Ads Right Header

Group 4 VAO General Tamil Model Test...



Group 4 VAO General Tamil Model Test 

Question 1

உவமை கவிஞர் இயற்றிய நூல் எது

A

சூரியகாந்தி

B

நிலவுப்பூ

C

தேன்மழை

D

பூங்கொடி

Question 2

அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

A

சம்பந்தர்

B

மாணிக்கவாசகர்

C

அருணகிரிநாதர்

D

சுந்தரர்

Question 3

மனித நாகரிகத் தொட்டில்

A

ஆப்பிரிக்கா

B

கன்னியாகுமரி

C

லெமூரியா

D

எகிப்து

Question 4

தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?

A

திருவாசகம்

B

தேவாரம்

C

திருக்குறள்

D

நாலடியார்

Question 5

அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?

A

அறிஞர் அண்ணா

B

பெரியார்

C

மூ.வ

D

நேருஜி

Question 6

"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?

A

வ.செ.குழந்தைசாமி

B

கா.விஜயரத்தினம்

C

இரா.மீனாட்சி

D

அப்துல்கலாம்

Question 7

யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?

A

சிற்பி

B

தருமு சிவராமு

C

மணி

D

பசுவய்யா

Question 8

தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?

A

பாரதிதாசன்

B

பாரதியார்

C

அண்ணா

D

பெருஞ்சித்திரனார்

Question 9

"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?

A

தாராபாரதி

B

ஆனந்தரங்கர்

C

அம்புஜத்தம்மாள்

D

உடுமலை நாராயண கவி

Question 10

திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

A

130

B

110

C

30

D

131

Question 11

திருக்குறள் என்பது

A

சொல் ஆகுபெயர்

B

பொருளாகு பெயர்

C

கருவியாக பெயர்

D

அடையடுத்த கருவியாகு பெயர்

Question 12

ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு

A

1980

B

1972

C

1978

D

1979

Question 13

குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?

A

தாழ்வாரம்

B

தாழ்பால்

C

பூட்டு

D

கதவு

Question 14

"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

A

திருமுருகாற்றுப்படை

B

பொருநராற்றுப்படை

C

தொல்காப்பியம்

D

நன்னூல்

Question 15

"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?

A

நெடுமங்காடு

B

ஜார்கண்ட்

C

பாலக்காடு

D

மேற்கு தொடர்ச்சி மலை

Question 16

தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது

A

தமிழர் நேசன்

B

தமிழ்ச்சிட்டு

C

தென்றல்

D

முல்லை

Question 17

"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?

A

அவ்வையார்

B

காக்கைபாடினியார்

C

திருவள்ளுவர்

D

தொல்காப்பியர்

Question 18

காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A

இராமலிங்கனார்

B

இராமலிங்க அடிகள்

C

ராமசாமி

D

ராமமூர்த்தி

Question 19

"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?

A

பாரதிதாசன்

B

பாரதியார்

C

வாணிதாசன்

D

வண்ணதாசன்

Question 20

"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?

A

மோசிகீரனார்

B

திருவள்ளுவர்

C

பாரதியார்

D

அவ்வையார்

Question 21

"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி

எடுத்துரைத்த நூல் எது?

A

தேவாரம்

B

திருமந்திரம்

C

திருவாசகம்

D

திருக்குறள்

Question 22

"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?

A

மகாத்மா காந்தி

B

ஜவஹர்லால் நேரு

C

அம்பேத்கர்

D

பெரியார்

Question 23

மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?

A

பாண்டித்துரை

B

ராகவனார்

C

உவேசா

D

பாஸ்கரசேதுபதி

Question 24

இறைவனை நடனமாட செய்தவர் யார்?

A

பிடாரி

B

துர்க்கை

C

பத்ரகாளி

D

பார்வதி

Question 25

சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?

A

வள்ளலார்

B

குமரகுருபரர்

C

கடுவெளிச் சித்தர்

D

இராமலிங்க அடிகள்

Question 26

குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

A

கிட்கிந்தா காண்டம்

B

அயோத்திய காண்டம்

C

சுந்தர காண்டம்

D

யுத்த காண்டம்

Question 27

பஜகோவிந்தத்தை இயற்றியவர்

A

சங்கரர்

B

பெரியாழ்வார்

C

நம்மாழ்வார்

D

குமரிலப்பட்டர்

Question 28

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி

A

பேதை

B

பெதும்பை

C

மடந்தை

D

அரிவை

Question 29

"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

A

நம்மாழ்வார்

B

பூதத்தாழ்வார்

C

பேயாழ்வார்

D

பெரிய ஆழ்வார்

Question 30

சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது

A

முக்கூடற்பள்ளு

B

திருக்குற்றாலக் குறவஞ்சி

C

நந்திக்கலம்பகம்

D

கலிங்கத்துப்பரணி

Question 31

வீரமாமுனிவர் மறைந்த இடம்

A

இத்தாலி

B

ரியூனியன் தீவு

C

பாலக்காடு

D

அம்பலக்காடு

Question 32

பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்

A

103

B

104

C

105

D

101

Question 33

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

A

3600

B

3630

C

3512

D

3615

Question 34

"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?

A

ஆண்டாள்

B

குலசேகரர்

C

பூதத்தாழ்வார்

D

பெரிய ஆழ்வார்

Question 35

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?

A

உமாமகேசுவரனார்

B

நமச்சிவாய முதலியார்

C

வரதநஞ்சையப் பிள்ளை

D

பெருஞ்சித்திரனார்

Question 36

சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு

A

1991

B

1992

C

1993

D

1997

Question 37

தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

A

இராமலிங்க அடிகள்

B

இராமலிங்கனார்

C

நமச்சிவாய முதலியார்

D

ஞானியார் அடிகள்

Question 38

"கழல்" என்பதன் பொருள்

A

தாமரை மலர்

B

மகள்

C

திருவடி

D

கணையாழி

Question 39

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

A

ஐந்து

B

ஆறு

C

ஏழு

D

எட்டு

Question 40

"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக

A

அடிமைகள்

B

தேவர்கள்

C

பகைவர்கள்

D

நண்பர்கள்

Question 41

பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?

A

களத்தூர்

B

பெரியகுளம்

C

வேதாரண்யம்

D

தென்காசி

Question 42

இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?

A

வரதநஞ்சய பிள்ளை

B

வீரமாமுனிவர்

C

தாயுமானவர்

D

பள்ளியகரம் கந்தசாமிப் புலவர்

Question 43

விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?

A

மணிமேகலை

B

வளையாபதி

C

சீவகசிந்தாமணி

D

சிலப்பதிகாரம்

Question 44

அகவற்பாவால் அமைந்த நூல் எது?

A

அகநானூறு

B

கலித்தொகை

C

குறுந்தொகை

D

மேற்கண்ட எதுவும் இல்லை

Question 45

பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்

A

அதியமான்

B

பேகன்

C

பாரி

D

ஓரி

Question 46

சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?

A

கண்ணகி

B

மாதவி

C

வந்தி

D

மணிமேகலை

Question 47

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

A

ஒன்பது

B

ஆறு

C

ஐந்து

D

பன்னிரண்டு

Question 48

"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?

A

பாஞ்சாலி

B

மாதவி

C

கோப்பெருந்தேவி

D

கண்ணகி

Question 49

"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது

A

உவமைத் தொகை

B

உம்மைத் தொகை

C

வேற்றுமைத் தொகை

D

அன்மொழித் தொகை

Question 50

பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?

A

அதியமான்

B

பாண்டியன் நெடுஞ்செழியன்

C

சேரன் செங்குட்டுவன்

D

குலோத்துங்கன்

Question 51

"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?

A

அறவண அடிகள்

B

சித்திராபதி

C

அரசமாதேவி

D

மணிமேகலை

Question 52

மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை

A

3

B

4

C

6

D

10

Question 53

தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை

A

மூன்று

B

நான்கு

C

இரண்டு

D

ஏழு

Question 54

"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?

A

திருத்தக்கத்தேவர்

B

ஞானக்கூத்தன்

C

ஈரோடு தமிழன்பன்

D

இந்திரன்

Question 55

"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?

A

மீனாட்சி சுந்தரனார்

B

மீனாட்சி

C

சி.சு செல்லப்பா

D

ஜெயகாந்தன்

Question 56

சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

A

கணிப்பொறியின் கதை

B

அன்று வேறு கிழமை

C

சிலிக்கன் சில்லு புரட்சி

D

அடுத்த நூற்றாண்டு

Question 57

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?

A

வரும் போகும்

B

முப்பட்டை நகரம்

C

தமிழ் அழகியல்

D

தோனி வருது

Question 58

அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு

A

1937

B

1947

C

1957

D

1952

Question 59

மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?

A

சுப்பிரதீபக் கவிராயர்

B

நவநீதகிருஷ்ண பாரதியார்

C

கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள்

D

கதிரை வேலன்

Question 60

அகநானூற்றை தொகுத்தவர் யார்?

A

உருத்திரசன்மர்

B

உக்கிரப் பெருவழுதி

C

பாண்டியன் நெடுஞ்செழியன்

D

இளங்கோ அடிகள்

Question 61

"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?

A

பெருங்குன்றூர் கிழார்

B

இளங்கீரனார்

C

இளங்கோவடிகள்

D

நக்கீரனார்

Question 62

பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?

A

ஆறு

B

ஐந்து

C

நான்கு

D

எட்டு

Question 63

இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?

A

பெருநாரை

B

பெருங்குருகு

C

தேவாரம்

D

பெரிய புராண கீர்த்தனை

Question 64

மொழியின் அடிப்படை எது?

A

ஒளி

B

எழுத்து

C

சொல்

D

ஒலி

Question 65

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?

A

பாரதியார்

B

பாரதிதாசனார்

C

கம்பர்

D

திருமூலர்

Question 66

கந்தபுராணக் கீர்த்தனை என்பது

A

இசைநூல்

B

நாடக நூல்

C

இயல் நூல்

D

நாட்டிய நூல்

Question 67

கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?

A

கீட்ஸ்

B

வோர்ட்ஸ்வொர்த்

C

ஜான்சன்

D

கீன்ஸ்

Question 68

"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்

A

மான்

B

ஆடு

C

காட்டெருமை

D

மனிதன்

Question 69

"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?

A

சோழர்கள்

B

சேரர்கள்

C

பாண்டியர்கள்

D

பல்லவர்கள்

Question 70

பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?

A

துரைராஜன்

B

வ.ரா

C

ஞானியார் அடிகள்

D

உமாபதி சிவாச்சாரியார்

Question 71

"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?

A

சி ஆர் ரெட்டி

B

பாரதியார்

C

கால்டுவெல்

D

ஈராஸ் பாதிரியார்

Question 72

வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?

A

வஞ்சிப்பா

B

கலிப்பா

C

அகவற்பா

D

வெண்பா

Question 73

"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?

A

முதுமொழிக்காஞ்சி

B

நாலடியார்

C

நான்மணிக்கடிகை

D

திருக்குறள்

Question 74

இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?

A

மோசிகீரனார்

B

இளங்கோ அடிகள்

C

கோவூர்கிழார்

D

பெருஞ்சித்திரனார்

Question 75

"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?

A

வரதராசனார்

B

பெருஞ்சித்திரனார்

C

பாரதியார்

D

பாரதிதாசனார்

Question 76

திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன

A

88

B

82

C

100

D

101

Question 77

"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?

A

லால் பகதூர் சாஸ்திரி

B

இந்திரா காந்தி

C

ஜவஹர்லால் நேரு

D

காமராஜர்

Question 78

சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

A

1972

B

1973

C

1974

D

1982

Question 79

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

A

ஓவியக் கலை

B

ஆடற் கலை

C

சிற்பக்கலை

D

எழுத்துக்கலை

Question 80

"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?

A

பெல்

B

லிட்டில்வுட்

C

ஜூலியன் ஹக்ஸுலி

D

இந்திரா காந்தி

Question 81

சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?

A

திருக்கோஷ்டியூர்

B

திருக்கடையூர்

C

காளையார் கோவில்

D

சிவகங்கை

Question 82

"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?

A

சிலப்பதிகாரம்

B

மணிமேகலை

C

சீவகசிந்தாமணி

D

வளையாபதி

Question 83

"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?

A

மதுரை

B

திருவஞ்சைக்களம்

C

வட கேரளம்

D

கும்பகோணம்

Question 84

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

A

பிரம்மன்

B

விஷ்ணு

C

சிவன்

D

ஊர்த்துவ தாண்டவன்

Question 85

'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?

A

அதியமான்

B

நள்ளி

C

கில்லி

D

பாரி

Question 86

"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?

A

பெருஞ்சித்திரனார்

B

பாரதிதாசனார்

C

பாரதியார்

D

திரு வி கல்யாண சுந்தரனார்

Question 87

வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு

A

1867

B

1872

C

1865

D

1863

Question 88

உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

A

உத்தமதானபுரம்

B

சென்னை

C

கும்பகோணம்

D

திருமறைக்காடு

Question 89

கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?

A

மஞ்சள் சிட்டு

B

தூக்கணாங்குருவி

C

செங்காகம்

D

பவளக்காலி

Question 90

"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?

A

இராமசாமி

B

பாரதியார்

C

பாரதிதாசனார்

D

தாராபாரதி

Question 91

வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?

A

காளிதாசரின் சகுந்தலம்

B

பெர்னாட்ஷாவின் ஆங்கில நாடகம்

C

டால்ஸ்டாய் நூல்கள்

D

மேற்கண்ட எவையுமில்லை

Question 92

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?

A

கடுவெளி சித்தர்

B

விளம்பிநாகனார்

C

சமண முனிவர்

D

அகத்தியர்

Question 93

"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?

A

பெரியார்

B

பாரதியார்

C

பாரதிதாசனார்

D

துரைமாணிக்கம்

Question 94

நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?

A

ராஜாஜி

B

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

C

நேதாஜி

D

அம்பேத்கர்

Question 95

தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?

A

உண்மை பேசுதல்

B

ஒழுக்கம் உடைமை

C

ஆக்கமுடைமை

D

அன்னதானம் செய்தல்

Question 96

ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு

A

1915

B

1903

C

1901

D

1911

Question 97

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?

A

அப்பர்

B

திருஞானசம்பந்தர்

C

பெரியாழ்வார்

D

சுந்தரர்

Question 98

தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?

A

30

B

40

C

31

D

41

Question 99

திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?

A

காரியாசான்

B

கணிமேதாவியார்

C

பொய்கையார்

D

கூடலூர் கிழார்

Question 100

அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?

A

கற்றது மறவாமை

B

நோயின்றி வாழ்தல்

C

நன்மை செய்தல்

D

வாய்மை உடைமை

aarra


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY