Ads Right Header

Group 4 - Tamil Online Test(8)

Wrong Answers :

உன் மனம்ஒரு பாற்கடல் அதை கண்டதால் வரிகளின் ஆசிரியர்?

கீழ்கண்டவர்களில் யாருடைய கவிதைகளின் மனிதநேயம் அடிப்படை பண்பாக வெளிப்படும்?

கீழ்க்கண்டவர்களுள் நிறை மாத இதழின் ஆசிரியர் யார்?

தமிழரின் வாழ்வியல் கருவூலமான நூல் எது?

காவடிசிந்து பாடியவர்?

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

சிவஞான மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய நூல்?

யாருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது?

சுடர் ஆழியான் என்றழைக்கப்படும் பொருள் எது?

வையம் என்ற சொல்லின் பொருள்?

பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர் எது?

காலை இளம் வெயில் நன்றாக மேய துன்புறுத்து துள்ளிவரும் புதுவெயில் இக்கவிதையில் பயின்று வந்துள்ளது?

9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல்?

ஏடு சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்_____ என்பதாகும்?

ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா என்று நூலகரிடம் வினவுதல்?

இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல்?

ஆசிரியரிடம் இந்த கவிதையின் பொருள் யாது என்று மாணவர் கேட்பது?

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்?

வணக்கம் வள்ளுவ என்ற நூலின் ஆசிரியர்?

பாய்வன என்பதன் பகுபத இலக்கணம் தருக?

செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம்?

பாடிய பாடல் என்பது?

எச்சம் எத்தனை வகைப்படும்?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் "கேடும் நினைக்கப்படும்" என்பதன் அதிகாரம்?

ஔகாரம் சொல்லின்_______ல் வராது

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது______ மாத்திரை அளவில் ஒலிக்கும்.

குற்றியலுகரத்துக்கு உரிய வல்லின உகரம் எத்தனை?

ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் சரியானது?

இடுகுறிச்சிறப்பு பெயர் எது?

காரணப் பெயரை குறிப்பிடுக?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY