Ads Right Header

Tnpsc important notes...


1. குஜராத்தில் பூஜ் பூகம்பம் ஏற்பட்ட நாள் - ஜனவரி 26/2001


2. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி ?

Art. 368


3. ஓராண்டுத் திட்டங்கள் யார் பிரதமராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது ? லால் பகதூர் சாஸ்திரி

( 1964-66)


4.பெண்களுக்கான தேசிய கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு ? 1992


5. தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு எவ்வளவு ? 15 தர ஏக்கர்


6. சர்வதேச நிதியம் ( IMF ) தலைமையகம் எங்குள்ளது ? வாஷிங்டன்


7. குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் 1986


8." கிராம தான இயக்கம்" - வினோபாவே 1955


9. மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்


10. புதிய தேசிய வேளாண் கொள்கை 2001


11. காரிப் பயிர்கள் - நெல் , சோளம், கரும்பு, புகையிலை , நிலக்கடலை , ஜோவர், பஜ்ரா


12. இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலன் யார்? உச்ச நீதிமன்றம்


13. " Operation Vijay " என்பது கார்கில் போர்


14. கம்பனை ஆதரித்த வள்ளல் - -

சடையப்ப வள்ளல்


15. ஆண்டாள் படைத்த நூல்கள் - திருப்பாவை , நாச்சியார் திருமொழி


16. புதுச்சேரிக்கு அருகில் அலழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி ? அரிக்கமேடு


17. இந்தியாவில் நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் ? குஜராத்


18. 1813 ஆன் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் யாருடைய காலத்தில் பிறப்பிக்கப்பட்டது ? மிண்டோபிரபு


19. UNCTAD - United Nations Conference on Trade and Development - 1964


20. கட்டளை நீதிப்பேராணை எந்த விதிகள் கீழ் வருகிறது ?

உயர்நீதிமன்றம் - Art-226

உச்சநீதிமன்றம் - Art- 32


 21. முகலாயர் அரசின் முதல் அரசர் - பாபர்


 22. பாபரை இந்திய மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி


 23. பாபர் முழு பெயர் - ஜாகிருதின் முகம்மது பாபர்


 24. பாபர் என்றால் பொருள் - புலி


 25. பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா


 26. பாபர் இரு முறை படையெடுத்து தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்


 27. முதல் பானிப்ட்டுப் போர் யார்யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி


 28. இந்தியாவில் முதன்முதலில் பீரங்கி உபயோகிக்கப்பட்ட போர் - முதல் பானிப்பட்டுப் போர்


 29. பாபர் இயற்றிய அவர் சுயசரிதை பெயர் - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)

 பாபர் மகன் பெயர் - உமாயூன்


 30. உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்


 31உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்


 32உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்


 33. உமாயூனுக்கும் அமிதா பானுபேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்


 34. அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை


 35. அக்பர் அரியணை ஏறும் போது வயது - 14 வயது


 36. இரண்டாம் பானிப்பட்டுப் போர் யார்யாருக்கு இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு


 37. அக்பரின் படைத்தளபதி - பைராம்கான்


 38. அக்பரின் வளர்ப்பு தாய் பெயர் - மகாம் அனகா


 39. அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்


 40. ஜெசியா வரியை நீக்கியவர் - அக்பர்


 41. அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக்முபாரக்


 42. தீன் இலாகி (அ) தெய்வீக சமயத்தை தோற்றிவித்தவர் - அக்பர்


 43. அக்பரின் சுயசரிதை பெயர் - அக்பர் நாமா


 44. அக்பர் நாமா இயற்றியவர் - அபுல்பாசல்


45.  அக்பர் நாமா வின் ஒரு பகுதி - அயினி அக்பரி


 46. அக்பர் அவையில் இருந்த புகழ்பெற்ற பாடகர் - தான்சேன் 


 47. அக்பர் அவையில் இருந்த புகழ்பெற்ற நகைச்சுவை மேதை - பீர்பால்


 48. முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்


 491அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்


50.  ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்


 51. ஜகாங்கீர் சுயசரிதை பெயர் - துசிக்கி ஜகாங்கீரி


 52. அரண்மனையின் வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்


53.  ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு


 54. ஜகாங்கீரால் கொள்ள பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜுன் தேவ்


 55. ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜகான்


 56. நூர்ஜகான் இயற்பெயர் - மெகருன்னிசா


 56. மெகருன்னிசா முதல் கணவர் பெயர் - செர்ஆப்கான்


 571ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்


 58. குர்ரம் என்பதன் பொருள் - உலகத்தின் அரசன்


59.  குர்ரம் தனக்கு சுட்டிக்கொண்ட பெயர் - ஷாஜகான்


60.  முகலாயர் ஆட்சியின் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான் 

61கட்டிடக்கலைஞர்களின் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் - ஷாஜகான்


62 ஷாஜகான் கட்டிய கட்டடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை


63 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளி வாசல் - ஜும்மா மசூதி


64.  ஜகாங்கீர் கல்லறை கட்டியவர் - ஷாஜகான்


65ஷாஜகானிடம் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்


66 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்


67 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்


68 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்


69 ஔரங்கசீப் சேர்ந்த முசுலிம் பிரிவு - சன்னி


70 தினமும் குரான் படிப்பதை வழக்கமாக கொண்டவர் - ஔரங்கசீப்


71 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்


72 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்


73 ஔரங்கசீப் புற்று நோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்திர் படையெடுப்பு


74முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்


Best GROUP 2 புத்தகம் தேவைக்கு :7502019746


வளையாபதி - சமணகாப்பியம்.


 வளையாபதியின் மூல நூல் - வைசிகபுராணம்.


மடலேறுதல் பற்றிக் கூறும் நூல் - வளையாபதி.


நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல் - வளையாபதி.


குண்டலகேசி - பெளத்தகாப்பியம்.


. குண்டலகேசியின்  பொருள் - சுருண்ட தலைமுடியை உடையவள்.


. குண்டலகேசியின் இயற்பெயர் - பத்திரை.


 குண்டலகேசியின் வேறு பெயர் - அகலகவி.


 குண்டலகேசியின் கதை தேரிகாதை என்ற பெளத்த நூலில் காணப்படுகிறது.


உ. வே. சா. பதிப்பித்த முதல் காப்பியம் - சீவகசிந்தாமணி


: முல்லைப்பாட்டு


முல்லைப்பாட்டின் உருவம்


பொருள் = ஆற்றியிருத்தல்


திணை = அகத்திணை(முல்லை

)

பா வகை = ஆசிரியப்பா


அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது)

பெயர்க்காரணம்:


முல்லைத் திணையைப் பாடியதால் முல்லைப்பாட்டு எனப்பட்டது.


“இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம்.


வேறு பெயர்கள்:

நெஞ்சாற்றுப்படை

முல்லை


பாடியவர்:

இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்


இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர்.


தலைவன்:

முல்லைப்பாட்டு அகநூல் என்பதால் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.


இந்நூலில் வரும் “கானம் நந்திய செந்நிலப் பெருவழி” என்னும் தொடரை கொண்டு இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கூறுவர்.


உரை:

இந்நூலுக்கு மறைமலையடிகள் ஆராய்ச்சி உரை எழுதி உள்ளார்.


பொதுவான குறிப்புகள்:

பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.


முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.


முதல் 23 அடிகள் = தலைவியின் பிரிவுத் துயர் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 55 அடிகள் = அரசனின் பாசறை அமைப்பு, பாசறையின் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளது


.

அடுத்த பத்து அடிகள் தலைவியின் அவல நிலைக் கூறப்பட்டுள்ளது

இறுதியில் முல்லைநிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர் காலத்தில் அவன் திரும்புதல் கூறப்பட்டுள்ளது

முக்கிய அடிகள்


:

நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலறி தூஉய்க் கைதொழுது 

பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்குதடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போல

குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுரத்து

இரவுபகல் செய்யும் திண்பிடி ஒண்வாள் 

விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்


. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்


. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664


உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்


காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்


. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்


. கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்


. கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்


. யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்


. புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்


 பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்


. ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்


. புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9


. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை


. தவில் செய்ய பயன்படுவது - மாமரம்


. கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை


. சர்வதேச இசை தினம் - ஜுன் 21


. செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்


 சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்


. மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்


 பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்


. சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை


2. மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்


. மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்


 ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை


. தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி


 தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்


. தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று


 கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு


. பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்


. நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்


. தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்


 மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்


 நன்கோள் என்பது - ஏர்


. திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி


. விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்


. அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா


. ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்


 மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்


 தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்


. வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி


. மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்


. கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்


 மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்


. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்


 வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி


 தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு

 பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்


. பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்


. ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்


 பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ


சல்பர் ( ஹைட்ரஜன் சல்பைடு ) - அழுகிய முட்டையின் மணமுடையது.

தாவரத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க சல்பர் ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தப் படுகிறது .


. சல்பர் டை ஆக்ஸைடு காற்றில் மழை நீரில் கரைந்து அமில மழையைத் தருகிறது .


 ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ் மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.


. ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் கலத்தில் நீர்ம அம்மோனியா குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுகிறது.


 டாலன்ஸ் கரணி என்பது அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட்

. யூரோட்ரோபின் - சிறுநீரக புரைத்தடுப்பான்


. குளிர் சாதன பெட்டிகளில் ப்ரியான்களுக்கு பதிலாக குளிரூட்டப் பயன்படுவது - சல்ஃபர் டை ஆக்ஸைடு


 கண்ணாடி எண்ணெய் என்பது சல்ஃபியூரிக் அமிலம்


வெள்ளைத் துத்தம்

( White vitriol ) எனப்படுவது - ஜிங்க்சல்பேட்


. சோடியம் - மண்ணெண்ணெய்யில் வைத்து சேமிக்கப்படுகிறது


. புவியின் மேற்பரப்பில் அதிகம் கிடைக்கும் உலோகம் - அலுமினியம்


. மீத்தேன் - CH4

ஈத்தேன் - C2H6

புரோப்பேன் - C3H8

பியூட்டேன் - C4H10


. "செயற்கை தோல் " தயாரிக்க பயன்படுவது - அசிட்டோன்


 செவ்வெறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் - ஃபார்மிக் அமிலம்


. கூர்மையான வளைவுப் பாதையில் மிகுந்த வேகத்தில் செல்லும் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்பவர்கள் வண்டியிலிருந்து வெளியே தள்ளப்படுவது போன்ற உணர்வுக்குக் காரணம் - மைய நோக்கு விசை .


 புவியின் மீது துருவப்பகுதிகளில் மையநோக்கு விசை - குறைவு . 

நிலநடுக்கோட்டுப் பகுதியில் மையநோக்கு விசை அதிகம்.


. மையவிலக்கு விசையின் அடிப்படையில் எஞ்சின்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி - வாட் கவர்னர்

18. ஜூல் மாறிலி » 86 ஜூல் / கலோரி


. குளிர்சாதனப் பெட்டியின் கதவு திறந்திருக்குமானால், பம்ப் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளதால் சமையல் அறையில் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது . எனவே, அறை வெப்பமாக உள்ளது.


 உறை கலவை எனப்படுவது பனிக்கட்டித் துண்டுகள் உப்பு அமோனியா நைட்ரேட் சேர்ந்த கலவையாகும்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY