Ads Right Header

இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!



சமண மதத்தில் , நின்ற சீர் நெடுமாறன் என்று அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்

மன்னர் மன்னன் , கொங்கர் கோமான் , வானவன் செம்பியன் , மதுரை கருநாடகன் என புகழப்பட்டவர் - கோச்சடையன் இரணதீரன்

முதல் பாண்டிய பேரரசின் கடைசி அரசன் - வீரபாண்டியன்

சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன் என்று புகழப் பெற்றவர் - முதலாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்

எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன் என்று போற்றப்பட்டவர் - முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன்

கொல்லம் கொண்ட பாண்டியன் என்று போற்றப்பட்டவர் -
முதலாம் மாறவர்மன் குலசேகரன்

பாண்டிய அரியணைப் போரில் சுந்தரப் பாண்டியனுக்கு உதவிய டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி

சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்ய அலாவூதின் கில்ஜியால் அனுப்பப்பட்டவர் - மாலிக்காபூர்

பாண்டிய ஆட்சியில் பூமிபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்டவர் -
வேளாண் தொழில் செய்பவர்கள்

நைடதம் என்ற நூலை எழுதியவர் - அதிவீரராம பாண்டியன்

சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரி உலா ஆகிய நூல்களை எழுதியவர் - ஸ்ரீகவிராயர்

சித்தன்னவாசல் குடைவரையில் காணும் சிற்பங்கள் யார் காலத்தில் தோன்றியவை -
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்

பாண்டிய அரசை பேரரசாக மாற்றியவர் - முதலாம் ஜடவர்ம சுந்தர பாண்டியன்

இலங்கையில் இருந்த புத்தரின் பல்லை மதுரைக்கு கொண்டு வந்தவர் -
முதலாம் மாறவர்மன் குல சேகரன்

மார்க்கோ போலே யாருடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார் -
முதலாம் மாறவர்மன் குல சேகரன்

கலியுக ராமன் , அதிசய பாண்டிய தேவர் என்று அழைக்கப்பட்டவர் -
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

முழுமையாகக் காண
Click here to view pdf

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to view pdf

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY