Ads Right Header

25 + 25 - டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தேவையான திருக்குறள் வினாவிடை!



திருக்குறள்

51) "வருமுன்னர்" எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி_____
அ) தற்குறிப்பேற்ற அணி 
ஆ)உவமை அணி 💐
இ)உருவக அணி 
ஈ)எதுவுமில்லை 

52) அரசரை அவரது______ காப்பாற்றும்.
அ) செங்கோல் 
ஆ)வெண்கொற்றக்குடை 
இ) குற்றமற்ற ஆட்சி💐 
ஈ)படைவலிமை

53) சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _______தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின் 
ஆ)அவையின்💐 
இ)பொருளின் 
ஈ)எதுவுமில்லை

54) ஆண்மையின் கூர்மை_____.
அ) வறியவருக்கு உதவுதல் ஆ)பகைவருக்கு உதவுதல்💐 
இ) நண்பனுக்கு உதவுதல் ஈ)உறவினருக்கு உதவுதல்

55) வறுமை வந்த காலத்தில் ______குறையாமல் வாழ வேண்டும்.  
அ) இன்பம் 
ஆ)தூக்கம் 
இ)ஊக்கம் 💐
ஈ)எதுவும் இல்லை

56) தீரா இடும்பை தருவது எது?
அ) ஆராயாமை, ஐயப்படுத்தல் 💐
ஆ)குணம், குற்றம்
இ)  பெருமை, சிறுமை 
ஈ)நாடாமை, பேணாமை

57)  எய்துவர் எய்தாப் பழ - இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்பாடு எது?
அ)கூவிளம் தேமா மலர் 💐
ஆ) கூவிளம் புளிமா நாள் 
இ) தேமா புளிமா காசு 
ஈ)புளிமா தேமா பிறப்பு 

58) துன்பப்படுபவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்?
அ) தீக்காயம் பட்டவர் 
ஆ)தீயினால் சுட்டவர் 
இ)பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்💐

59)ஒப்புரவு என்பதன் பொருள்_____
அ)அடக்கமுடையது 
ஆ)பண்புடையது 
இ)ஊருக்கு உதவுவது💐 ஈ)செல்வமுடையது

60) மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து_____நினை.
அ)  சான்றோரை 
ஆ)வலியோரை 
இ)மறதியால்💐 கெட்டவர்களை ஈ)செல்வந்தர்களை 

61) கடலின் பெரிது _____
அ)உற்ற காலத்தில் செய்த உதவி 
ஆ) பயன்ஆராயாமல்💐 ஒருவர் செய்த உதவி 
இ)ஆணின்காதல்
ஈ)தினையளவு செய்த உதவி

62) வையகமும் வானகமும் ஆற்றலரிது-எதற்கு? 
அ)செய்யாமல் செய்த உதவி 💐
ஆ)பயன் தூக்கார் செய்த உதவி 
இ) தினைத்துணை நன்றி 
ஈ) செய்ந்நன்றி

63) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்____
அ) செல்வத்துள் வைக்கப்படும் 💐
ஆ)சான்றோர் எனப் போற்றப்படுவர் 
இ) கற்றோர் என போற்றப்படுவர்
ஈ) மன்னர் எனப் போற்றப்படுவர்

64) திண்ணியர் என்பதன் பொருள்____
அ) அறிவுடையவர் 
ஆ)மன உறுதியுடையவர்💐 இ)தீக்காய்வார்
ஈ)அறிவினார்

65) ஆராய்ந்து சொல்கிறவர்____
அ) அரசர்
ஆ)சொல்லியபடி செய்பவர் 
இ)தூதுவர்💐
ஈ)உறவினர்

66)பொருத்துக 
அ) பாம்போடு உடன் உறைந்தற்று  1.தீக்காய்வார் 
ஆ) செத்தார்    2.சீரழிக்கும் சூது
இ) வறுமை தருவது  3. கள் உண்பவர் 
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்   4.உடம்பாடு இல்லாதவர்
அ.     1    2   3    4
ஆ.    2    3   4    1
இ.     4    1   3    2
ஈ.       4    3   2    1
விடை: ஈ

67) நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்____
 அ)வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்💐
ஆ) மனத்திட்பம் உடையவர் 
இ)அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் 
ஈ)சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்

68) எளியது, அரியது என்பன_____
அ) தீயினத்தின்  துணை- நல்லினத்தின் துணை ஆ)சொல்வது-
சொல்லியபடி செய்வது💐 
இ)சிறுமை பல செய்வது- பகைவர் தொடர்பு 
ஈ)மெய்ப்பொருள் காண்பது- உருவுகண்டு எள்ளாதது .

69)முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட நமக்கு வேறு____
அ) வறுமை இல்லை 
ஆ)தீமை இல்லை 
இ)வக்கிரம் இல்லை 
ஈ) பகை இல்லை 💐

70) அகவாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ)அறத்துப்பால் 
ஆ)பொருட்பால் 
இ)காமத்துப்பால் 💐
ஈ) இம்மூன்றும்

71) தனிமனித வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி_____
அ)அறத்துப்பால்💐 
ஆ)பொருட்பால் 
இ)காமத்துப்பால் 
ஈ)இம்மூன்றும் 

72) சமுதாய வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ) அறம் 
ஆ)பொருள்💐
இ) இன்பம் 
ஈ) இம்மூன்றும்

73)திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
அ) 109
ஆ)117
இ)118
ஈ)107💐

74) திருக்குறளில் அமைந்துள்ள மொத்த இயல்கள்____
அ) 13
ஆ)25
இ)9💐
ஈ)10

75) தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று போற்றப்படும் நூல்____
அ) நாலடியார் 
ஆ)திருவள்ளுவமாலை 
இ)திருக்குறள்💐 
ஈ)திருவள்ளுவபயன்

76) எந்த நாட்டில் அணு துளைக்காத கிரெம்பிளின் மாளிகையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது?
அ) இங்கிலாந்து 
ஆ)அமெரிக்கா 
இ)ரஷ்யா💐 
ஈ)சிங்கப்பூர் 

77)திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்____
அ)6 
ஆ)7 
இ)8 
ஈ)9💐

 78)திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து____
அ) ஐ
ஆ) ஓ
இ)ஔ💐
ஈ)ஈ

79) தை மாதம் தைமாதம் எந்த நாளை தமிழக அரசு திருவள்ளுவர் நாளாக அறிவித்தது?
அ) தை 2ஆம் நாள்💐
ஆ)தை முதல் நாள் 
இ)பொங்கலுக்கு முந்தைய நாள் 
ஈ)தை 3ம் நாள்

 80)பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளை பதிப்பித்தவர் மற்றும் ஆண்டு_____
அ)இராமானுஜர்,1850 ஆ)இராமானுஜர்,1840💐 இ)ஞானப்பிரகாசம்,1840 ஈ)இராமானுஜர்,1847

81) தாயின் பசியைக் கண்டுபோதும்_____
அ) பிறருக்குக் கெடுதல் செய்தல் வேண்டாம் 
ஆ)சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே💐 
இ)தீய செயல்களை செய்தல் கூடாது ஈ)அனைத்தும் தவறு

82) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்_____. இக்குறளில் பயின்று வரும் அணி
அ) ஏகதேச உருவக அணி 
ஆ)உருவக அணி 
இ)உவமை அணி💐 
ஈ)வஞ்சப்புகழ்ச்சி அணி

83) பண்பிலான்பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று________.
அ)ஏகதேச உருவக அணி 
ஆ)உருவக அணி 
இ)உவமையணி💐 
ஈ)வஞ்சப்புகழ்ச்சி அணி

84) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை_______
அ) உவமையணி 
ஆ)சொற்பொருள் பின்வருநிலையணி💐 இ)உருவகம்
ஈ) ஏகதேச உருவக அணி

85) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை மிக்க கொளல் ________.
அ)வஞ்சப்புகழ்ச்சி அணி ஆ)சொற்பொருள் பின்வருநிலையணி💐 இ)உருவகம் 
ஈ)ஏகதேச உருவக அணி

86) திருக்குறளுக்கான  மணக்குடவர் உரையை விரும்பிய சுதந்திர போராட்ட வீரர் யார்?
அ)வ.உ.சி💐
ஆ) பாரதியார்
இ) ராஜாஜி
ஈ) வ.வே.சு. ஐயர்

87) பின்வருவனவற்றிற் திருக்குறளின் வேறு பெயர் அல்லாதது எது?
அ) வாயுறை வாழ்த்து 
ஆ) முத்துமொழி💐
இ)தமிழ்மறை 
ஈ)மும்மொழி

88) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் குறளில் வள்ளுவர் கூற விழைவது_____
அ) பிறப்பால் அனைவரும் சமம்💐 
ஆ)தொழிலால் அனைவரும் சமம் இ)உரிமைகளால் அனைவரும் சமம் ஈ)கடமைகளால் அனைவரும் சமம்

89) திருக்குறளில் பாயிரம் என்பதன் பொருள்_____ 
அ) முன்னுரை💐 
ஆ)இறைவாழ்த்து
இ)குறட்பாக்கள்
 ஈ)அறம்

90) ஞானபிரகாசம் திருக்குறளை முதன் முதலில் பதிப்பிட்டு வெளியிட்ட இடம்____
அ) மதுரை
ஆ) தரங்கம்பாடி 
இ)தஞ்சாவூர்💐 
ஈ)புதுச்சேரி

91) திருவள்ளுவரின் வேறு பெயர்களில் தவறானது எது?
அ) நாயனார் 
ஆ)தெய்வப்புலவர் 
இ)செந்நாப்போதார் 
ஈ)புரட்சித் துறவி💐

92) இல்வாழ்வின் கடமைகளாக வள்ளுவர் கூறும் கடமைகள்______
அ) 3 
ஆ)5💐 
இ)4 
ஈ)6 

93)திருக்குறள் ஒரு ______நூல்.
அ) வழிநூல்
ஆ) முதல்நூல் 💐
இ)விரிநூல் 
ஈ)தழுவல்நூல்

94) என்றும் இடும்பைத் தருவதாக வள்ளுவர் எச்சரிப்பது?
அ) தீயொழுக்கம்💐 
ஆ)நல்குரவு 
இ)மடி 
ஈ)கல்லாமை 

95) யாரை வள்ளுவர் உயிர் வாழ்தலை விட சாதல் தரும் என கடிந்துரைக்கிறார்? 
அ) புறம் கூறுவோர்💐
ஆ)அறம் செய்யாதோர் 
இ) கள் உண்போர் 
ஈ)எவருமில்லை

 96)செத்தாருள் வைக்கப்படுவோர் யார்?
அ) ஒப்புரவு அறியார்💐
ஆ)புறங்கூறுவோன்
இ) பொறாமை உடையோர் 
ஈ)எவரும் இல்லை

97) 'மேல் உலகம் இல் எனினும்' எது நன்று?
அ) ஈகை💐
ஆ) ஒப்புரவு 
இ)கண்ணோட்டம் 
ஈ)சான்றாண்மை

98) பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை கூறுகிறார்?
அ) உலகத்தோடு ஒட்டி ஒழுகார்💐 
ஆ)அறிவில்லாதார் இ)பண்பில்லாதார் ஈ)பொருள் இல்லாதார்

99) யாருக்கு இவ்வுலகம் இல்லை?
அ) அருள் இல்லார்க்கு 
ஆ)பொருள் இல்லார்க்கு💐 
இ)கல்வி இல்லாருக்கு 
ஈ)அறிவு இல்லாருக்கு

100) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் எனும் குறளுக்கேற்ப வாழ்ந்தோர் யார்?
அ) வள்ளலார்💐 
ஆ)பெரியார் 
இ)பெருஞ்சித்திரனார் 
ஈ)பாரதிதாசன்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY