பிய இதழ்

அ. இந்தியா
ஆ. விஜயா
இ. சித்ராவளி
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

25. சாழல் என்பது

அ. விளையாட்டு
ஆ. மழை
இ. மேக கூட்டம்
ஈ. மலர்

26. பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை விவாதிக்கும் இடமென பொருள்படும் "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ. மணிமேகலை
ஆ. சிலப்பதிகாரம்
இ. சீவகசிந்தாமணி
ஈ. சூளாமணி

27. களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள நூல்

அ. அகநானூறு
ஆ. புறநானூறு
இ. கலித்தொகை
ஈ. குறுந்தொகை

28. கனவுகள் + கற்பனைகள் + காகிதங்கள் என்ற கவிதை நூலின் ஆசிரியர்

அ. மீரா
ஆ. சுஜாதா
இ. வாசுகி
ஈ. முஷைரா

29. திருவாசக பாடல்களின் எண்ணிக்கை

அ. 658
ஆ. 648
இ. 644
ஈ.  652

30. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் ஒரு பாடலும், ............... ஒரு பாடலும் இயற்றியுள்ளார்.

அ. குறுந்தொகை
ஆ. கலித்தொகை
இ. பரிபாடல்
ஈ. ஐங்குறுநூறு

31. சீறாப்புராணத்தின் பாடல்கள் எண்ணிக்கை

அ. 5027
ஆ. 5065
இ. 5089
ஈ. 5786

32. வெண்பா .......... ஓசை கொண்டது.

அ. செப்பலோசை
ஆ. அகவலோசை
இ. துள்ளலோசை
ஈ. தூங்கலோசை

33.காயா மரம் எந்த நிலத்துக்கு உரியது

அ. குறிஞ்சி
ஆ. முல்லை
இ. நெய்தல்
ஈ. மருதம

34. புடவி

அ. குதிரை
ஆ. தோள்
இ. யானை
ஈ. உலகம்

35. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான "நம்ரதா கே சாகர்" என்னும் பாடலுக்கு இசையமைத்தவர்

அ. ஆர்.டி. பர்மன்
ஆ. லஷ்மிகாந்த் பியாரிலால்
இ. இளையராஜா
ஈ. சங்கர் மகாதேவன்

36.  தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்

அ. குண்டல கேசி
ஆ. நீலகேசி
இ. சீவக சிந்தாமணி
ஈ. நளவெண்பா

37. சிந்தடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 3
இ. 4
ஈ. 5

38. கல்வி கற்பிக்கப்படும் இடத்தை கல்லூரி என குறிப்பிடும் நூல்

அ. பெரிய திருமொழி
ஆ. திகாகர நிகண்டு
இ. சீவக சிந்தாமணி
ஈ. தொல்காப்பியம்

39. கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எவ்வாறு குறிப்பிடுகிறது?

அ. பெருமிதம்
ஆ. ஒதற்பிரிவு
இ. இயல்பு பிரிவு
ஈ. மன்ற பிரிவு

40. கொண்மூ

அ. வானம்
ஆ. சுற்றம்
இ. மேகம்
ஈ. விசும்பு

41. நீலகேசி

அ. பெண்
ஆ. ஆண்
இ. மரம்
ஈ. நிலா

42. டைரியம் என்பது எந்த மொழி சொல்

அ. ஆங்கிலம்
ஆ. ஜெர்மன்
இ. பிரெஞ்சு
ஈ. இலத்தீன்

43. புறநானூறு பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

அ. பெஸ்கி பாதிரியார்
ஆ. ஜி.யு. போப்
இ. வீரமா முனிவர்
ஈ. ஜார்ஜ் எல். ஹார்ட்

44. சுஜாதாவின் நூல்
அ. கணிப்பொறியின் கதை
ஆ. சிலுக்கன் சில்லுப்புரட்சி
இ. அடுத்த நூற்றாண்டு
ஈ. மேற்கண்ட அனைத்தும்

45.சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு

அ. குயில்
ஆ. பிசிராந்தையார்
இ. பாண்டியன் பரிசு
ஈ. குடும்ப விளக்கு

46. பாரதியிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்

அ. பி.பி. சுப்பையா
ஆ. ஹரிஹரர்
இ. என். நாகசாமி
ஈ. மேற்கண்ட அனைவரும்

47. பெருங்கலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளை தேர்வு செய்க.

அ. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஆ. ஈறுபோதல், இனமிகல்
இ. ஈறுபோதல், ஆதிநீடல்
ஈ. ஈறுபோதல், இனையவும்

48. யாணர்

அ. புது வருவாய்
ஆ. அயலவர்
இ. சுங்கம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

49. கழி நெடிலடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 6
இ. 4
ஈ. 8

50. தமிழ் பதிப்புலகின் தலைமகன்

அ. உ.வே.ச.
ஆ. சி.வை. தாமோதரனார்
இ. வீரமா முனிவர்
ஈ. பெஸ்கி பாதிரியார்

விடைகள்

1. சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

அ. சி.சு. செல்லப்பா👍
ஆ. கீ.வ. செல்லப்பா
இ. மூ.வ. செல்லப்பா
ஈ. செல்லப்பன்

2. இந்தியாவின் பெப்பிசு

அ. ஆனந்தரங்கர்👍
ஆ. சாமுவேல் பெப்பிசு
இ. பிரான்சுவா மர்த்தேன்
ஈ.  லவ்லி

3. வடமொழியில் எழுதப்பட்ட "பில்கணீயம்"  என்னும் காவியத்தை தழுவி பாரதிதாசனால் எழுதப்பட்டது

அ. இருண்ட வீடு
ஆ. புரட்சிக்கவி👍
இ. அழகின் சிரிப்பு
ஈ. சேர தாண்டவம்

4. கிறு, கின்று, ஆநின்று ஆகியவை

அ. இறந்த கால இடைநிலை
ஆ. நிகழ்கால இடைநிலை👍
இ. எதிர்கால இடைநிலை
ஈ. எதிர்மறை இடைநிலை

5. அகநானூற்றில் உள்ள பாலைத் திணை பாடல்கள் எண்ணிக்கை

அ. 200👍
ஆ. 80
இ. 40
ஈ. 40

6. 60 காசு என்பது

அ. 1 பணம்👍
ஆ. 1 ரூபாய்
இ. ஒரு வராகன்
ஈ. 8 பணம்

7. மாழ்கி

அ. தாவரம்
ஆ. மயங்குதல்👍
இ. அறிவு
ஈ. பெண்

8. குறிஞ்சி திணையின் பெரும்பொழுது

அ. கார்
ஆ. இளவெனில் முதுவேனில்
இ. கூதிர், முன்பனி👍
ஊ. ஆறு பெரும் பொழுதுகளும்

9. சராசரி மனித மூளையின் எடை

அ. 1349👍
ஆ. 1378
இ. 1398
ஈ. 1365

10. துன்ப படுபவர்

அ. தீக்காயம் பட்டவர்👍
ஆ. தீயினால் சுட்டவர்
இ. பொருளை காக்காதவர்
ஈ. நாவை காக்காதவர்

11. புறா, பருந்து, கழுகு என்பது எதன் புள்ளினங்காள்

அ. குறிஞ்சி
ஆ. முல்லை
இ. பாலை👍
ஈ. நெய்தல்

12. வஞ்சிப்பா .......... ஓசை கொண்டது.

அ. செப்பலோசை
ஆ. அகவலோசை
இ. துள்ளலோசை
ஈ. தூங்கலோசை👍

13. திரிகூட ராசப்ப கவிராயரின் "கவிதை கிரீடம்" என போற்றப்படும் நூல்

அ. குற்றால குறவஞ்சி👍
ஆ. மாலை
இ. சிலேடை
ஈ. யமக அந்தாதி

14. அளவடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 3
இ. 4👍
ஈ. 5

15. கோலத்து நாட்டார் என்பவர்கள்
அ. கலிங்க நாட்டார்
ஆ. சேர நாட்டார்👍
இ. சோழ நாட்டார்
இ. பாண்டிய நாட்டார்

16. கமில் சுவலபில் குறிப்பிடும் மலைநில மனிதர்கள்

அ. ஆரியர்கள்
ஆ. தோடர்கள்
இ. திராவிடர்👍
ஈ. மல வேடா

17. புறநானூறு முதன்முதலாக அச்சு பதிவில் வெளியான ஆண்டு

அ. 1894👍
ஆ. 1874
இ. 1864
ஈ. 1885

18. பதினெட்டு மெய் எழுத்துகளில் உடம்படுமெய் எழுத்துக்கள் எவை?

அ. க், ஞ்
ஆ. த், ந்
இ. ய், வ்👍
ஈ. ர், ன்

19. ரத்னாபாயின் ஆங்கிலம் என்ற சிறுகதையின் ஆசிரியர்

அ. அறிஞர் அண்ணா
ஆ. கலைஞர் கருணாநிதி
இ. சுந்தர ராமசாமி👍
ஈ. நெடுஞ்செழியன்

20. த், ட்,ற், இன்

அ. இறந்த கால இடைநிலை👍
ஆ. நிகழ்கால இடைநிலை
இ. எதிர்கால இடைநிலை
ஈ. எதிர்மறை இடைநிலை

21. புறநானூறு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

அ. பெஸ்கி பாதிரியார்
ஆ. ஜி.யு. போப்
இ. வீரமா முனிவர்
ஈ. ஜார்ஜ் எல். ஹார்ட்👍

22. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு

அ. சந்தி
ஆ. விகுதி
இ. விகாரம்
ஈ. எழுத்துப்பேறு👍

23. கங்காணி என்பது

அ. நெல் வகை
ஆ. நெல் அளவு👍
இ. நெல் உயரம்
ஈ. நெல்லுக்கான உரம்

24. லண்டன் பஞ்ச் இதழை பார்த்த பாரதியார் நடத்த விரும்பிய இதழ்

அ. இந்தியா
ஆ. விஜயா
இ. சித்ராவளி👍
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

25. சாழல் என்பது

அ. விளையாட்டு👍
ஆ. மழை
இ. மேக கூட்டம்
ஈ. மலர்

26. பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை விவாதிக்கும் இடமென பொருள்படும் "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ. மணிமேகலை👍
ஆ. சிலப்பதிகாரம்
இ. சீவகசிந்தாமணி
ஈ. சூளாமணி

27. களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள நூல்

அ. அகநானூறு👍
ஆ. புறநானூறு
இ. கலித்தொகை
ஈ. குறுந்தொகை

28. கனவுகள் + கற்பனைகள் + காகிதங்கள் என்ற கவிதை நூலின் ஆசிரியர்

அ. மீரா👍
ஆ. சுஜாதா
இ. வாசுகி
ஈ. முஷைரா

29. திருவாசக பாடல்களின் எண்ணிக்கை

அ. 658👍
ஆ. 648
இ. 644
ஈ.  652

30. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் ஒரு பாடலும், ............... ஒரு பாடலும் இயற்றியுள்ளார்.

அ. குறுந்தொகை
ஆ. கலித்தொகை
இ. பரிபாடல்👍
ஈ. ஐங்குறுநூறு

31. சீறாப்புராணத்தின் பாடல்கள் எண்ணிக்கை

அ. 5027👍
ஆ. 5065
இ. 5089
ஈ. 5786

32. வெண்பா .......... ஓசை கொண்டது.

அ. செப்பலோசை👍
ஆ. அகவலோசை
இ. துள்ளலோசை
ஈ. தூங்கலோசை

33.காயா மரம் எந்த நிலத்துக்கு உரியது

அ. குறிஞ்சி
ஆ. முல்லை👍
இ. நெய்தல்
ஈ. மருதம

34. புடவி

அ. குதிரை
ஆ. தோள்
இ. யானை
ஈ. உலகம்👍

35. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான "நம்ரதா கே சாகர்" என்னும் பாடலுக்கு இசையமைத்தவர்

அ. ஆர்.டி. பர்மன்
ஆ. லஷ்மிகாந்த் பியாரிலால்
இ. இளையராஜா👍
ஈ. சங்கர் மகாதேவன்

36.  தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்

அ. குண்டல கேசி
ஆ. நீலகேசி👍
இ. சீவக சிந்தாமணி
ஈ. நளவெண்பா

37. சிந்தடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 3👍
இ. 4
ஈ. 5

38. கல்வி கற்பிக்கப்படும் இடத்தை கல்லூரி என குறிப்பிடும் நூல்

அ. பெரிய திருமொழி
ஆ. திகாகர நிகண்டு
இ. சீவக சிந்தாமணி👍
ஈ. தொல்காப்பியம்

39. கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் எவ்வாறு குறிப்பிடுகிறது?

அ. பெருமிதம்
ஆ. ஒதற்பிரிவு👍
இ. இயல்பு பிரிவு
ஈ. மன்ற பிரிவு

40. கொண்மூ

அ. வானம்
ஆ. சுற்றம்
இ. மேகம்👍
ஈ. விசும்பு

41. நீலகேசி

அ. பெண்👍
ஆ. ஆண்
இ. மரம்
ஈ. நிலா

42. டைரியம் என்பது எந்த மொழி சொல்

அ. ஆங்கிலம்
ஆ. ஜெர்மன்
இ. பிரெஞ்சு
ஈ. இலத்தீன்👍

43. புறநானூறு பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

அ. பெஸ்கி பாதிரியார்
ஆ. ஜி.யு. போப்👍
இ. வீரமா முனிவர்
ஈ. ஜார்ஜ் எல். ஹார்ட்

44. சுஜாதாவின் நூல்
அ. கணிப்பொறியின் கதை
ஆ. சிலுக்கன் சில்லுப்புரட்சி
இ. அடுத்த நூற்றாண்டு
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍

45.சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு

அ. குயில்
ஆ. பிசிராந்தையார்👍
இ. பாண்டியன் பரிசு
ஈ. குடும்ப விளக்கு

46. பாரதியிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்

அ. பி.பி. சுப்பையா
ஆ. ஹரிஹரர்
இ. என். நாகசாமி
ஈ. மேற்கண்ட அனைவரும்👍

47. பெருங்கலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளை தேர்வு செய்க.

அ. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஆ. ஈறுபோதல், இனமிகல்👍
இ. ஈறுபோதல், ஆதிநீடல்
ஈ. ஈறுபோதல், இனையவும்

48. யாணர்

அ. புது வருவாய்👍
ஆ. அயலவர்
இ. சுங்கம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

49. கழி நெடிலடி எத்தனை சீர்களை கொண்டது.

அ. 2
ஆ. 6👍
இ. 4
ஈ. 8

50. தமிழ் பதிப்புலகின் தலைமகன்

அ. உ.வே.ச.
ஆ. சி.வை. தாமோதரனார்👍
இ. வீரமா முனிவர்
ஈ. பெஸ்கி பாதிரியார்



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY