Ads Right Header

Group 4 - Tamil Online Test(6)

Wrong Answers :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது -என்ற குறளின் அணி?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குரளில் அதிகாரம் எது?

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்- என்ற குறளின் அணி யாது?

இறுத்தல் என்றால் ________என்று பொருள்.

_______அகப் பாடலிலும் புறப் பாடலிலும் வரும்.

________அகப்பாடலில் மட்டுமே வரும்.

அசைகள் சேர்ந்து அமைந்தால் ________பிறக்கும்.

நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

இங்கு நகர பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்டது______ வினா. அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது _____விடை

இடைக்காடரின் பாடலை இகழ்ந்தவர்______இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_______

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் இத்தொடரின் செயப்பாட்டுவினை தொடர் எது?

நிலைஇய என்பதன் இலக்கணக்குறிப்பு தருக

வாடாமல்லி என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்

ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

நிறைபு என்ற அசையின் வாய்ப்பாடு என்ன?

நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதில் பிறக்கும் எழுத்துக்கள்?

வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்?

ஆயுத எழுத்து பிறக்கும் இடம்?

இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்?

கற்றவருக்கு அழகு தருவது?

ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது?

திசம்பர் சூடினாள் என்பது எவ்வகை ஆகுபெயர்?

இனிப்பு தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய_____

கொம்பு முளைத்த குதிரை போல என்பது எவ்வகை அணி?

அணி என்பதன் பொருள் என்ன?

இயல்பு நவிற்சி அணியின் மற்றொரு பெயர்?

கலிவெண்பா என்ற நூலின் ஆசிரியர்?

மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY