Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் (செப்டம்பர் 2021)

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 


24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. 


அந்தவகையில், 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.


🌷 உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயா்த்தமைக்காக "டி.இ.எஸ்.ராகவனுக்கும்" சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 


🌷ரவீந்திரநாத் தாகூரின் 'கோரா' நாவலை தமிழில் மொழிபெயா்த்ததற்காக பேராசிரியா் "கா.செல்லப்பனுக்கு" இவ்விருது கிடைத்துள்ளது. 


🌷இவர்களை தொடர்ந்து, கவிஞர் "சல்மா" அவர்கள் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை என்கிற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயர்த்த "சோனாலி நாவங்குள்" அவர்களுக்கும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டது.

































































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY